திங்கள், 31 ஜனவரி, 2011

பாரிசவாதத்தைத் தடுக்கும் பசுப்பால்

பாரிசவாயு, திமிர்வாதம் அல்லது பாரிசவாதம் என்ற நோயினால் பீடிக்கப்பட்டு படுக்கையிலேயே பல வருடங்களைக் கழித்து மரணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

யாழ் சம்பவங்களும் ஊடகங்களும்

யாழ்ப்பாணத்தில் இடம் பெற்று வந்த கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக யாழ் அரசாங்க அதி பர் திருமதி இமெல்டா சுகுமார் தெரி வித்துள்ளார். லண்டன் பி.பி.ஸி. தமிழோசைக்கு கடந்த 26ம் திகதி வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக யாழ் மக்களைப் பீதியில் உறைய வைத்த பல வன்செயல் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்திருக்கின்றன. இதன் விளைவாகவே யாழ்ப்பாணத்தில் 24 மணிநேரமும் பொலிஸ் இராணுவ ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

லங்கா ஈ நியூஸ் தலைமையகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது: முற்றாகச் சேதம்

மாலபேயில் இருந்து இயங்கிவரும் எமது லங்கா ஈ-நியூஸ் இணையத்தள அலுவலகம் இன்று அதிகாலை 2 மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

நாகேஷ் நினைவு நாள்

த‌மிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிக‌ர். நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பலப்பல சாதனைகள் படைத்தவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல