செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

சிவபெருமானும் ஒரு குடிகாரன்....

சிவராத்திரி ஸ்பெஷல்: சிவபெருமான் ஏன் பாங் என்னும் சோமபானத்தை குடிக்கிறார்...?

நம்மில் பல பேர் இந்த கேள்வியை அடிக்கடி கேட்டிருப்போம்.ஏன் சிவபெருமான் பாங் என்ற சோமபானத்தை குடிக்கிறார்? பாங் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு - அது கஞ்சா செடியின் இலைகள் மற்றும் பூக்களில் இருந்து செய்யப்படும் மதி மயக்குகிற பானமாகும். இந்த பழமை வாய்ந்த இந்திய பானம், கடவுள்களின் அமுதம் என்று நம்பப்படுகிறது.

பிரம்மச்சாரிகளே! இத அவசியம் தெரிஞ்சிக்கோங்க!!!

கல்யாணத்திற்குப் பிறகு ஏற்படக்கூடிய மாற்றங்களை அதனால் செய்ய வேண்டிய தியாகங்களை இந்திய ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். நாம் குறைந்த அளவே விரும்பக்கூடிய விஷயமான ஒரு குடும்பத்தினை அமைத்துக் கொள்வதற்கு மேல் நம் தூக்கத்தைத் தொலைக்கக்கூடிய அளவிற்கு பின்வரும் விஷயங்கள் மனைவிக்குத் தலைவலியாக அமையலாம்.

தமிழீழத்திற்கு வாக்கெடுப்பு???

ரூ 5 லட்சம் வரை வருமான வரிவிலக்கு, தமிழீழத்துக்கு வாக்கெடுப்பு- அதிமுக தேர்தல் அறிக்கை !!

சென்னை: ரூ5 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு வருமான வரிவிலக்கு, தனி ஈழத்துக்காக பொதுவாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை என்பன உள்ளிட்ட 43 வாக்குறுதிகள் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல