திங்கள், 21 ஜனவரி, 2013

சிந்திக்க சில படங்கள்

 

மீண்டும் செஞ்சோலை…

புனர்நிர்மாணம் செய்யப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. கிளிநொச்சி, இரணைமடு வீதியில் அமையப்பெற்றுள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் பொறுப்பு தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் தலைவர் கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்தமநாதனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

என்னுடைய நண்பர்களே எனது பாட்டியைக் கொன்றபோது நொறுங்கி விட்டேன்

எனது பாட்டியின் 2 பாதுகாவலர்கள் என்னோடு பேட்மிண்டன் விளையாடினார்கள். மகிழ்ச்சியோடு அவர்களுடன் நான் விளையாடுவேன். ஆனால் திடீரென ஒரு நாள் எனது பாட்டியை அவர்கள் சுட்டுக் கொன்று விட்டனர். எனது மகிழ்ச்சியையும் அபகரித்துச் சென்று விட்டனர் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

மாதவிடாய்க்குப்பின் ஒவ்வொரு நாளும் பெண்களுக்குள் ஏற்படும் மாற்றங்கள் !!

மாதவிடாய்க்குப்பின் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு(ள்) ஏற்படும் மாற்றதை அழகாக விளக்கும் கட்டுரை இது. திருமணமான ஒவ்வொருவரும் இக்கட்டுரையிலுள்ள விஷயங்களை மனதில் பதிய வைத்துக்கொண்டால் இல்லறம் இனிதாக இனிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

1 முதல் 5-ம் நாள் வரை

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல