வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

பிரபாகரனின் ஆவி அடித்து சிங்களப்பெண் மரணம்- முல்லைத்தீவில் சம்பவம்

பிரபாகனின் வீட்டைச் சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்த கொழும்பைச் சேர்ந்த பெண்ணொருவர் அவ்வீட்டுக்குள் விழுந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். கொழும்பைச் சேர்ந்த ஸ்ரீயலதா (வயது 56) என்ற பெண் யாழ். வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

யுத்த சூனிய வலயங்களில் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றார் பஸில் ராஜபக்ஸ - விக்கிலீக்ஸ்

யுத்த சூன்ய வலயத்தில் எறிகணைத் தாக்குதல்நடத்தப்பட்டிருக்கலாம் என தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், அப்போதைய ஜனாதிபதி ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது என விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

சிசேரியன் தழும்பை போக்க....

கர்ப்பமாக இருந்தபோது பெரிதான வயிறு பிரசவத்திற்குப் பின்னர் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். நார்மல் டெலிவரியோ, சிசேரியனோ வயிற்றில் தழும்பு ஏற்படுவது இயல்பு. இந்த தழும்புகள் சில சமயங்களில் மனதிற்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும். வீட்டில் இருக்கக் கூடிய இயற்கையான பொருட்களை வைத்து பிரசவ தழும்புகளை மறையச் செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள். 

நாயகி - அன்னை தெரேஸா

திருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும்

மகிழ்ச்சியான மற்றும் திருப்திகரமான தாம்பத்ய உறவிற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும் என்றுஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதுவே மகிழ்ச்சியளிக்கக் கூடிய உறவு என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

பெண்களுக்கு உங்களை பிடிச்சுருக்கான்னு தெரியணுமா!!!

இன்றைய காலத்தில் ஆண் பெண் நண்பர்களாக நீண்ட நாட்கள் இருக்க முடிவதில்லை. அவ்வாறு நண்பர்களாக பழகும் போது, அவர்களுக்குள்ளேயே ஒருவித வித்தியாசமான உணர்வுகள் வந்துவிடுகின்றன. ஆனால் அவற்றை ஆண்கள் வெளிப்படையாக தெரிவித்துவிடுகின்றனர். ஆனால் பெண்கள் சொல்லமாட்டார்கள். ஆகவே அவர்களது மனதில் உங்களை பிடித்திருக்கிறது என்பதை ஈஸியாக கண்டறிய ஒரு சில அறிகுறிகள் இருக்கின்றன. அந்த அறிகுறிகளை வைத்து பெண்களுக்கு உங்களை பிடித்திருக்கிறதா, பிடிக்கவில்லையா என்பதை கண்டறியலாம். அது என்னவென்று படித்து, உங்கள் மனதில் இருக்கும் பெண்ணிற்கு உங்களை பிடித்திருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...

உடலுறவின் போது எதுவெல்லாம் உங்கள் துணைக்கு பிடிக்கும்?

காமம் என்பதே ஒரு கலைதான். சரியாக கையாள்பவன் கலைஞன் ஆகிறான், தெரியாதவன் திக்கித் திணறுகிறான். கிட்டத்தட்ட சிற்பி போலத்தான். பார்த்து, பொறுமையாக, நிதானமாக, புத்திசாலித்தனமாக செதுக்கினால் அழகிய சிற்பம் கிடைக்கும். மாறாக தாறுமாறாக செதுக்கினால், அலங்கோலம்தான் மிச்சம்.

உதிரப்போக்கை நிறுத்தும் உதிரம்!

னிதனைக் கீறினால் ரத்தம் வரும். மரத்தைக் கீறினாலும் ரத்தம் வருமா? வருகிறதே... உதிர வேங்கை மரத்தைக் கீறினால் கையை வெட்டியது போல் ரத்தம் வழிகிறது.

டயானா மறைந்த தினம் இன்று

சாதாரண பெண்ணாய் பிறந்து சார்லசை மணந்து இங்கிலாந்து இளவரசியான புன்னகை அரசி. அரச சுகபோக வாழ்க்கைக்கு மட்டும் சொந்தக்காரியாகாமல்,பொதுவாழ்க்கையிலும் புகழின் உச்சியை தொட்டவர்.சார்லசை மணந்தது முதல் மரணம் வரை உலகத்தின் முக்கிய சர்ச்சையானவர்.

அமெரிக்கா ஒபாமாவின் மூர்க்கத்தனத்தின் வேர் ஆவணப்படத்திற்கு அமோக வரவேற்பு

அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் அதிபர் பாரக் ஒபாமா அமெரிக்காவை அழைத்துச் செல்லும் பாதை எப்படிப்பட்டது, எதிர் காலத்தில் அமெரிக்கா என் னவாகும் என்ற கேள்விக் கணைகளுடன் இந்த ஆவ ணப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த ஆவணப் படத்தை அமெரிக்காவில் வெளியிட்ட போது, அந்நாட்டு மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டதன் மூலம் இது வரை 93 கோடி டாலரை அள்ளி சாதனையும் புரிந்திருக்கிறது.

படகேறுதலும் படுகுழி அரசியலும்!

கிளிநொச்சியில் காணிகள், வீடுகளின் விலை குறைந்து வருகிறது என்றார் நண்பர். அது கொஞ்சம் விசித்திரமாக இருந்தது. கிளிநொச்சி அபிவிருத்தியடைந்துவரும் வேகத்தைப் பார்க்கும் எவருக்கும் அங்கு காணிகள், கடைகளுக்கான இடங்கள் நெருப்பு விலையாக இருக்கும் என்று தோன்றுவதில் வியப்பில்லை. இலங்கையிலேயே மிக நீண்ட கடைத்தெருக்களைக் கொண்ட பெரிய நகராக கிளிநொச்சியின் பாரிய வளர்ச்சி கண்முன்னால் தெரியும்போது, அங்கே வீடுகள் கடைகளின் விலை மலிவதற்கு காரணம் என்ன?

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

101 வயதில் பேஸ்புக்கில் கலக்கும் அமெரிக்க பெண்மணி…

சமூக வலைத் தளங்களில் இப்போது முன்னனயில் இருப்பது பேஸ்புக் என்பது உலகம் அறிந்த உண்மை. ஒரு சிலர் இந்த பேஸ்புக்கை இளைஞர்களுக்கானது என்று நினைத்துக் கொண்டிருந்தாலும், சிறுவர் முதல் பெரியவர் வரை இந்த பேஸ்புக்கில் நாளுக்கு நாள் புதிது புதிதாக இணைந்து கொண்டிருக்கின்றனர்.

சவூதி அரேபிய பாராலிம்பிக் அணியில் உள்ளோர் திருடர்கள்...

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த காமெடி நடிகர் பிராங்கி பாயில் என்பவர், பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டுள்ள சவூதி அரேபிய அணியைப் பார்க்கும்போது திருடர்கள் போலத் தெரிவதாக கூறியுள்ளார். இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கறுப்பாக இருப்பதால் எடுப்பாக இருக்கிறது!

இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தான், அவர்கள் அணியும் தங்க நகைகள் எடுப்பாக இருக்கிறது,´ என, சீனா பத்திரிகை தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து வெளியாகும், "பீப்பிள்ஸ் டெய்லி´ என்ற பத்திரிகையில், "இந்திய அழகிகள் அணியும் தங்க நகைகள்´ என்ற தலைப்பில், கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது.

மழைவரும்போது ஏற்படும் அறிகுறி யாது?

குழந்தைகள் சமூகத்தில் இருந்து கற்றுக் கொள்கிறார்கள் என்பது கல்வி உளவியலாளர் களின் முடிபு. எனவே, சமூகம் என்பது பிள்ளைகளின் கற் றலுக்கான களம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. பிள்ளைகள் கற்றுக் கொள்கின்ற சமூகச் சூழல் என்பது தூய்மையானதாக இருக்க வேண்டும். மாறாக வன்முறைகள், வன் சொற்கள், அடிதடிகள், துர்நடத்தைகள், கெட்ட வார்த்தைப் பிரயோகங் கள் இருக்கக்கூடிய சமூகம் ஒன்றில் வளரும் பிள்ளைகள் அத்தகைய பழக்கங்களுக்கு இயை படைந்து விடுகின்றனர். இதன்காரணமாக இத்தகைய பழக்கங்களைக் கண்டு அவர்கள் ஒருபோதும் வெட்கம் அடை வதில்லை.

புதன், 29 ஆகஸ்ட், 2012

ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை!

நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுறவில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும் இன்று எல்லா மருந்துக் கம்பெனிகளும் போட்டி போட்டுக் கொண்டு மருந்துகளை தயார் செய்து, விளம்பரங்கள் வந்த வண்ணமாக உள்ளது. 

வாய் துர்நாற்றம்

துர்நாற்றம் வர பல் சொத்தையாக இருப்பது.... அல்லது பற்களை சரியாக சுத்தம்செய்யாமல் இருப்பதுதான் முக்கிய காரணங்கள் என்றாலும், இவை தவிர வேறு பலகாரணங்களும் இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

ஓபாமாவின் மனைவியை நிர்வாணமாக்கிய ஸ்பெயின் மகசீன்

ஸ்பெயின் நாட்டில் இருந்து வெளியாகும் பிரபல வார சஞ்சிகையொன்று அமெரிக்க அதிபர் ஓபாமாவின் மனைவியின் படத்தை அரை நிர்வாணமாக பிரசுரித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அபரித திறமை படைத்த இந்திய யுவதி: வீடியோ இணைப்பு

ரஞ்சனா அகர்வால் தாயாருடன்
 
இந்தியாவைச் சேர்ந்த ரஞ்சனா அகர்வால் எனும் இளம் யுவதி பலரின் உருவங்களை உயரச் செய்துள்ளார்.மனிதர்களுக்கு வயது வந்துவிட்டாலே பார்வைக் கோளாறு ஏற்பட்டு விடும். இதனால் பெரும் அசெளகரியங்களைச் சந்திக்க நேரிடும்.

நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் !

தமிழ்நாட்டில் சிறப்பு முகாம் என்னும் பெயரில் சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாமாக இயக்கப்படும் சிறப்புஅகதிகள்முகாம்கள் அனைத்தும் மூடப்பட்டு அங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் யாவும் விடுதலை செய்யப்பட நீங்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

ஒரு நாளைக்கு 100 ஆர்கஸம்.. இடுப்பை அசைக்கக் கூட முடியாமல் தவிக்கும் பெண்

இங்கிலாந்தைச் சேர்ந்த 44 வயதாகும் கிம் ராம்சே பெரும் மருத்துவப் பிரச்சினையில் சிக்கி தினந்தோறும் அவஸ்தைப்பட்டு வருகிறார். சாதாரண வேலையைக் கூட செய்ய முடியாமல் தவிக்கிறார். ரயிலிலோ, பஸ்ஸிலோ கூட போக முடியாமல் திணறி வருகிறார். இத்தனை துயரங்களுக்குக் காரணம் - அவருக்கு வந்திருக்கும் ஆர்கஸப் பிரச்சினைதான்.

ஞாபக மறதியை ஒழிக்க இலகுவழி பயிற்சிகள்

பலரையும் பாதிக்கும் பிரச்சினை ஞாபக மறதி. சரியான காரணத்தைக் கண்டறிந்து சரி செய்தால் மறதியில் இருந்து விடுபடலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். மறதி என்பது ஒரு நோய் அல்ல.

பிரபாகரன் தீவிரவாதி !

யாழ்ப்பாணம் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கு அண்மையில் நடத்திய பொது சாதாரண பரீ்ட்சையில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி

காத்திருப்பு – புதுவை’பற்றிய நினைவுகள்

காத்திருப்பதில் சுகமும் உண்டு சோகமும் உண்டு. காதலர்களின் காத்திருப்பும் பரஸ்பரம் அன்பு நிறைந்த தம்பதியரின் காத்திருப்பும் நண்பர்களின் காத்திருப்பும் சோகத்தையும் சுகத்தையும் நினைவுகளையும் சுமந்துகொண்டிருப்பவை. நானும் ஒருவருக்காக காத்திருக்கின்றேன்.

''வேப்ப மரம் கர்ப்பமா இருக்கு டோய்!''

பிள்ளையார் பால் குடிக்கிறார்; அம்மன் படத்தில் இருந்து குங்குமம் கொட்டுகிறது; வேப்ப மரத்தில் பால் வடிகிறது... என்று எத்தனையோ எபிசோடுகளை பார்த்துவிட்ட நம் தமிழக மகாசனங்களுக்கு அடுத்த எபிசோட் தயார். இந்த முறை திரைக்கதை சாதாரணம் இல்லை; ரொம்பவே ஓவர். வேப்ப மரம் கர்ப்பமாக இருக்கிறது என்பதுதான் நாகை மாவட்டப் பரபரப்பு!

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

இறுக்கமான ஜீன்ஸ் ஆணிபவரா நீங்கள்?

உடல் அழகை எடுப்பாய் கவர்ச்சியாய் காட்டுவதில் உடைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. டைட்டான உள்ளாடைகள் அணிவது ஒருபக்கம் இருக்க அதற்கும் மேல் டைட்டாய் ஜீன்ஸ் அணிவதை இன்றைய இளம் தலைமுறையினர் விரும்புகின்றனர். இது போன்ற உடைகள் சவுகரியமாக இருப்பதாகவும், இதனால் தங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது என்றும் பெரும்பாலோனோர் கூறுகின்றனர். இது தவறான கருத்து என்றும் ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் குழந்தையின்மையை உருவாக்கிவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.

உருளைக்கிழங்கு கீரை கறி

உருளைக்கிழங்கு கீரை கறி உடலுக்கு மிகவும் சிறந்த சத்துக்கள் நிறைந்துள்ள ஒரு கறி. இதில் இருக்கும் உருளைக்கிழங்கு உடலுக்கு வாயுத் தொல்லை தரும் என்று கவலைப்பட வேண்டாம். ஏனெனில் அதனை சரிசெய்ய பெருங்காயத்தூளை சேர்ப்பதால், உடலில் வாயு சேராமல் இருக்கும். மேலும் அது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவாறும் இருக்கும். இத்தகைய உருளைக்கிழங்கு கீரை கறியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள் :

மசாலா தோசை

தோசையிலேயே மசாலா தோசை மிகவும் நன்றாக இருக்கும். ஏனெனில் மற்ற தோசையை விட, இந்த தோசையில் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து சுருட்டி, சட்னி சாம்பாருடன் தொட்டு சாப்பிடுகிறோம். மேலும் தற்போது கூட, இந்த தோசையைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான செய்தி கூட வந்திருந்ததது. அது இறப்பதற்கு முன் இற்த மசாலா தோசையை சாப்பிட்டு சாக வேண்டுமாம். அந்த அளவு இந்த தோசை உலக அளவில் மிகவும் சுவை மிகுந்த உணவாக உள்ளது. இப்போது அந்த தோசையை எப்படி வீட்டிலேயே செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள் :

மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி?

நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2-3 மணி நேரங்களைமனைவியுடன்மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றேசெலவிடுங்கள்.

பணிபுரியும் இடத்தில் பெண்களின் கவனத்திற்கு.....

இன்று பணிபுரியும் இடத்தில் உங்களுக்கும், சிலரும் கூட ஆண்களால் சில அனுபவங்களைப் பெற்றிருக்கலாம்; சிலர் சமாளித்துக் கொண்டிருக்கலாம். ஆனால், இதற்காக எல்லாம் வேலையை விட்டுவிட்டு வீட்டிலிருக்கும் நிலையில் இன்றைய பெண்களும் இல்லை. பொருளாதார சூழ்நிலையும் இல்லை. சரி இப்படிப்பட்ட சூழ்நிலையை சமாளிப்பது எப்படி?

ஆண்களிடம் பழகும் போது கவனிக்க வேண்டியவை....

* ஆண்கள், உங்களிடம் பேசும் போது தனது மனைவியை உங்களோடு ஒப்பிட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.

மனைவிக்கு அதில் ஆர்வமில்லையா?

வேலைப்பளு, மனஅழுத்தம், நோய் தாக்குதல் போன்ற காரணங்களினால் 30 சதவிகித பெண்கள் செக்ஸில் ஆர்வமில்லாமல் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கர்ப்பக் காலம், நோயாளியாக இருக்கும் காலம், மாதவிலக்கு நின்றுபோகும் மெனோபாஸ்' காலங்களில் இயல்பாகவே பெண்களுக்கு செக்சில் ஆர்வம் குறையும். ஆனால் சாதாரணமாகவே தற்போது தாம்பத்ய வாழ்க்கையில் பெண்களுக்கு ஆர்வம் குறைந்து வருவதாக அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளனர் ஆய்வாளர்கள்.

மனித உடலை கூறுபோடும் காணொளி

இளகியமனம் கொண்டவர்கள் காணெளியைப் பார்க்காதீர்கள்
 
 



புலிகளின் ஆயுதங்களுக்காக கடலில் காத்திருந்த கப்பலும், மச்சக்கார அமைச்சரும்!

விடுதலைப் புலிகளுக்காக லண்டனில் அல்ஜீரியாகாரரிடம் பேரம் பேசி 1 மில்லியன் பவுண்ட்ஸ் முன்பணமும் கொடுத்துவிட்டு, ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வர புறப்பட்டது, சங்கர் தலைமையிலான டீம். சிங்கப்பூரில் நின்றிருந்த புலிகளின் கப்பலை உடனடியாக அனுப்பி வைக்குமாறு பிரபாகரன் கூறியதையடுத்து, அந்தக் கப்பலும் புறப்பட்டது.

பிரபல மலையாள நடிகர் திலகனுக்கு மாரடைப்பு

பிரபல மலையாள நடிகர் திலகன். இவர் தமிழில் சத்ரியன், மேட்டுக்குடி, அலிபாபா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். திலகனுக்கும் மலையாள நடிகர் சங்கத்துக்கும் மோதல் ஏற்பட்டு கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தானம் செய்த சிறுநீரகத்தை குப்பையில் போட்ட மருத்துவமனை

அமெரிக்காவில் ஒகியோ பல்கலைக்கழகத்தில் டெலடோ மெடிக்கல் சென்டர் உள்ளது. இங்குள்ள  ஆஸ்பத்திரியில் ஒரு பெண்ணுக்கு சிறுநீரக ஆபரேசன் செய்ய வேண்டியிருந்தது.

பெண்களுக்கு ஏன் அதன் மேல் அத்தனை ஆர்வம்?

மனதும், உடலும் ஒன்றாக கலந்து இணையும் நிகழ்வில் ஒரு வித தெய்வீக அனுபவம் கிடைக்கும் என்கின்றனர் அனுபவசாலிகள். உடல்களின் சங்கமத்தில் மட்டுமே இது ஏற்படுவதில்லை மனமும் ஒன்றிய செயல்பாடுகளில்தான் அந்த அற்புத சுக அனுபவம் கிடைக்கும். இதனால் உடல்ரீதியான வலிகள் மட்டுமின்றி மனரீதியான அழுத்தமும், சோர்வும் இருந்த இடம் தெரியாமல் பறந்துவிடும். இதனாலேயே பெண்களுக்கு செக்ஸ் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.

காவி உடைக்குள் ஒரு காவியம்

இலங்கையில் வடமேல் மாகாணத்தில் அமைதியான ஒரு சிங்களக் கிராமம். பசுமையான வயல்வெளிகளும் தென்னந்தோப்புகளும் பாக்கு, கித்துல், மா, பலா, வாழை மரங்களும் செழித்து வளரும் விவசாயக்கிராமம்.

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

பெண்கள் கிளைமேக்ஸை அடைவது...உறவில் மட்டுமே!

பெண்களுக்கு கிளைமேக்ஸ் எனப்படும் உச்ச நிலை ஏற்படுவது உடலுறவின்போது மட்டுமே என்று தெரிவித்துள்ளனர் ஆய்வாளர்கள். மற்றபடி வேறு எந்தவிதமான தூண்டுதலும் அவர்களுக்கு உச்சநிலையைத் தருவதில்லை என்றும் இந்த புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.

வாசனையை வைத்து இணையலாம்!

பெண்களுக்கு கருமுட்டை உருவாகும் பருவத்தில் ஒருவித வாசனை எழும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாசனையை உணர்ந்து அந்த நேரத்தில் இணைவதால் எளிதில் கருதரிக்கலாம் என்பதற்காகவே இயற்கையான ஒரு வாசனை பெண்ணின் உடலில் எழுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகில் சோம்பேறிகள்

உலகில் சோம்பேறிகள் அதிகம் வாழும் நாடுகள் தொடர்பாக கருத்துக்கணிப்பொன்று அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கருத்துக்கணிப்பின்படி ஆபிரிக்க நாடான மால்டா இப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அங்கு 71.9 வீதமானவர்கள் சோம்பேறிகளாக உள்ளனர். சுவாஸிலாந்து (69 வீதம்) இரண்டாமிடத்தை வகிக்கிறது. சவுதி அரேபியா இப்பட்டியலில் (68.8 வீதம்) மூன்றாமிடத்தை வகிக்கிறது.

7 மில்லியன் தோமஸ் சங்காராக்கள் வாழ்ந்த நாடு அது!

இருண்ட கண்டம் என அழைக்கப்படும் ஆபிரிக்காவில், 1980 களில் ஒரு நாடு மட்டும் அசுர வேகத்தில் ஒளிவீசத்தொடங்கியது. அந்த நாட்டின் பெயர் புர்கினா ஃபசோ (Burkina Faso). ஒளிவீச காரணம் கேப்டன் தோமஸ் சங்காரா (Thomas Isidore Noël Sankara). இன்று அவன் உயிருடன் இருந்திருந்தால், ஆபிரிக்காவில் முதல் அபிவிருத்தி அடைந்த நாடாக தோற்றம் பெற்றிருக்கும் புர்கினோ ஃபசோ. இளம் புரட்சிகர தலைவனாக, ஏகாபத்திய எதிர்ப்பாளனாக ஆபிரிக்க மக்களிடையே அடையாளம் காணப்பட்ட தோமஸ் சங்காராவுக்கு மூன்றாம் உலகம் சூட்டிய பெயர் 'ஆபிரிக்காவின் சே குவாரா'.

பூனைகள் விளையாடும் ஐபேட்

விளையாட ஒரு பந்தைக் கொடுத்தால் சமர்த்தாக விளையாடும் பூனைகள், இப்போது அடுத்த கட்டமாக ஐபேட் கேட்கத் தொடங்கிவிட்டன. இதற்குக் காரணம், பூனைகளை மகிழ்ச்சிப்படுத்தும் விதத்தில் லிட்டில் ஹிக்கப் என்ற விஞ்ஞானி பூனைகள் விளையாடும் விதத்தில் ஒரு ஐபேட்டை உருவாக்கி இருக்கிறார்.

மீனுக்கு வைத்தியம்!

லண்டனில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் அருங்காட்சியகத்தில் ஏஞ்சல் வகை மீன் உள்ளது. 25 சென்டி மீட்டர் நீளம் உள்ள இந்த மீன், குடல் இறக்க நோயால் அவதிப்பட்டது. இதையொட்டி அதற்கு சத்திரசிகிச்சை செய்ய விலங்கியல் மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

நிம்மதியான தூக்கத்திற்கு.....

நமக்கு நிம்மதியான தூக்கம் வேண்டின் பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. உறங்க செல்வதற்கு முன்பு 4 மணி நேரத்துக்குள் டீ, தேநீர், மது, புகை பிடிக்கக் கூடாது.

2. தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதைச் செய்யக் கூடாது.

GIGABYTE Ultra Durable™ 4 Classic motherboard

GIGABYTE Motherboard உற்பத்திகள் மற்றும் Graphic Card வகைகளின் அங்கீகார அனுமதியைக் கொண்டுள்ள விநியோகத்தர்களான PC House நிறுவனத்தினர் உள்நாட்டுச் சந்தையில் அதியுச்ச பெறுபேற்றுத்திறனைக் கொண்டுள்ள motherboard உற்பத்திகளான GIGABYTE Ultra Durable™ 4 Classic உற்பத்தி வரிசைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

உருகும் இரும்புத் தலைவர்...

ரஷியாவில் ஜோசப் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக, அசைக்க முடியாத தலைவராக உருவெடுத்தவர் விளாதிமிர் புதின். 1999-ம் ஆண்டில் முதல்முறையாக பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து இப்போது வரை சுமார் 13 ஆண்டுகளுக்கு மேலாக பிரதமர், அதிபர் என பதவியை மாற்றி, அதிகாரத்தைத் தொடர்ந்து தன் கையில் வைத்துள்ளார்.

சனி, 25 ஆகஸ்ட், 2012

ஆர்கஸத்தை அதிகரிக்கும் ஜெல்... உற்சாகத்தில் பெண்கள்!

உறவின் தொடக்கம் சரியாக அமைந்து உச்சக்கட்டம் எனப்படும் கிளைமாக்ஸ் சரியாக அமையாவிட்டால் அன்றைய உற்சாகம் மொத்தமும் வடிந்துவிடும். சிலருக்கு சட்டென்று கிளைமேக்ஸ் வந்துவிடும், சிலருக்கு நீண்டநேரம் பிடிக்கும்.

ரொம்ப இடைவெளி விடாதீங்க சுவாரஸ்யம் இல்லாம போயிரும்!

ஓய்வற்ற பணிச்சூழல், அடிக்கடி வெளியூர் பயணம் செல்வது என தம்பதியரிடையேயான பிஸியான சூழ்நிலை அவர்களின் தாம்பத்ய வாழ்க்கையில் இடைவெளியை ஏற்படுத்திவிடும். சில தின இடைவெளி என்றால் பராவாயில்லை. அதுவே வாரக்கணக்கில், ஏன் மாதக்கணக்கில் கூட சில தம்பதியர் இணையாமல் இருப்பார்கள். இதனால் அவர்களுக்கு இடையே பிணைப்புகள் இன்றி இடைவெளிகள் அதிகரிக்கத் தொடங்கிவிடும். இடைவெளியை குறைத்து இணக்கத்தை அதிகரிக்க என்ன செய்யவேண்டும் என்பதை நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

ஆண்களின் ஜி ஸ்பாட் எது?

பெண்களைப் போல ஆண்களுக்கும் உணர்ச்சிப்புள்ளி இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொருவிதமான இடத்தில் உணர்ச்சியை தூண்டக்கூடிய புள்ளிகள் இருக்கின்றன. ஆண்களின் சரியான ஜி.ஸ்பாட் எது என்றும் அதனை எவ்வாறு கையாளுவது என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

துணையை அன்போடு தழுவுங்கள் உற்சாகம் அதிகரிக்கும்!

இல்லறத்தில் வாழ்க்கைத் துணையிடம் நெருக்கமான சூழல் அன்பான தழுவல், ஆறுதலான முத்தம் தருவது மனதின் உற்சாகத்தை அதிகரிக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது தாம்பத்ய வாழ்க்கையின் கிளர்ச்சியை அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

புத்தருக்கு காம உணர்ச்சியை தூண்டிவிட்டார்கள்- மகாசங்கத்தினர் கண்டனம்

உல்லாசபிரயாணிகளாக இலங்கைக்கு சென்ற பிரான்ஸ் குடிமக்கள் மூவர் புத்தபிரானுக்கு முத்தமிட்ட செயலுக்கு இலங்கையில் உள்ள மகாசங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இராஜாஜி செய்த கொலை

இராஜாஜி சேலத்தில் தொழில் செய்து வந்த காலத்தில் நாமக்கல்லில் டி. விஜயராகவாச் சாரியார் என்பவர் மாவட்ட துணை ஆட்சிய ராக இருந்தார். அவருடைய நீதிமன்றத்தில் அடிக்கடி தோன்றுவார் இராஜாஜி அவர்கள். இராஜாஜி அவர்களுடைய மதிநுட்பத்தையும், வாதத் திறமையையும் கண்ட நீதிபதிக்கு அவரிடம் மிகுந்த பற்று உண்டாயிற்று. அதுவே பின்னர் இவ்விருவருக்கும் ஏற்பட்ட நட்புக்குக் காரணமாக இருந்தது.

சிலந்தி வலையின் விந்தை !

சிலந்தி தான் கட்டிய வலையில் சிக்கிக்கொள்வதில்லை. ஏன் தெரியுமா? சிலந்தி கட்டுகின்ற வலையில் வட்டமாகவும், குறுக்காகவும் இழைகள் இருக்கும். அதில் வட்டத்தில் உள்ள இழைகளில்தான் பசை இருக்கும். குறுக்காச் செல்கிற இழைகளில் பசை இருக்காது, சிலந்தி அதன் வலையில் நடமாடும் போது, இந்தக் குறுக்கு இழைகளில் தான் நடக்கும். வட்டமான இழைகளைத் தொடாது. அப்படி வட்ட இழைகளில் பட்டுவிட்டாலும் ஒட்டிக்கொள்ளாதிருக்க அதன் வளைந்த கால்களும், கால்களில் உள்ள பிரத்தியேக ரோமங்களும் உதவுகின்றன.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

புலிகள் ஒற்றுமையாக இருந்திருந்தால் இந்நேரம் ஈழக் கொடி பறந்திருக்கும்!

ஒற்றுமை இல்லாததாலேயே ஈழப் போராளிகளுக்குத் தோல்வி ஏற்பட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். “ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு´ மாநாடு சென்னையில் ஒகஸ்ட் 12-ம் திகதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான விளக்கக் கூட்டம் சென்னை அம்பத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கருணாநிதி பேசியது:

நீரழிவு நோய் நாய்களுக்கும் வரும்



கவிஞர் வைரமுத்து தமிழர்கள் அறிந்த கவிஞர்.

அவரது கவிதை நூலுக்கு ஆய்வுரை வழங்கியுள்ள கருணாநிதி – முத்தமிழறிஞர் எனப் போற்றப்படுபவர். அதனால் – வைரமுத்துவை ஆகா-ஓகோ எனப் புகழ்ந்துரைத்துள்ளார். ‘எந்த விலங்குக்கும் சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ?’’ – என்றும் வைரமுத்து இந்த கவிதை நூலில் சொல்கிறார்.

அப்படிச் சொன்ன கவிஞருக்கும் – கவிஞரின் கவித்திறனுக்கும் ஆய்வுரை வழங்கிய கருணாநிதிக்கும் வாசகர்களுக்கும் – இது சமர்ப்பணம்.

கனவாகும் நாயகன்

இறந்து மூன்று ஆண்டுகளில் விடுதலைப்புலிகள் தலைவர் வே.பிரபாகரனின் ஆயதபாணி அரசியல் சுவடின்றி மறைகிறது. தனி ஈழம் கோரும் தி.மு.க. கட்சிகள் கூட அதன் வன்முறையற்ற வழியில் எட்டுவது பற்றி பேசுகின்றன. பிரபாகரனும் அவரது போராட்டமும் கனவாகிறதா?

கருணா எவ்வாறு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பதனை அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிந்திருக்கவில்லை - விக்கிலீக்ஸ்!

கருணா எவ்வாறு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பதனை அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிந்திருக்கவில்லை என அமெரிக்கா தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

காலிமுகம்

கொழும்பில் காலிமுகக் கடற்கரை சரித்திர பிரசித்தம் வாய்ந்தது. தமிழ் நாட்டில் சென்னை மெரீனா பீச்சுக்கு ஒப்பானது. இந்து சமுத்திரத்தாயின் அரவணைப்புடன் திகழும் காலிமுகத்திடலைப்பற்றி ஏராளமான கதைகள், செய்திகள் இன்றும் பேசப்படுபவை.

அலெக்ஸ் என்னும் குகேந்திரராஜா !

2009ம் ஆண்டு 254 இலங்கை அகதிகளை ஏற்றிக்கொண்டு கனடா நோக்கிச் சென்ற கப்பல் இந்தோனேசியப் படையினரால் பிடிக்கப்பட்டது. இக் கப்பலில் இருந்து தாம் தரைக்கு இறங்கப்போவது இல்லை என தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வேளை இவர்களுக்காகப் பேச அலெக்ஸ் என்னும் நபர் முன்வந்தார்.

போலி முகவர்களை நம்பி ஏமாறும் வடக்கு இளைஞர்கள்

அனுமதிப்பத்திரம் இல்லாத போலியான வெளிநாட்டு பயண முகவர்களிடம் பணத்தைச் செலுத்தி ஏமாறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் வடமாகாண உதவிமுகாமையாளர் எஸ். புருஷோத்தமன் தெரிவித்தார்.

அகதிகளை வரவேற்கிறதா ஆஸ்திரேலியா?

தப்ப முயன்ற ஈழத் தமிழர்கள்

சொந்த நாட்டை, வீட்டை, உறவுகளை இழந்து உயிருக்குப் பயந்து ஓடிவந்த இலங்கை அகதிகளின் வாழ்க்கை, எத்தனை மோசமாக இருக்கிறது என்று வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது சமீபத்திய சம்பவம்.

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

இளவரசர் ஹரியின் நிர்வாணப் படங்கள் இணைய தளங்களில்!

பிரிட்டிஷ் இளவரசர் ஹரியும் இளம் பெண் ஒருவரும் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகர ஹோட்டல் ஒன்றில் உடம்பில் ஆடைகள் எதுவுமின்றி நிர்வாணமாக இருக்கும் படங்கள் அமெரிக்க இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல