பெட்ரோல் விலையை நினைச்சாலே பலருக்கு காரை தினமும் உபயோகிக்க தயக்கம் காட்டும் இந்த காலகட்டத்தில் பல கண்டுபிடிப்புகளை எல்லோரும் செய்து கொண்டிருக்கும் போது அமெரிக்காவின் மிசிகின் மாநிலத்தில் உள்ள பி ஒய் யூ பல்கலைகழ்க ஆராய்ச்சி மாணவர்கள் ஒரு இலகு வகை காரை உருவாக்கியுள்ளனர். இது ஏரோ டைனமிக் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது.
வெள்ளி, 26 டிசம்பர், 2014
சுனாமியின் தசாப்த நினைவலைகள்
மனிதனை மனிதன் நோவினை செய்யும் செயற்பாடுகள் தலைவிரித்தாடும் இந்த உலகில் இறைவனின் சோதனைகளும் தண்டனை களும் மனிதனைப் பந்தாடிக்கொண்டிருக் கின்றன.
கொலை, கொள்ளை, விபசாரம், திரு ட்டு, வன்முறைகள், துஷ்பிரயோகங்கள், இலஞ்சம், ஊழல், மோசடி என பஞ்சமா பாதகச் செயல்கள் தினமும் உலகிலும் நம்நாட்டிலும் அதிகரித்துக்கொண்டு செல்வதை காணக் கூடிய நிலையில், இறைவ னின் சோதனையின் வெளிப்பாடாக ஏற்படும் பூகம்பம், பூமியதிர்ச்சி, சூறாவளி, வெள்ளம், மண்சரிவு என இயற்கை அன ர்த்தங்களும் மனிதனை சோதனைக்குள்ளா க்கிக் கொண்டிருக்கின்றன.
கொலை, கொள்ளை, விபசாரம், திரு ட்டு, வன்முறைகள், துஷ்பிரயோகங்கள், இலஞ்சம், ஊழல், மோசடி என பஞ்சமா பாதகச் செயல்கள் தினமும் உலகிலும் நம்நாட்டிலும் அதிகரித்துக்கொண்டு செல்வதை காணக் கூடிய நிலையில், இறைவ னின் சோதனையின் வெளிப்பாடாக ஏற்படும் பூகம்பம், பூமியதிர்ச்சி, சூறாவளி, வெள்ளம், மண்சரிவு என இயற்கை அன ர்த்தங்களும் மனிதனை சோதனைக்குள்ளா க்கிக் கொண்டிருக்கின்றன.
Labels:
கட்டுரைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





