ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

இஸ்லாமிய திருமணச் சட்டத்தில் ஏன் திருத்தம் செய்ய முடியாது?; மத்திய அரசு கேள்வி!

இஸ்லாத் திருமண சட்டத்தில் இஸ்லாம் நாடுகளே திருத்தம் கொண்டுவந்துள்ள நிலையில், பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் ஏன் திருத்தம் கொண்டுவரக் கூடாது என்று கேள்வி எழுப்பி உள்ளது மத்திய அரசு.

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டதா?


நான் அனுப்பிய இமெயில் திறக்கப்பட்டு, படிக்கப்பட்டதா என்பதை அறிவது எப்படி?

இமெயில் பயனாளிகள் பலரும் கேட்கக்கூடிய கேள்விதான் இது. இந்தக் கேள்விக்கான தேவையை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். மிகவும் முக்கியமான மெயிலை அனுப்பும் நிலையில் அது வாசிக்கப்பட்டதா என்பதை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டலாம். அந்த மெயிலுக்கான பதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிலையிலும் இவ்வாறு ஆர்வம் ஏற்படலாம்.

ஃபேஸ்புக் இம்சைகளில் இருந்து தப்பிக்க... இதைச் செய்யுங்கள்!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நாம் எல்லாருமே சமூக வலைதளங்களில் தான் எப்போதும் மூழ்கியிருக்கிறோம், அலுவலகத்தல் இருந்தாலும் குறைந்தது ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறையாவது என்ன ஸ்டேட்டஸ் ட்ரெண்டில் ஓடிகொண்டிருக்கிறது, யார் நமக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார்கள், என்று மொபைலை எடுத்து பார்த்துவிட்டு தான் வேலையே செய்ய ஆரம்பிப்போம். சமூக வலைதளங்களில் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய இரண்டு மட்டுமே உலகத்தில் பெரும்பாலான மக்களை தன்னுள் மூழ்கி கிடக்க வைத்துள்ளது.

டார்க்வெப் தெரியுமா உங்களுக்கு? தெரியவேண்டாம் ப்ளீஸ்!

முன்குறிப்பு: இணையத்தின் இருட்டுப் பக்கங்கள் குறித்த இந்தப் பதிவு, உங்களை அலர்ட் செய்ய மட்டுமே!

டார்க்வெப் - இணையத்தில் அதி தீவிரமாய் உலவும் ஆட்களுக்கு இந்த வார்த்தை பரிச்சயமாகி இருக்கும். இன்னும் சிலருக்கு சமீபத்தில் கேள்விப்பட்டதை போல இருக்கலாம். கபாலி படம் டார்க்வெப்பில்தான் ரிலீஸுக்கு முன் லீக்கானது. ஆனால் கபாலி பரபரப்பில் இதைப் பற்றி எல்லாரும் மறந்துபோனார்கள். உண்மையில் கபாலியை விட ஆயிரம் மடங்கு திருப்பங்களும் 'திடுக்' குகளும் நிறைந்த இடம் இந்த டார்க்வெப்.

எழுக தமிழ் யாரை நோக்கி??????

எழுக தமிழ் பேர­ணிக்­கான முன்­னா­யத்­தங்கள் யாழ்ப்­பா­ணத்தில் நடந்து கொண்­டி­ருந்த போது, நியூ­யோர்க்கில் நடந்து கொண்­டி­ருந்த ஐ.நா. பொதுச்­சபைக் கூட்­டத்­தொ­டரில், இலங்கை அர­சாங்­கத்­துக்கு சர்­வ­தேச தலை­வர்கள் வாழ்த்­துக்­களைப் பரி­மாறிக் கொண்­டி­ருந்­தார்கள்.

இலங்­கையில் தீவிரம் அடைந்துவரும் சிறுநீரக நோய்

இலங்­கையின் வட­மத்­திய மாகா­ணத்தில் புதி­தாகத் தோன்­றி­யுள்ள சீறு­நீ­ரக நோய் பெரும் சுகா­தாரப் பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுத்­துள்­ளது. இது தொற்­றா­நோய்ப்­பி­ரி­வுக்குள் இருந்­தாலும் நோயின் தீவிரம் அதி­க­ரித்­து­ வ­ரு­வது பல­ரையும் கவ­லை­க்கொள்ளச் செய்­துள்­ளது.

சரு­மத்தை சுத்­த­மாக்கும் எலு­மிச்சை பேஸ் பெக்

வேலைக்கு செல்லும் பெண்­க­ளுக்கு, தினமும் அலு­வ­லகம் செல்லும் டென்­ஷனில் சரு­மத்தை பாது­காப்­பது சற்று கடி­ன­மான காரி­ய­மா­கவே இருக்கும்.
இனி அதை பற்றி கவ­லைப்­பட வேண்டாம். எப்­போதும் ப்ரஷ்­ஷாக இருக்க பிரத்தி­யேக குளியல் பவு­டரை வீட்­டி­லேயே தயா­ரிக்­கலாம். அது எப்­படி என்று இப்­போது பார்க்­கலாம்.

சரும சுருக்கத்தை போக்கும் கோப்பி பவுடர் ஸ்க்ரப்

உடலிலுள்ள சருமம் 30 வயதிற்கு பின் படிப்படியாக தளர்ச்சி அடைவது இயற்கையான நிகழ்வுதான். சிலருக்கு முகத்தில் தொய்வு ஏற்படாவிட்டாலும் கழுத்து, கைகளில் ஏற்படும். அதுவே வயதான தோற்றத்தை ஏற்படுத்திவிடும்.
 தகுந்த முறையில் கவனித்தால், தளர்ச்சி உண்டாகாமல் தடுக்க முடியும்.

சருமத்தை அழகுபடுத்த அரிசி கழுவிய தண்ணீர்

அரிசி கழு­விய தண்­ணீரை வீணாக்­காமல் சரு­மத்தை அழகு படுத்­து­வ­தற்கும் பயன்­ப­டுத்­தலாம்.

பிரசவ தழும்புகள் மறைய...

சரு­மத்தில் வரி­வ­ரி­யான தழும்புகள் பல கார­ணங்­களால் ஏற்­படும். உடல் எடை குறை­யும்­போது, பிர­சவம் ஏற்­ப­டும்­போதும் உண்­டாகும். விரிந்த சருமம் சுருங்­கு­வதால் திசுக்­களில் ஏற்­படும் பாதிப்­புதான் அந்த வரி­வ­ரி­யான தழும்பு.
 இது தோள்­பட்டை, தொடை, மார்பு, வயிறு போன்ற பகு­தி­களில் உண்­டாகும்.

உயர் இரத்த அழுத்தம் உள்ள பெண்களுக்கு.....

உடலில் உள்ள திசுக்களுக்குத் தேவையான உணவும், பிராண வாயுவும் எப்பொழுதும் கிடைக்கச் செய்யவும், அந்த திசுக்கள் உண்டாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேறச் செய்யவும் ஒரு அமைப்பு நம் உடலுக்குத் தேவைப்படுகிறது. இந்த அமைப்புதான் இரத்த ஓட்டம் என்பது.

இன்­றைய பேஷன் உலகில் பெரும்­பாலும் பெண்கள் ஸ்லீவ்லெஸ் ஆடை­களைத் தான் அதி­க­மாக விரும்­பு­கின்­றனர். ஆனால், அக்குள் கரு­மை­யாக இருப்­ப­வர்­களால் இத்­த­கைய ஆடை­களை அணிய முடி­வ­தில்லை. இதனால் பலர் அக்­குள்­களை வெள்­ளை­யாக்க அதிகம் பணம் செல­வ­ழிக்­கின்­றனர்.

யாழ். கோப்பாய் சம்பவம் – தாக்கப்பட்ட சிறுமியின் தந்தை என்று குறிப்பிடப்படும் நபர், சிறுமியின் தந்தை இல்லை -முழுமையான விபரம் என்ன?!!-

குறித்த தாய், தந்தை, பிள்ளைகள், குடும்பங்கள் தொடர்பாக இணையத்தளங்களில் பலவகையிலும், தகவல்களை வெவ்வேறு விதமாகவும், உண்மைக்கு புறம்பான வகையிலும் செய்திகள் பிரசுரிக்கப்பட்டு வருகின்றது.

நீர்வேலி சிறுமி மீதான சித்திரவதை: சமூக வலைத்தளத்தளத் தகவலும், நீதிமன்றத்தின் துரித நடவடிக்கையும் சிறுமியைக் காக்க உதவின

நீர்வேலியில் சித்தியினால் கொடுமைப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற 6 வயது சிறுமியை தொடர்ச்சியான சித்திரவதையில் இருந்து காத்து பாதுகாப்பதற்கு, சமூக வலைத்தளத் தகவலும், அதனைத் தொடர்ந்து யாழ் மேல் நீதிமன்றத்தின் துரித நடவடிக்கையும் உதவியிருக்கின்றன.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல