ஞாயிறு, 8 டிசம்பர், 2013

12ஆவது மாடியிலிருந்து குழந்தையை வீச முயன்ற தாயால் பரபரப்பு

வானுயர்ந்த கட்டிடமொன்றின் 12ஆவது மாடியிலிருந்த தனது வீட்டின் ஜன்னலூடாக தனது ஆண் குழந்தையை தூக்கி வீசப் போவதாக பெண்ணொருவர் அச்சுறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட சம்பவம் சீனாவின் ஷங்காய் நகரில் இடம்பெற்றுள்ளது.

காம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்!

மனிதனோ, விலங்கோ காம உணர்வு இன்றி இருக்க முடியாது. காம உணர்வு அளவோடு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. இது உடலுக்கும் மனதிற்கும் நல்லது.
காம உணர்வுகள் அளவிற்கு அதிகமாக இருந்து அதை அடக்க முடியாமல் போகும் பட்சத்தில் பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், கொள்ளைகள் போன்றவைகள் நடக்கின்றன.

உறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க

சில உணவுகள் உற்சாகத்தை அதிகரிக்கும்... சில உணவுகள் உற்சாகத்தை கட்டுப்படுத்தும்... எனவேதான் நேரத்திற்கு ஏற்ப சரியான உணவுகளை உண்ணவேண்டும் என்கின்றனர் முன்னோர்கள்.
தாம்பத்ய உறவிற்கு போவதற்கு முன்பு வெற்றிலை பாக்கு போடுவதும் கூட இதை மையப்படுத்திதான். என்ன மாதிரியான உணவுகள் உண்பதனால் தாம்பத்ய உறவில் தடங்கல் இன்றி ஈடுபடலாம் என்று பல கட்டுரைகளில் கூறப்பட்டுள்ளது. அதேபோல படுக்கை அறைக்கு போகும் முன்பாக என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.

விரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....!

தலைப்பைப் பார்த்ததுமே தலைகால் புரியலையா... இருக்காதா பின்னே...மார்பு விளையாட்டுக்கு அப்படி ஒரு மகத்துவம் இருக்கிறதே.. ஆனால் அதை கலைநயத்தோடு விளையாடும்போது பிறக்கும் பரவசம், கிக் இருக்கிறதே... அது அலாதியானது.

செக்ஸ் என்றாலே சந்தோஷம், சந்தோஷம், சந்தோஷம் மட்டுமே.. எப்படி இருந்தாலும் கடைசியில் சந்தோஷம்தான் அங்கே கோலோச்ச வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்.. நிறைய செய்யலாம். அதில் ஒன்றுதான் இந்த மார்பு விளையாட்டு.

ஆச்சரியப்பட வைக்கும் ஒரே மாதிரியான இரு சம்பவங்கள்

நூறு வருடங்களுக்கு முன்னரும் சாரதியின்றி பயணித்த ரயில் எஞ்சின் 1913 டிச. 5 அதிகாலை 1.45க்கு இடம்பெற்றதாகப் பதிவு

சாரதி எவருமின்றி சில தினங்களுக்கு முன்னர் ரயில் எஞ்சினொன்று தெமட்டகொடையிலிருந்து ரத்மலானை வரை பயணித்ததைப் போலவே, இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இதுபோன்ற சம்பவமொன்று நிகழ்ந்திருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவலொன்று வெளியாகியுள்ளது.

நெல்சன் மண்டேலா : வெளிச்சமும் இருளும் (பகுதி 2)

இனவெறிக்கு எதிரான நெல்சன் மண்டேலாவின் போராட்டத்துக்கு க்யூபா அளித்த ஆதரவும் பங்களிப்பும் முக்கியமானது. தென் ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல ஆப்பிரிக்காவிலும் பல அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்று மண்டேலாவைப் போலவே காஸ்ட்ரோவும் விரும்பினார்.

நெல்சன் மண்டேலா : வெளிச்சமும் இருளும் (பகுதி 1)


ஒடுக்கப்பட்டவர்கள், ஒடுக்குபவர்கள் இருவரிடம் இருந்தும் மனிதத்தன்மை களவாடப்பட்டுள்ளது. சிறையில் இருந்து வெளிவரும்போது, இந்த இருவரையும் விடுவிக்கவேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது. அதை நாம் அடைந்துவிட்டோம் என்று சிலர் சொல்கிறார்கள். இல்லை. நாம் இன்னும் முழுமையான சுதந்தரத்தை அடையவில்லை. பயணத்தின் இறுதி இலக்கை இன்னும் நாம் அடையவில்லை. மாறாக, முதல் அடியை மட்டும் எடுத்து வைத்திருக்கிறோம். நம்மைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை உதறித்தள்ளுவது மட்டும் சுதந்தரம் ஆகாது. மற்றவர்களுடைய சுதந்தரத்தையும் நாம் மதிக்கவேண்டும். மற்றவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதாக நம் வாழ்க்கை அமையவேண்டும். - - நெல்சன் மண்டேலா

 சிறையில் இருந்தபோது மண்டேலா எழுதிய சுயசரிதை 1994 இறுதியில் The Long Walk to Freedom என்னும் பெயரில் வெளியானது. தென் ஆப்பிரிக்காவில் அதுவரை வெளிவந்த புத்தகங்களில் அதிக எண்ணிக்கையில் விற்றுத் தீர்ந்த புத்தகம் இதுவே. தென் ஆப்பிரிக்கா தனது நீண்ட பாதையில் ஓரடியைத்தான் எடுத்து வைத்துள்ளது என்று மண்டேலா அதில் குறிப்பிட்டிருந்தார். அனைவருக்கும் விடுதலை தேவை. ஒடுக்கப்படுபவர்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்குபவர்களுக்கும். ‘விடுதலைக்கான நீண்ட பாதையில் நான் நடந்து சென்றிருக்கிறேன். ஒரு கணம்தான் என்னால் ஓய்வெடுத்துக்கொள்ளமுடியும். சுதந்தரத்தோடு சேர்ந்து பொறுப்புகளும் வந்து சேர்ந்துள்ளன. எனவே, எனது நீண்ட பயணம் இன்னும் முடிவடையவில்லை.’ அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மண்டேலா அந்தப் பாதையில் ஓய்வில்லாமல் தன் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தார்.

நெடுந்தீவிலிருந்து ஈ.பி.டி.பி வெளியேற்றம்- பெண்கள் சோகம்- ஆண்கள் நிம்மதி

கடந்த 20வருடங்களுக்கு மேலாக நெடுந்தீவில் இராணுவத்தினரின் துணைக்குழுவாக நிலைகொண்டிருந்த ஈ.பி.டி.பி நேற்று அங்கிருந்த அலுவலகத்தை மூடிவிட்டு வெளியேறினர். ஆனால் ஈ.பி.டி.பியினரை வெளியேற வேண்டாம் என அங்குள்ள சில பெண்கள் அழுது விழுது ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

The Body - பாலியல் பலாத்காரத்தை பேசும் குறும்படம்!

பொது இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளக் கூடிய பாலியல் துன்புறுத்தல்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட குறும்படம்தான் The Body.வேலையில் இருந்து வீட்டுக்கு திரும்புகின்றபோது பஸ்ஸில் ஒரு யுவதி எதிர்கொள்கின்ற பாலியல் துன்புறுத்தல்களை சுற்றி கதை நகர்கின்றது.

முட்டை பக்கோடா குழம்பு

தேவையான பொருட்கள்:

பக்கோடாவிற்கு...

முட்டை - 2
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது)
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

தத்தெடுக்கும் குழந்தைகளை சரியாக கையாள்வதற்கான சில டிப்ஸ்...

உலகத்திலேயே கடினமான வேலை உங்கள் குழந்தைகளை பராமரித்துக் கொள்வது என்றால், அதை விட கடினமான வேலையும் இருக்கத் தான் செய்கிறது. அது தான் தத்தெடுக்கும் குழந்தைகளை (கணவன் அல்லது மனைவியின் முன்னாள் துணைக்கு பிறந்த குழந்தைகள்) கவனித்துக் கொள்வது; மிகவும் சவாலான விஷயமாகும். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற ஆண் அல்லது பெண்ணை திருமணம் செய்யும் போது அவர்கள் குடும்பத்தில் சந்திக்கும் பொதுவான பிரச்சனை தான் தத்தெடுக்கும் பெற்றோர் என்ற கறை/வடு. உங்கள் தத்தெடுக்கும் குழந்தைகளை வெற்றிகரமாக பார்த்துக் கொள்வது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் அப்படி செய்தால் அது வெகுமதி பெற வேண்டிய சவாலாக விளங்கும். உங்கள் புதிய வாழ்க்கை துணையுடன் உள்ள அந்யோனியத்தை அதிகரிப்பதை விட அவர்களின் குழந்தைகளுடன் உங்கள் உறவை வளர்ப்பது தான் கடினமான ஒன்றாகும்.

பெண்களுக்கான புகழ் பெற்ற மதுபானங்கள்!!!

சில பெண்களுக்கு மதுபானம் அருந்துவது உற்சாகமூட்டும் சங்கதி என்பதால், அவர்கள் அதை விரும்புகிறார்கள்! மதுபானத்தை விரும்பும் பெண்களை கேட்டுப் பாருங்கள், மதுபானம் இருக்கும் பாட்டிலை அடைத்துள்ள கார்க்-ஐ திறக்கும் ஒலி எவ்வளவு இனிமையானது என்றும், க்ளக்-க்ளக் என்று குடிக்கும் பாட்டிலை கவிழ்த்து குடிக்கும் சுகம் எத்தகையது என்று, அவர்கள் சொர்க்கம் என்பார்கள். இந்த ஒட்டுமொத்த உலகத்தையே ஒரு கிளாஸ் மதுவில் மறந்து விட முடியும். ஆண்களிடம் பரவலாகவே இந்த பழக்கம் இருந்தாலும், பெண்களிடம் சற்றே குறைவாகவே உள்ளது. (தப்பிச்சோம்டா சாமி!). சில பெண்கள் அவ்வப்போது மட்டும் குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள். என்னதால் ஆண், பெண் இருவருமே மது குடித்தாலும், அதன் சுவை இருவருக்கும் மாறுபடும்.

ஏன் கடவுளின் பெயரால்....????

இந்த உலகத்தையே படைத்த ,எங்கும் வியாபித்திருக்கும் (தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்) கடவுளுக்கு எதுக்காக பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள்?

கடவுளின் பெயரில் பல ஆயிரம் கோடி பணம் வங்கியில்?

குறைந்த செலவில் நிறைந்த மின்சாரம் - படிக்காத மேதையின் பலே கண்டுபிடிப்பு!

“படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு.. பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு..’ என்ற கண்ணதாசனின் காப்பிய வரிகளுக்கு கச்சிதமான உதாரணம் சுப்பிரமணியம்!

சுப்பிரமணியத்தின் சொந்த ஊர், ஈரோடு மாவட்டம் சென்னிமலை. குடும்பச் சூழலால் பத்தாம் வகுப்புக்கு மேல் தாண்ட முடியாத சுப்பிரமணியம் இப்போது, தனியார் கல்லூரியின் தற்காலிக ஊழியர். ஆனால், இவரது சாதனைப் பட்டியல், பெரிய சைன்டிஸ்ட் ரேஞ்சுக்கு நீள்கிறது.

கென்யா நாட்டு வீராங்கனை

கென்யா நாட்டு வீராங்கனை ஓட்டப்பந்தயத்தில் தன்னுடன் ஓடி வந்த சீனா நாட்டு மாற்று திறனாளி தாகத்தால் தவிப்பதை பார்த்து அவருக்கு தண்ணீர் குடிக்க உதவி செய்து விட்டு ஓடினார்.

சமூக விடு­த­லைக்­காக ஆயு­தத்தில் நம்­பிக்கை வைத்த போராளி, நல்­லி­ணக்­கத்தின் மூலம் வெற்றி பெற்று மாம­னி­த­ரா­னது எப்­படி?

நெல்சன் மண்டேலா - ஒரு சகாப்­தத்தின் முடிவு

இன்று மெய்­யான விடு­த­லைக்­காக ஏங்கி நிற்கும் எத்­த­னையோ சமூ­கங்கள் இருக்­கின்­றன. இன ரீதி­யான மற்றும் மத ரீதி­யான குழுக்கள் இருக்­கின்­றன. இத்­த­கைய சமூ­கங்­க­ளையோ, குழுக்­க­ளையோ பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் எவரும் மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங் ஆகி­யோரின் வரி­சையில் மண்­டே­லாவின் வாழ்க்கை அனு­ப­வங்கள், அவர் காட்­டிய பாதை ஆகி­ய­வற்றின் தாக்­கத்தில் இருந்து தப்­பிக்க முடி­யாது என்­பது நிதர்­சனம்.

உலகின் உன்னத தலைவர் நெல்சன் மண்டேலா!

தென் ஆபி­ரிக்­காவின் சுதந்­திரப் போராட்ட வீர­ரும், கறுப்­பினத் தலை­வ­ரு­மான நெல்சன் மண்­டேலா தனது 95 ஆவது வயதில் வியா­ழனன்று கால­மானார். கடந்த சில மாதங்­க­ளாக உடல்­நலக் குறைவு கார­ண­மாக அவ­திப்­பட்டு வந்தார். அவரின் மர­ணத்தை அந்­நாட்டின் தற்­போ­தைய ஜனா­தி­ப­தி­யான ஜேக்கப் சூமா அறி­வித்தார்.

தென் ஆபி­ரிக்­காவின் 80 ஆண்­டு­கால இன­வெறிக் கொள்­கையை எதிர்த்து நீண்­ட­தொரு போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெற்­றது மட்­டு­மல்­லாமல், அந்­நாட்­டுக்கே ஜனா­தி­ப­தி­யாகி வர­லாற்றில் இடம் பிடித்­தவர் மண்­டேலா. உல­க­ளவில் 250 விரு­து­களைப் பெற்­றுள்ளார். இதில் 1993 இல் சமா­தா­னத்­திற்­கான நோபல் பரி­சையும் வென்றார்.

இன­வெ­றிக்கெதிரா­கப் போரா­டிய மாபெரும் தலைவர், விடு­த­லைக்­கான குறி­யீ­டாக எல்­லோ­ராலும் கரு­தப்­பட்­டவர். இவை எல்­லா­வற்­றையும் விட சிறந்த மனிதன் இன்று எம் மத்­தியில் இருந்து விடை­பெற்று விட்டார். இவ­ரை­ வி­டவும் ஓர் உன்­னத தலைவன் இப் பாரினில் பிறப்­பாரா என்­பது கேள்விக் குறியே? இவரின் பிரிவை தாங்­காமல் முழு உல­கமே இன்று கண்ணீர் வடித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் தவிக்கும் உக்ரேன்

1917இல் ரஷ்யப் பேர­ரசின் வீழ்ச்­சிக்குப் பின்னர் 1918இல் ரஷ்­யா­வி­ட­மி­ருந்து விடு­தலை பெற்ற உக்ரேன் மீது 1922இல் பொது­வு­டைமை ரஷ்யா படை­யெ­டுத்­தது. இதைத் தொடர்ந்து ரஷ்யா தலை­மையில் சோவியத் ஒன்­றி­யத்தில் உக்ரேன் மீண்டும் இணைந்து கொண்­டது. சோவியத் ஒன்­றி­யத்தில் உக்ரேன் ஒரு முக்­கிய நாடாக இருந்­தது. சோவியத் ஒன்­றிய நாடு­களை ரஷ்யா சுரண்டிக் கொண்­டி­ருக்­கி­றது என்ற குற்றச்சாட்டும் இருந்தது. உக்­ரே­னிற்கு அப்­போது பிரிந்து போகும் சுய­நிர்­ணய உரிமை இருந்­ததா? இப்­போது தனி நாடா­கிய பின்­னரும் ரஷ்­யா­வி­ட­மி­ருந்து விலகிச் செல்லும் உரிமை உக்­ரே­னிற்கு இருக்­கி­றதா? இது போன்ற கேள்­விகள் இப்­போது எழுந்­துள்­ளன. 

சோனியா காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து- தமிழக காங். அறிவிப்பு

தென் ஆப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் மறைவு காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல