வியாழன், 27 ஜூன், 2013

பெண்கள் மட்டும் சளைச்சவங்களா ???

திருமணமான புதியதில்
==================

1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.

2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்

3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.

4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.

"முத்தத்தில் இத்தனை விஷயங்களா? ..."

முத்தம் என்றாலே அன்பின் பரிமாற்றம் என்பது தான் அர்த்தம். துணைக்கு கொடுக்கும் முத்தத்தில் சிறிது காமமும் கலந்திருக்கும். அது நாம் பெரும் முதல் முத்தமானாலும் சரி அல்லது வாழ்க்கைத்துணை கொடுத்த முத்தமாக இருந்தாலும் சரி, அது ஒரு வகை உணர்வை அளிக்கும். இந்த உணர்வு, உதடு பதிந்த சில மணி நேரத்திற்கு பின்னாலும் நிலைத்து நிற்கும். ஹலோ பாஸ் என்ன கனவுலகத்துக்கு போய்டீங்களா?

"ஆண்களை முந்தானையில் முடிச்சு வைக்க சில டிப்ஸ்..."

பொதுவாக காதல் என்று வரும் போது, பெண்களை விட ஆண்கள் தான் பாசத்திற்கு அதிகம் ஏங்குவார்கள் என்று சொல்வார்கள். ஆனால் சில ஆண்கள் பெண்களை ஏக்கத்தில் ஆழ்த்துவார்கள். அதுவும் காதலியை வெளியே அழைத்துச் செல்லாமல், நண்பர்களுடன் வெளியே ஊர் சுற்றுவது, எந்நேரமும் வேலையில் இருப்பது, முக்கியமான விஷயத்தை சொல்ல வரும் போது அதனை கவனிக்காமல், பின்னர் பேசுகிறேன் என்று சொல்வது போன்றவை பெண்களை அதிக வருத்தத்தில் ஆழ்த்தும். இந்த நேரத்தில் பெண்கள், உறவுகளுக்குள் ஏன் இவ்வாறு நடக்கிறது என்று யோசிக்க வேண்டும்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல