ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

தனிமையில் தவிக்கும் பெற்றோர்...

குழந்தைகளுக்காக வாழ்ந்துட்டோம். அவங்க போயிட்டாங்க, இனிமே நாம என்னத்த பண்ண என தம்பதியராய் சேர்ந்து புலம்பிக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்த சிக்கல் இருக்கக் கூடும் !

இந்தச் சிக்கலைப் பொறுத்தவரை இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலாவது, இந்தச் சிக்கல் எல்லோருக்கும் வந்தாக வேண்டிய கட்டாயம் இல்லை. சில பெற்றோர் குழந்தைகளை தனியே நிற்கப் பழக்குவார்கள். அவர்கள் பழகிவிட்டால் சந்தோசப் படுவார்கள்.

அழ­கான உத­டு­க­ளுக்கு......

முகத்­திற்கு அழ­கூட்­டு­வது உத­டுகள் தான். பரு­வ­நிலை மாறு­பா­டான கோடை, குளிர், காற்று போன்ற கார­ணங்­களால் வறட்சி,வெடிப்பு போன்­றவை உதட்டில் ஏற்­பட்டு முக அழ­கையே அவை கெடுத்­து­விடும். ஏனெனில் உதட்டால், அள­வுக்கு அதி­க­மாக எதையும் தாங்க முடி­யாது. அது­மட்டும் இல்­லாமல், உடலின் மற்ற பகு­தி­களில் இருக்கும் சருமம் 28 நாட்­க­ளுக்கு ஒரு முறை இறந்த செல்­களை இழந்து புதிய செல்­களை உரு­வாக்கிக் கொள்ளும்.

கற்­றாழை ஜெல் தயா­ரிப்­பது எப்­படி..?

நன்கு வளர்ந்த கற்­றா­ழையை தேர்வு செய்து கவ­ன­மாக மென்­மை­யாக மற்றும் மிக அக­ல­மான கற்­றா­ழை ­களை பார்த்து எடுத்­துக்­கொள்ள வேண்டும். 15 நிமி­டங்­க­ளுக்கு கற்­றா­ழையை நேராக வைத்து அதி­லி­ருந்து வெளி­யாகும் மஞ்சள் நிற திர­வத்தை முழு­வ­து­மாக நீக்­கி­வி­ட­வேண்டும். பின்னர் கற்­றா­ழையை நன்கு கழுவி முடிந்­த­வுடன் கற்­றா­ழையில் உள்ள ஜெல்லை எடுத்து ஒரு க்யூப்பில் போட்டு அடைத்து வைக்க வேண்டும்.

இழந்த கட்­பு­லனை மீள நிலை­நி­றுத்தும் முயற்­சியில் அறி­வியல்

அழ­கிய கண்­க­ளுக்கு மயங்­கா தோர் எவ­ரு­மிலர். ஐம்­பொ­றி­க ளில் ஒன்­றான இக்­கண்கள் வாயி­லாக, அவ­னியின் மேற்­ப­ரப்பில் உள்ள இயற்கைக் காட்­சி­க­ளையும் மனிதர் உரு­வாக்­கிய செயற்கைக் காட்­சி­க­ளையும் பார்த்து அநு­ப­விக்க முடி­கி­றது. எனினும் வயது அதி­க­ரிக்­கையில் பார்­வைத்­திறன் குறை­வ­டைந்து ஏனை­யோரில் தங்­கி­யி­ருக் கும் நிலை முதி­யோ­ருக்கு ஏற்­ப­டு­கி­றது. இக்­கா­ர­ணத்தால் முதுமைப் பரு­வத்­தினர் ஏனை­யோரின் வச­வு­க­ளையும் ஏள­னங்­க­ ளையும் எதிர்­கொள்ள நேரி­டு­கி­றது. முது­மை­ய­டைதல் மட்­டு­மன்றி நீரி­ழிவு கார­ண­மா­கவும் retinitis pigmentosa என்ற நோய் கார­ண­மா­கவும் பார்க்கும் திறன் இழக்­கப்­ப டும் சந்­தர்ப்­பங்கள் காணப்­ப­டு­கி­ன்றன. இவ்­வா­றாக பார்­வைத்­திறன் இழக்­கப்­பட் டால், அந்­நி­லைமை நிரந்­த­ர­மா­னது என்ற கருத்து, அறி­வியல் ஆய்­வொன்றின் மூலம் முறி­ய­டிக்­கப்­பட்­டுள்­ளது. மனித தண்டுக் கலத்தின் (Stem cell) உத­வி­யுடன் இழக்­கப்­பட்ட பார்­வைத்­திறன் மீளவும் நிலை­நாட்­டப்­பட முடியும் என பிரித்­தா­னியா நாட்­ டினைச் சேர்ந்த அறி­வி­ய­லா­ளர்கள் நிரூ­பித்­துள்­ளனர். இந்த ஆய்வு எலி­களில் பரி­சோ­திக்­கப்­பட்டு வெற்­றி­க­ர­மாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

திருக் கல்யாணம்! தமிழீழக் கல்யாணம்!! தமிழ்க் கல்யாணம்!!!

ஆமாம் செப்ரம்பர் 8ம் தினம் சீறும் சிறுத்தைத் தமிழன் சீமானுக்கு கல்யாணம் நடைபெறவுள்ளது. அது யாருடன்.... நடிகையுடனா...? அல்லது புலம் பெயர் தேசத்து இலங்கைத் தமிழ் பெண்ணுடனா? அல்லது தமிழீழப் போராளி விதவைப் பெண்ணுடனா?

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல