இந்திய மதமும் சட்டமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்திய மதமும் சட்டமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 ஏப்ரல், 2017

இந்திய மதமும் சட்டமும்: 12

இந்தத் தொடரின் ஆரம்பத்திலிருந்து, பொது சிவில் சட்டம் வேண்டும் எனில், முதலில் அந்தந்த மதங்களின் நெகிழ்வு தன்மையை அறிய வேண்டி, மதங்களின் சட்டங்களைப் பற்றி அலசினோம். அடுத்து பொது சிவில் சட்டம் வேண்டுமா வேண்டாமா? என்பது குறித்து சிந்தித்து வருகிறோம்.

இந்திய மதமும் சட்டமும்: 11 (பொது சிவில் சட்டம் தேவையா?)

இந்தியாவில் ஒவ்வொரு மதமும் தனக்கென ஒரு அடிப்படை கட்டமைப்பைக் கொண்டே விளங்குகிறது. அது அதற்கான சரி தவறுகள் வெவ்வேறாக உள்ளது. காரணம், எல்லா மதங்களும் ஒரே இடத்தில், தலத்தில் ஒரெ நேரத்தில் ஒரே கூட்டத்தில் தோன்றியவை அல்ல. அன்றைய இந்திய நிலப்பரப்பில், பல்வேறு மதங்கள் வந்து இறங்கின. தன்னோடு, தன்னுடைய சரி தவறுகளையும் கொண்டு வந்தன.

இந்திய மதமும் சட்டமும்: 10 (கிறித்தவ மத சட்டங்கள் நெகிழக்கூடியவையா?)

இந்தியாவிற்கு மிகப் புராதானமான வரலாறு இருப்பதாலேயே, இங்கே பல இனக்குழுக்களும், மதங்களும் நிலுவையில் இருக்கின்றன. இதன் காரணமாகவே வெவ்வேறு பழக்க வழக்கமுடையவர்கள் அருகருகே இணைந்து வாழ வேண்டியுள்ளது. இவர்கள் தலத்தைப் பொறுத்தவரையில் ஒன்றாகவும், மத பழக்க வழக்கங்களைப் பொருத்து வெவ்வேறாகவும், இருக்க வேண்டியிருக்கிறது.

இந்திய மதமும் சட்டமும்: 9 (இஸ்லாமிய சட்டம் நெகிழக்கூடியதா?)

இந்தியாவில் பொது சிவில் சட்டம் தேவையா, முடியுமா என்பது பற்றிப் பேசுவதென்றால், இந்தியாவில் இருக்கும் மக்கள் அதுவரை பயன்படுத்திய சட்டங்களும், அந்தச் சட்டங்களில் திடத்தன்மை அல்லது நெகிழும் தன்மை பற்றியும், மற்றும் வேறுபாடுகளும், பற்றி ஆழ்ந்து அறிய வேண்டியது அவசியமாகிறது.இஸ்லாமியர் அல்லாத சராசரி ஒருவனிடம் இஸ்லாமியச் சட்டம் பற்றிக் கேட்டால் திருக்குரானை அவர்கள் அடிப்படையாகப் பயன்படுத்துகிறார்கள் என்பான். ஆனால் உண்மை அதுதானா என அறிய வேண்டி இருக்கிறது.

இந்திய மதமும் சட்டமும்: 8

மனித சட்டங்களை இன/மத சட்டங்களாகவும், தலச் சட்டங்களாகவும் பிரிக்கலாம்.. முன்பு இன முறைச்சட்டங்களே அதாவது மதச்சட்டங்களே இருந்தன. பின் வந்த பாகுபாடுகள் தலம் சார்ந்தவையாக ஆகிவிட்டபடியால், இந்த சட்டங்களும் தலத்திற்கேற்றவாறு மாற வேண்டி இருந்தது. இந்த மத/தல சட்டங்களுக்கு இடையே ஏற்படும் சலசலப்புகளே இப்போது தீர்க்கப்பட வேண்டிய ஒன்று.

இந்திய மதமும் சட்டமும்: 7 (தலம் சார்ந்தவையா? இனம் சார்ந்தவையா?)

ஒரு நாட்டில் பொது சிவில் சட்டம் வேண்டும் எனில் அந்த நாட்டின் மதங்களைப் பற்றி நன்கு அலச வேண்டியதாகவே இருக்கிறது. அதற்கு அந்தப் பகுதியின் வரலாறு கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டியதாகிறது.

இந்திய மதமும் சட்டமும்: 6 (திருமணம் நடத்தல், திருமணம் முடிதல்)

ஒரு திருமணம் என்பது எந்தப் புள்ளியில் நிறைவடைகிறது என்பது அந்தந்த மதங்களின் திருமணம் குறித்த பார்வையைப் பொறுத்தே அமைகிறது.இஸ்லாம், கிறித்தவம் ஆகிய இரு மதங்களும் தனது குடிகளில் ஒவ்வொரு செயலையும் முடிந்த வரை பதிவு செய்கிறது. இந்து என்பது இஸ்லாம், கிறித்தவம் போல இன்ஸ்டிட்யூஷனலைஸ் செய்யப்பட்ட மதம் அல்ல. அதாவது, இந்து மதம் எந்த ஒரு தனிப் புத்தகத்தையும் பின்பற்றவில்லை.

இந்திய மதமும் சட்டமும்: 5 (ஏற்கப்பட்ட திருமணங்களும், தந்தைமையும்)

இந்து மதத்தைப் பொறுத்தவரையில் திருமணம் என்பது, ஒர் ஒப்பந்தம் அல்ல. அது ஜன்ம ஜன்மமாகத் தொடர்ந்து வரும் ஒரு பந்தம் என்றும், மதச் சடங்காகவுமே கருதப்பட்டு வந்தது.இந்த நம்பிக்கையின் காரணமாகவே, இந்த மதச் சடங்கிற்கு வயது ஒரு தடையில்லை; எந்த வயது ஆணும் பெண்ணும் கூட திருமணம் செய்து கொள்ளலாம் என இந்து திருமணச் சட்டம் வருவதற்கு முன்பு இருந்ததால் பால்ய விவாகம் பரவலாக இருந்து வந்தது.திருமணத்தின் முக்கிய நோக்கம், சந்ததி பெருக்குவதும்தான் என இருந்தமையால், ஆண் தன்மை அற்றவன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. பித்து நிலையர் திருமணம் கூடாது. ஆனால், அந்தக் குழு வழக்கத்தில் அப்படி ஒன்று இருப்பின், செய்து கொள்ளலாம். இவை எல்லாம் போக ஒரு திருமணத்திற்கு மதவழி தகுதி என சிலவற்றை இந்துக்கள் பின்பற்ற வேண்டி இருந்தது (இன்றைய சட்டத்திற்கு முன்புவரை)

இந்திய மதமும் சட்டமும்: 4 (மஹர் மற்றும் வரதட்சிணை)

வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு மதங்கள் பின்பற்றப்படுகின்றன. ஒரு சில நாடுகள் ஒரு மதத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றன எனினும், அந்த நாட்டிலேயே வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள்.இந்தியா மதச்சார்பற்ற நாடாக தன்னை அறிவித்துக் கொண்டிருக்கிறது.

இந்திய மதமும் சட்டமும்: 3 (தத்தெடுப்பு, வளர்ப்பு மற்றும் பராமரிப்பு)

இந்து தத்தெடுப்பைப் பொறுத்தவரை, இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம்1956, இயற்றப்படும் முன் தொகுக்கப்படாத பழைய சட்டமே இருந்தது. இது இந்துக்களுக்கானது.

இந்திய மதமும் சட்டமும்: 2

இந்து மத வழக்கப்படி இந்து தர்ம சாஸ்திரங்களின் படிதிருமணம் செய்வதாக இருந்தால் முன்பு, நிச்சயதார்த்தம், ஹோமம், சப்தபதி இம்மூன்றும் கட்டாயம் இருக்க வேண்டும்எனும் நியதி இருந்தது.பின்பு, 1955 -ல் அந்த இந்து திருமணச் சட்டத்தில், அதன்பிரிவு 7 திருமணச் சடங்குகளை வலியுறுத்துகிறது.

இந்திய மதமும் சட்டமும்: 1

இந்து திருமணச் சட்டத்தில், என்னென்ன காரணங்களுக்காக விவாகரத்து செய்யலாம் என சில செயல்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று திருமணமான தம்பதியரிடையே ஒருவர் வேற்று மதத்திற்கு மாறிவிட்டால் அதன் காரணமாகக் கூட, மற்றவர் விவாகரத்து கோரலாம்.

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல