ஞாயிறு, 25 ஜனவரி, 2015

காராமணி சுண்டல்/Cowpeas Sundal

தே.பொருட்கள்:

காராமணி - 1கப்
பச்சை மிளகாய் - 2
தேங்காய்த்துறுவல் - சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

புளியோதரை (புளி சாதம்)

தே.பொருட்கள்:

உதிராக வடித்து ஆற வைத்த சாதம் - 3கப்
புளி- 3எலுமிச்சை பழ அளவு(100கிராம்)
மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்
உப்பு,எண்ணெய்- தே.அளவு
நல்லெண்ணெய்- 1 1/2 டேபிள்ஸ்பூன்

எலுமிச்சை சாதம்

தே.பொருட்கள்:

உதிராக வடித்த சாதம் - 2 கப்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
எலுமிச்சை பழம் - 3
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

எலுமிச்சை சாதம் (கர்நாடகா ஸ்டைல்)

தே.பொருட்கள்
உதிராக வடித்த சாதம் -2 கப்
எலுமிச்சை பழம் - 1
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க

வெஜ் ப்ரைட் ரைஸ்/ Veg Fried Rice

தே.பொருட்கள்

சாதம் - 2 கப்
நீளமாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
நீளமாக மெலிதாக நறுக்கிய கோஸ்+கேரட் - தலா 1/2 கப்
நீளமாக மெலிதாக நறுக்கிய பச்சை குடமிளகாய் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
வெங்காயத்தாள் - 1
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 1/2 டீஸ்பூன்

சில்லி இட்லி

சில்லி சிக்கன்,சில்லி பராட்டோ செய்கிறோமே இட்லியில் செய்தால் என்ன என்று தோன்றிய ஐடியா இது.மீதமான இட்லியில் செய்தது...

தே.பொருட்கள்:
இட்லி - 6
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த தக்காளி - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1

தலப்பாக்கட்டு மட்டன் பிரியாணி

இந்த பிரியாணி செய்ய சில டிப்ஸ்

*பிரியாணி செய்ய நல்ல தண்ணீர் அவசியம்.உப்புத்தண்ணீர் சுவையை மாற்றி விடும்.

*தேங்காய்ப்பால் சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

*சீரக சம்பா அரிசியில் செய்தால் நன்றாக இருக்கும். 1 கப் = 2 கப் நீர் சேர்க்கவேண்டும்.பாஸ்மதிக்கு 1 கப் = 1 1/2 கப் நீர் சேர்க்கவேண்டும்.

*மட்டன் இளங்கறியாக இருந்தால் சுவை சூப்பர்.

*பூண்டைவிட இஞ்சி அதிகளவில் சேர்க்கவேண்டும்.

நான் பாஸ்மதி அரிசியைதான் உபயோகித்துள்ளேன்.

தலப்பாகட்டு பிரியாணி செய்வது எப்படி.? (வீடியோ)

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
பஸ்மதி அரிசி - 3 கப்
சீரகம் தூள் - 1 மேஜை கரண்டி
தேங்காய் பால் - 2 கப்
உப்பு - தேவையான அளவு

தனி தனியாக அரைத்து கொள்ள:

ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

மட்டன் பிரியாணி தேவையானப் பொருட்கள்:
மட்டன் – 1 கிலோ
அரிசி – 1 கிலோ
எண்ணை – 100 கிராம்
டால்டா – 150 கிராம்
பட்டை – 2 துண்டு (இரண்டு அங்குலம்)
கிராம்பு – ஐந்து
ஏலக்காய் – முன்று
வெங்காயம் – 1/2 கிலோ
தக்காளி – 1/2 கிலோ

சிக்கன் பிரியாணி செய்வது எப்படி!!

தேவையான பொருட்கள்

கோழி இறைச்சி (பெரிய துண்டாக) – 1/2 கிலோ

பெரிய வெங்காயம் – 2

தக்காளி – 2

இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி

கறுவாபட்டை – 5

கராம்பு – 5

ஒரு கோடி பேருக்கு பிரியாணி போட்ட ”பிரியாணி பாபா”வை எத்தனை பேருக்கு தெரியும்?

ஹைதராபாத்: ஆந்திராவில் பிரியாணி பாபா என்னும் ஒருவர் கிட்டதட்ட 1 கோடி ஏழைகளுக்கு இதுவரையில் பிரியாணி தானம் செய்துள்ளார்.
ஆந்திராவின் ஆன்மீகவாதியான பிரியாணி பாபா கடந்த 40 ஆண்டுகளாக தினந்தோறும் ஏழை பக்தர்களுக்கு சாதி, மத, பேதமின்றி பிரியாணியை அன்னதானமாக வழங்கி வருகிறார்.


இதுவரை சுமார் 1 கோடி ஏழைகளுக்கு இவர் பிரியாணி தானம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கோடீஸ்வரர்..!! ஒரு ராஜாதி ராஜனின் கதை இது

 King Abdullah : 20 பில்லியன் டொலர்களைக் கொண்ட கோடானு கோடீஸ்வரர்..!!
முஸ்லிம்களின் முதல் இரு புனிதத் தலங்களும் இருக்கும் சவுதி அரேபியாவில் கடந்த வெள்ளிக்கி ழமை வழமையை விடவும் அமை தியான தினமாக இருந்தது. அன்று காலை சவுதி அரச தொலைக் காட்சி நிதானமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

90 வயதாகும் மன் னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் மரணமடைந்து விட்டார் என்பதே அந்த அறிவிப்பு. இதனையடுத்து சவுதி தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு புனித அல்குர்ஆன் ஓதும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

நிறைவுற்றது ‘ஒப்பரேசன் ‘பிரபா -ராஜபக்‌ஷ’

 image source: google

தெற்கை பதற்றத்திற்கு உள்ளாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதி தேர்தல் மிகவும் அமைதியாக நிறைவுற்று முடிந்திருக்கிறது. பிரபாகரனை யுத்த களத்தில் தோற்கடித்து, அவரை இல்லாமலாக்கிய ராஜபக்‌ஷவின் அதிகாரமும் முடிவுக்கு வந்திருக்கிறது.

அந்த வகையில் கடந்த ஒரு வருடகாலமாக மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட ‘ஒப்பரேசன் ராஜபக்‌ஷ’ முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது புலம்பெயர் ஆய்வாளர் தாமரைகாருண்யன் எழுதியிருக்கும் கட்டுரையொன்றை படிக்க நேர்ந்தது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு பென்ஷன் காலத்தில் என்னவெல்லாம் கிடைக்கிறது..? பாருங்கோ

கொடுப்பனவு ரூ. 97,500.

* இலவச உத்தியோகப்பூர்வ இல்லம், உத்தியோகப்பூர்வ வாகனம் மற்றும் ஊழியர் சபை.

* அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இந்தியா வந்தடைந்தார் (படங்கள்)


22ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த சிறுமி மரணம்!!

வெள்ளவத்தையிலுள்ள ஹவேலொக் சிடி வீட்டுத்தொகுதியிலுள்ள 22ஆவது மாடியிலுள்ள வீடொன்றிலிருந்து 4 வயதான பெண் சிறுமியொருவர் கீழே விழுந்து மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏமாந்து போன ஒபாமா


இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூனின் அதிகாரப்பூர்வ 'டுவிட்டர்' என நினைத்து, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அதே பெயருள்ள வேறொருவரை பின்தொடர்ந்துள்ளதாக 'டெலிகிராப்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல