திங்கள், 2 ஏப்ரல், 2012

இலங்கையைக் காப்பாற்ற படம் தயாரிக்கிறது இந்தியா

இறுதிக்கட்டப் போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்களை மறைக்க இந்தியா திரைப்படம் ஒன்றை விரைவில் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் நடந்தேறிய விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை இராணுவத்துக்கும் இடையேயான இறுதிக்கட்ட சமரில், பெருந்தொகையான தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களை இங்கிலாந்து ஊடகமான சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது.

முன்னாள் பெண் போராளிகளின் வழங்கும் கலை நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)

புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் உறுப்பினர்கள் சிலரை தாம் விடுவிப்பதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது. நேற்றைய தினம் கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள ராமகிருஷ்ன மண்டபத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல