ஞாயிறு, 21 மே, 2017

அதிருமா...

''நான் எப்ப வருவேன் எப்படி வருவேன் எப்போ வரு வேன்னு தெரியாது. ஆனால் வரவேண்டிய நேரத்தில் சரியா வருவேன்...'' என்ற வார்த்தையை நம்பி 20 வருடங்களுக்கு மேலாக தலைவா வா... தலைமை ஏற்க வா, உங்களை தான் நம்புது இந்த பூமி.. எங்களுக்கு இனி நல்ல வழி காமி என காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு இப்போது வார்த்தைகளில் சொல்ல முடியாத மகிழ்ச்சி...ஆம் 9 வருடங்களுக்கு பின்னர் தற்போது தனது ரசிகர்களை சந்தித்து வருகின்ற ரஜினியின் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள்... அவரது ரசிகர்களை மட்டுமல்ல .. ஒட்டுமொத்த தமிழர்களையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

முள்ளிவாய்க்கால் ஓரணியாக்குமா?

வில்­லாண்ட தமி­ழினம் வீறு­கொண்டு விடு­த­லைக்காய் களம் கண்ட தரு­ணத்தில் மனி­தா­பி­மா­னத்­திற்கு எதி­ரான அதி­யுச்ச வெளிப்­பா­டுகள் சாட்­சி­ய­மின்றி அரங்­கேற்­றப்­பட்டு எட்டு ஆண்­டுகள் ஆகின்­றன. எட்டு ஆண்­டுகள் கழிந்தும், அந்த ரணம் ஆற­வில்லை. வலிகள் தீர­வில்லை. பட்ட காயங்­களில் இருந்தும், மனங்­களில் விழுந்த கீறல்­களில் இருந்தும் இன்­னமும் இரத்தம் வழிந்து கொண்டு தான் இருக்­கி­றது. இது தொடர்ந்தும் இருக்கும்.

உலகிலேயே மிக கேவலமான மனிதர்கள் இவர்கள்தான் , இந்த கொடுமையைப் பாருங்கள் – (வீடியோ)

புகையிரதத்தில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்த பெண் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும்போது யாருமே உதவி புரியாமல் அந்தப்பெண்ணின் வலியையும் ஆடை விலகும் காட்சியையும் வீடியோ எடுப்பதுடன் சிலர் செல்பியும் எடுப்பதைப் பாருங்கள் இந்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது .

இந்தக் காணொளியை இதயம் பலவீனமானவர்கள் தவிர்த்துக்கொள்ளுங்கள் .
Share |

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல