சனி, 2 ஆகஸ்ட், 2014

இரக்கமற்ற பெற்றோர்: மரணத்தின் பிடியில் குழந்தை (வீடியோ இணைப்பு)

வாடகைத் தாய் மூலம் பெற்ற தமது பிள்ளையை, அவுஸ்திரேலிய தம்பதி ஒன்று தவிக்க விட்டுச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதையுமே Possitive ஆக எடுத்துக்கொள்வது தான் நட்பு

ஒருவனின் Mobile ல் உள்ள அனைத்து Contact எண்களும் அழிந்துவிடுகிறது. பிறகு அவன் மொபைல் போனுக்கு காதலியிடமிருந்தும் நண்பனிடமிருந்தும் Misses call வருகிறது.

"பிரபாகரனை யாழ்ப்பாணத்தில் தூக்கிலிட துடித்த ஜெயவர்த்தனே": நட்வர்சிங் புத்தகத்தில் திடுக் தகவல்!

டெல்லி: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும்.. மேயர் துரையப்பா கொலை வழக்கில் அவரை தூக்கிலிட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியிடம் இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த ஜெயவர்த்தனே கோரிக்கை விடுத்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங்கின் சுயசரிதை புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல