புதன், 15 ஏப்ரல், 2015

வாக்கு வங்கி அரசியலை முறியடிக்க, முஸ்லிம்களின் வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும்: சிவசேனா

வாக்கு வங்கி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, முஸ்லிம்களை வளர்ச்சி பெறச் செய்ய வேண்டுமானால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

குடும்ப கட்டுப்பாடு செய்யாத முஸ்லிம்களுக்கு வாக்குரிமை எதற்கு?

 பாஜக எம்.பி சர்ச்சை பேச்சு....

குடும்ப கட்டுப்பாட்டு விஷயத்தில், நாட்டில் வாழும் அனைவருக்கும் ஒரேமாதிரியான சட்டத்தை கொண்டு வரவேண்டும், நாட்டு நலன் கருதி குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்ள வேண்டும் என்று பாஜக எம்பி சாக்‌ஷி மகராஜ் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு கட்டாய குடும்ப கட்டுப்பாடு...

முஸ்லிம்களுக்கு கட்டாய குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் சர்ச்சைக்குரிய எம்.பி.யான சாக்ஷி மகாராஜ், குடும்ப கட்டுப்பாட்டு விஷயத்தில், நாட்டில் வாழும் அனைவருக்கும் ஒரேமாதிரியான சட்டத்தை கொண்டு வரவேண்டும், நாட்டு நலன் கருதி குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்ள வேண்டும் என்று கூறி புது சர்ச்சையை கிளப்பியிருந்தார்.

கோவில் பணத்தில் சொகுசு வாழ்க்கை... அமெரிக்காவில் இந்திய சாமியாருக்கு 27 ஆண்டுகள் சிறை

நியூயார்க்: அமெரிக்காவில் பக்தர்களின் கிரெடிட் கார்டுகளை உபயோகித்து பணம் மோசடி செய்த இந்திய சாமியாருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. கோவிலுக்கு வந்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இந்த சாமியார், வங்கி மற்றும் வரி மோசடி உட்பட பல்வேறு நிதி மோசடிக் குற்றங்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல