வெள்ளி, 10 ஜூலை, 2015

புற்றுநோயால் பாதிக்கபட்டு உயிருக்காக போராடும் வல்லிபுரம் புலோலியை சேர்ந்த யுலக்சனா உயிர் காக்க உதவுங்கள்

யாழ்ப்பாணத்தில் உயிர் வாழப் போராடும் ஓர் சிறுமியின் உயிர் காக்க,கருணையோடு உதவிட முன் வாருங்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அனைவரும் பகிர்ந்து இந்தப் பிஞ்சுக் குழந்தையின் உயிர் காத்திட முன் வாருங்கள்….

பிறந்த 6 மாதத்திலிருந்து இரத்தச் சோகை (தலசியா மேஜர்) என்ற நோயினால் மிகவும் பாதிக்கப்பட்டு தொடர்ந்து பல சிகிச்சைகள் செய்தும் எவ்வித பலனுமின்றி இன்று 5 வயதாகியும் நோயின் தன்மை அதிகமாகி மேற்கொண்டு சிகிச்சை செய்ய எவ்வித வசதியுமின்றி தற்போது உயிருக்காகப் போராடி வரும் இக் குழந்தையின் பூ முகத்தைப் பாருங்கள்..

இக் குழந்தை செய்த பாவம்தான் என்ன ஏழைப் பெற்றோருக்கு மகளாகப் பிறந்ததா.???

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல