வெள்ளி, 31 ஜனவரி, 2014

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 49

விடுதலை புலிகளின் பெங்களூரூ ரகசிய மறைவிடம்: எப்படி நெருங்கியது சி.பி.ஐ. டீம்?

ராஜிவ் காந்தி படுகொலை புலனாய்வில் தேடப்படும் நபராக டிக்சனின் பெயர் அறிவிக்கப்பட்டு, பத்திரிகைகளுக்கு அவரது போட்டோவை சி.பி.ஐ. கொடுத்து வெளியிட்டிருந்தது. அப்படியிருக்கையில், ட்ராபிக் போலீஸால் அழைத்துச் செல்லப்பட்ட விக்கி, ரகு ஆகிய இருவரும், போலீஸ் ஸ்டேஷனில் டிக்சனின் பெயரை ஏன் சொன்னார்கள்?

தூக்கத்தில் இருந்த சம்பந்தனை தட்டி எழுப்பிய சந்திரிகா!

சமயங்களுக்கு இடையில் நல்லுறவை வளர்க்கின்ற அரங்கத்தின் கூட்டம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஏற்பாட்டில் இலங்கை மன்ற கல்லூரி மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. சமய தலைவர்கள், அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிவில் சமூக தலைவர்கள் என பல தரப்பினரும் இதில் கலந்து கொண்டனர்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல