வியாழன், 3 ஜூன், 2010

தடுத்து வைக்கப்பட்டுள்ள துவாரகாவை விடுவிக்கக் கோரி மனு _

பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிளிநொச்சியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி இராசையா துவாரகாவை விடுதலைச் செய்யக்கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று பிற்பகல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாரடைப்பை குறைக்க நிறைய செக்ஸ்!!

ஒரு முறை ஹார்ட் அட்டாக் வந்தவர்கள், செக்ஸ் உறவில் அதிக நாட்டம் செலுத்த ஆரம்பித்தால், அடுத்த அட்டாக் வருவதை கிட்டத்தட்ட தவிர்க்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல