திங்கள், 20 ஆகஸ்ட், 2012

போர் செய்திகளை சேகரிக்க சென்ற ஜப்பான் பெண் பத்திரிகையாளர் சிரியாவில் கொலை

சிரியாவில் நடைபெறும் போர் செய்திகளை சேகரிக்க சென்ற மிகா யமமொடொ என்ற ஜப்பான் பெண் செய்தியாளர் கொல்லப்பட்டுள்ளார். சண்டை நடைபெறும் அலெப்போ நகரில் அவர் கொல்லப்பட்டிருப்பதாக ஜப்பான் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தி உள்ளது. இவருடன் சென்ற ஏனைய மூன்று செய்தியாளர்களை காணவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மனக்கோலங்கள் -நாடகம் -முள்ளிவாய்கால் முடிவை 20 வருடங்களுக்கு முன் எதிர்வு கூறியது..


முகவுரை

முள்ளிவாய்க்கல் முடிவை 20 வருடங்களுக்கு முன்பே எதிர்வு கூறியதாக வியக்கப்பட்ட நாடகம். இது 89ம் ஆண்டு எழுதப்பட்ட நாடகம். (சில தரவுகள்: விடுதலைப் புலிகள் ஆரம்பித்த பொழுது பிரபாகரனுக்கு பதின்ம வயது…

அக்காலத்தில் , பலர் அரசியல் தஞ்ச, பொருளாதார தேவைகருதி வெளிநாடு சென்றார்கள் ..

(இது நோர்வேயில் 1989ம் ஆண்டு கடைசியில் மேடையேற்றப் பட்ட்து)

_______________________________________________________________

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல