ஞாயிறு, 13 டிசம்பர், 2015

தமிழக வெள்ளம்- ஐரோப்பிய நாடுகளில் உண்டியல்களை நிரப்பும் தேசபக்தர்கள்

தமிழகத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக நாடுகள் பலவற்றிலிருந்து நிவாரண உதவிகள் அனுப்படுகிறது. இந்த வெள்ள அனர்த்தம் என்பது கணக்கிடமுடியாத நஷ்டத்தையும் இழப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அவர்களுக்கு உதவ வேண்டியது அனைவரின் கடமையுமாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

யாழில் கிருத்திகா என்ற விபச்சாரியுடன் பாலியலுறவு கொண்டு திண்டாடுபவர்களின் கவனத்திற்கு

யாழ்ப்பாணத்தில் மிகவும் ஆபத்து மிக்க எயிட்ஸ் தொற்றுள்ளதாக நம்பப்படும் விபச்சாரி ஒருவரைப் பற்றி இங்கு நாம் குறிப்பிட்டுள்ளோம்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல முக்கியஸ்தர்கள், அரசியல்பிரமுகர்கள், வர்த்தகர்கள் போன்றவர்களில் காமலீலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானோர் தற்போது தமது அந்தரங்கத்தைச் சோகமாகத் தடவடிக் கொண்டிருப்பதற்கு காரணமான அமைந்துள்ளாள் மிகவும் நுட்பமாக விபச்சாரம் செய்துவரும் கிருத்திசா சண்முகநாதன்.

யார் இந்த கிருத்திகா???

"பீப் சாங்" பாடலை இணையத்தில் "லீக்" செய்தவர்கள் மீது நடவடிக்கை- சிம்பு வக்கீல்

பீப் சாங் தொடர்பான விவகாரத்தில் ஒருவரின் அந்தரங்கத்தில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்று சிம்பு மற்றும் அனிருத்தின் வக்கீல் சி.ராஜசேகரன் தெரிவித்து இருக்கிறார்.
சிம்பு மற்றும் அனிருத் கூட்டணியில் உருவான பீப் சாங் தற்போது தமிழகம் முழுவதும் பெருத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் இருவரின் மீதும் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் சிம்பு, அனிருத் சார்பில் இந்த வழக்கில் ஆஜராகியிருக்கும் வக்கீல் ராஜசேகரன் தற்போது விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல