ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

உயரத்திலும் பல்லடுக்கு மாடிகளிலும் உலக சாதனை பெற்று நிற்கும் கட்டிடம் ((படங்கள் இணைப்பு)

மனிதன் தன் அறிவாலும், ஆற்றலாலும், விடாமுயற்சியாலும் இற்றைய நவீன உலகத்தைக் கட்டியமைத்துக் காத்து வருகின்றான்.மனித ஆக்கங்கள் அத்தனையும் உலகடங்கிலும் பூத்து நிற்பதைக் காணலாம். "நினைத்ததை முடிப்பவன் மனிதன்' என்பது இன்று தாரக மந்திரமாய் அமைகின்றது. அவன் விஞ்ஞானம், விண்வெளி, பொறியியல், கல்வி, பொருளாதாரம், மருத்துவம், ஆய்வு, கலை, கலாசாரம், அறிவியல், ஆன்மிகம், கட்டிடக் கலை, கணினி, தத்துவம், கணிதம், கணக்கி யல், கணக்காய்வு போன்ற எல்லாத் துறை களிலும் மேம்பட்டுக் கணக்கிலடங்காச் சாதனைகள் புந்த வண்ணம் உள்ளான். இந்த வகையில் அண்மையில் நடந்தேறிய ஓர் உலகச் சாதனை பற்றிக் காண்போம்.

எச்சரிக்கை மணி எப்படி உருவானது ?

1927-ம் ஆண்டு சிறுவன் ஒருவன் சாலையைக் கடந்து கொண்டிருக்கையில், வேகமாக வந்த குதிரை வண்டி ஒன்று அவனை முட்டித் தள்ளவிருந்தது. நூலிழையில் அந்த ஆபத்தில் இருந்து தப்பினான் சிறுவன்.

குலுக்கல்கள் பலவிதம்

ஆம், கை குலுக்கலில் பல வகை உண்டு!

நல்ல கை குலுக்கலுக்கு என்று சில முறைகள் இருக்கின்றன. ஒருவர் கை குலுக்கும் விதத்தை வைத்தே அவரை எடை போட்டுவிடலாம்.

இனி நீங்கள் பிறருடன் கை குலுக்கையில் இந்த விஷயங்களை ஞாபகத்தில் வைத்திருங்கள்...

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல