சனி, 1 மார்ச், 2014

பெங்காலி ஸ்டைல்: நண்டு குழம்பு

தேவையான பொருட்கள்:

நண்டு - 2
வெங்காய பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
பிரியாணி இலை - 2

கேஎஃப்சி சிக்கனை வீட்டிலேயே செய்ய ஆசையா..?

பலருக்கு கேஎஃப்சி சிக்கனை எப்படி செய்கிறார்கள் என்ற கேள்வி மனதில் எழும். அத்தகையவர்களுக்காக அந்த கேஎஃப்சி சிக்கனை எப்படி வீட்டிலேயே செய்வதென்று தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. இதன் செய்முறையைப் பார்த்தால், இவ்வளவு தானா என்று பலர் ஆச்சரியப்படுவோம். ஏனெனில் அந்த அளவில் இந்த ரெசிபியின் செய்முறையானது எளிமையாக இருக்கும்.

சரி, அந்த கேஎஃப்சி சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

எஜமானியைக் கொலை செய்தவரின் பெயரைச் சொல்லி காட்டிக் கொடுத்த கிளி

கொலை செய்யப்பட்ட நீலம் சர்மாவின் மகள், கிளியுடன்.

தன் எஜமானியைக் கொன்றவரை ஒரு கிளி காட்டிக் கொடுத்துள்ளது. தடயமின்றித் தவித்து வந்த போலீஸாருக்கு உரிய நேரத்தில் கொலையாளியை அந்தக் கிளி அடையாளம் காட்டியிருக்கிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் இன்றைய தீர்ப்பும் நீதிபதியின் உள் நோக்கமும்?

சிந்திக்க சில குறிப்புகள்!

தனது மகன் விடுதலையாகப்போகிறான் என்ற கனவுகளோடும் நினைவுகளோடும் அவசர அசரமாகச் சென்று ஜெயலலிதாவுக்கு நன்றியைத் தெரிவித்திருந்தார் அற்புதம்மாள். தீர்ப்பு வந்து சில தினங்கள் ஆவதற்குள் அடங்கிப்போனது, அற்புதம்மாளின் ஆரவாரம் மட்டுமல்ல, நளினி முருருகன் மகளின் ஆனந்தமும்தான்! தூக்குத் தண்டனையை ஆயுள்தண்டனையாக மட்டும் குறைத்திருந்தால் இவ்வளவு சிக்கல்களைச் சந்தித்திருக்காது இந்த வழக்கு! சிலவேளைகளில் காங்கிரஸ் ஆட்சியாளர் மற்றும் கட்சியினர் கூட அதற்கு பச்சைக்கொடியால் சாமரம் வீசியிருப்பர். இவ்வளவு சிக்கலுக்லுக்கும் காரணம் அவர்களை விடுதலை செய்யும் பொறுப்பை மாநில அரசிடம் ஒப்புவித்ததுதான்!

ஆண்மை இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் பழங்கள்!!!

பொதுவாக ஆண்மை இழப்பானது 50 வயதிற்கு மேல் தான் ஏற்படும். ஆனால் தற்போது 50 வயதிற்கு உட்பட்டவருக்கும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. அதிலும் திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கும் ஆண்கள் விறைப்புத்தன்மை குறைபாட்டினால் பெரிதும் அவஸ்தைப்படுகிறார்கள்.

5 இந்தியர்களை உயிருடன் புதைத்தோம்: சவுதி கோர்ட்டில் 3 பேர் 'பகீர்' வாக்குமூலம்

ரியாத்: கடந்த 2010ம் ஆண்டில் சவுதி அரேபியாவில் 5 இந்தியர்களை உயிருடன் புதைத்ததாக 3 பேர் நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இலங்கையில் நடக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எங்களுக்குத் தொடர்பில்லை- விஜய் டிவி

சென்னை: இலங்கையில் நடக்கும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பில்லை என்று விஜய் டிவி அறிவித்துள்ளது.

விஜய் டிவியின் புகழ்பெற்ற ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை, கொழும்பில் நடத்தப்போவதாகவும், இதில் அந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற சோனியா, திவாகர் உள்ளிட்டோர் பங்கேற்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

உருளைக்கிழங்கு வெங்காய தோசை

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - 3 கப்
உருளைக்கிழங்கு - 200 கிராம் (வேக வைத்து மசித்தது)
வெங்காயம் - 200 கிராம் (பொடியாக நறுக்கியது)
கடுகு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல