''நான் எப்ப வருவேன் எப்படி வருவேன் எப்போ வரு வேன்னு தெரியாது. ஆனால் வரவேண்டிய நேரத்தில் சரியா வருவேன்...'' என்ற வார்த்தையை நம்பி 20 வருடங்களுக்கு மேலாக தலைவா வா... தலைமை ஏற்க வா, உங்களை தான் நம்புது இந்த பூமி.. எங்களுக்கு இனி நல்ல வழி காமி என காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு இப்போது வார்த்தைகளில் சொல்ல முடியாத மகிழ்ச்சி...ஆம் 9 வருடங்களுக்கு பின்னர் தற்போது தனது ரசிகர்களை சந்தித்து வருகின்ற ரஜினியின் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள்... அவரது ரசிகர்களை மட்டுமல்ல .. ஒட்டுமொத்த தமிழர்களையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஞாயிறு, 21 மே, 2017
முள்ளிவாய்க்கால் ஓரணியாக்குமா?
வில்லாண்ட தமிழினம் வீறுகொண்டு விடுதலைக்காய் களம் கண்ட தருணத்தில் மனிதாபிமானத்திற்கு எதிரான அதியுச்ச வெளிப்பாடுகள் சாட்சியமின்றி அரங்கேற்றப்பட்டு எட்டு ஆண்டுகள் ஆகின்றன. எட்டு ஆண்டுகள் கழிந்தும், அந்த ரணம் ஆறவில்லை. வலிகள் தீரவில்லை. பட்ட காயங்களில் இருந்தும், மனங்களில் விழுந்த கீறல்களில் இருந்தும் இன்னமும் இரத்தம் வழிந்து கொண்டு தான் இருக்கிறது. இது தொடர்ந்தும் இருக்கும்.
Labels:
கட்டுரைகள்,
வீரகேசரி
உலகிலேயே மிக கேவலமான மனிதர்கள் இவர்கள்தான் , இந்த கொடுமையைப் பாருங்கள் – (வீடியோ)
இந்தக் காணொளியை இதயம் பலவீனமானவர்கள் தவிர்த்துக்கொள்ளுங்கள் .
Labels:
காணொளிகள் (Videos)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

