திங்கள், 14 மார்ச், 2016

கிளிநொச்சியில் தனது 4 மாத பிள்ளையை சுவரில் அடித்துக் கொலை செய்தார் பெண் அரச ஊழியர்

கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் தனது 4 மாதக் குழந்தையை கால்களில் பிடித்து சுவரில் தலையை மோதிக் கொலை செய்துள்ளார் பெண் அரச உத்தியோகத்தர். குறித்த குழந்தை தொடர்ச்சியாக அழுததால் கோபமடைந்ததே இவர் இவ்வாறு செய்துள்ளதாக கிளிநொ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குழந்தை பிறந்த பின்னர் குறி்த்த பெண் அரச உத்தியோகத்தர் மனப் பிறள்வான தன்மையைக் கொண்டிருந்தாகவும் தெரியவருகின்றது.

NewJaffna
Share |

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல