ஞாயிறு, 1 ஜூன், 2014
சவுதியில் மனைவியை விபசாரத்தில் தள்ளிய கணவருக்கு 8 ஆண்டுகள் சிறை- 1000 சவுக்கடி
ரியாத்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட கணவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் சவுக்கடி வழங்குமாறு சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Labels:
இஸ்லாம்
ஒரே தாதியிடம் பால் குடித்ததால்... 25 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தம்பதியைப் பிரித்தது சவுதி கோர்ட்
ரியாத்: குழந்தைகளாக இருந்த போது ஒரே தாயிடம் பால் குடித்ததற்காக, சுமார் 25 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து 7 குழந்தைகளைப் பெற்றெடுத்த தம்பதியைப் பிரிந்து வாழ உத்தரவிட்டுள்ளது சவுதி நீதிமன்றம்.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இஸ்லாம்,
வினோதமான செய்திகள்
பிரச்சினைகளை இப்படி கையாளுங்கள்
பிரச்சினைகள் வரும்போது, புத்தரும் காந்தியும் அதை எப்படி அணுகியிருப்பார்கள் என யோசியுங்கள்... வன்முறையற்ற, அன்பு அணுகுமுறை எல்லோருக்கும் கூட சாத்தியம் ‘புத்தராகவும், காந்தியாகவும் நடந்துக்கிறதென்ன அவ்வளவு சுலபமா... அதெல்லாம் நடக்கிற காரியமா?’ என்றார்கள் பலரும். புத்தர் மாதிரியோ, காந்தி மாதிரியோ நடந்து கொள்வது யாருக்கும் சாத்தியம்தான். ஆனால், அதற்கொரு முனைப்பு வேண்டும்! அதெல்லாம் முடியாது என்கிறவர்களுக்கு ஒரு வழி இருக்கிறது. பெரிய முனைப்போ, முயற்சியோ தேவைப்படாத எளிய வழி அது. ‘தவிர்ப்பது’ என்பதே அந்த வழி. ஆங்கிலத்தில் ‘ரெஸ்ட்ரெயின்’ என்கிறோம்.
Labels:
பலதும் பத்தும்
சூடுபிடிக்கப் போகும் திருத்த சர்ச்சை
இலங்கை அரசியலில், 13ஆவது திருத்தச்சட்ட விவகாரம் இனிச் சூடு பிடிக்கப் போகிறது. கடந்த வாரம் புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடம் இந்தியத் தரப்பில் இந்த விவகாரம் தான் முக்கியமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
Labels:
கட்டுரைகள்
மலவாயில் அரிப்பு
“சரியான அரிப்பு” என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் பயம் வந்தது. ஆனால் செய்யவில்லை. “தானைப் புழுத் தொல்லை என்னை விட்டுப் போகுதில்லை” என அலுத்துக் கொண்டார்.
Labels:
நோய்கள்,
மருத்துவம்
வாழைப்பழ தோசை
சில குழந்தைகள் தோசை சாப்பிட அடம் பிடிப்பார்கள். அப்படி அடம் பிடிக்கும் குழந்தைகளை தோசை சாப்பிட வைக்க வேண்டுமானால், வாழைப்பழ தோசை செய்து கொடுங்கள். இந்த தோசை சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும். மேலும் இந்த தோசையை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு டிபன் பொக்ஸில் கூட கொடுத்து அனுப்பலாம். அந்த அளவில் இந்த தோசை நீண்ட நேரம் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு இருக்கும். சரி, இப்போது அந்த வாழைப்பழ தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா? தேவையான பொருட்கள்:
Labels:
சமையல்
மலேஷியாவில் மரணமான இலங்கையர் தொடர்பில் மர்மம்!
மலேசியாவில் மரணமான இலங்கையர் தொடர்பில் மர்மம் நிலவுவதாக சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் அவுஸ்திரேலியா அனுப்புவதாக ஏமாற்றியே கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரின் மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவதானம்! இப்படியும் நடக்கிறது..
அன்பாகப் பேசி பெண்களை தங்கள் வலையில் சிக்க வைத்து அவர்களிடம் இருந்து தங்க நகைகள் பணம் என்பவற்றைச் சூறையாடும் சம்பவங்கள் சில திட்டமிட்ட நபர்களினால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் ஹட்டன் பொலிஸ் குற்றப்பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட் சிறிமல் நேரில் வந்து கூறிய சம்பவம் ஒன்றை வாசகர்களுக்கு தருகின்றோம்.
Labels:
கட்டுரைகள்,
வீரகேசரி
'ராஜபக்ஷே வருகையை எதிர்த்தது தவறு!'' - ஹரிஹரன்.
மோடியின் மேடைப் பேச்சுக்களை நாம் உற்றுக் கவனித்தால் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியும். இந்தியப் பாரம்பரியத்தின் வேர்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் ஊறிப்போய் இருப்பதை அதில் நாம் உணர முடியும். அந்த உணர்வுதான், சார்க் நாடுகளின் தலைவர்களை அவருடைய பதவியேற்புக்கு அழைக்க வைத்துள்ளது. இந்திய ரத்தத்தில் ஊறிப்போய் உள்ள பாரம்பரியப் பழக்கத்தின்படி விடுக்கப்பட்ட அழைப்பாக மட்டுமே இதைப் பார்க்க வேண்டும். பக்கத்து வீட்டுக்காரனோடு தீராத பகை இருந்தாலும், நம் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அழைப்போம் அல்லவா? அதுபோன்றதுதான் இந்தச் செயல்.
Labels:
கட்டுரைகள்
புலுடா ராமசாமிகளும் புண்ணாக்குத் தமிழர்களும்
பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குப் போகமாட்டோம் எண்டு சில நாட்களுக்கு முதல் செல்வம் அடைக்கலநாதன் சொன்னதைப் பற்றி இந்தப் பக்கத்தில எழுதினதைப் பார்த்திட்டுச் சில தேசியவாதிகள், 'செல்வத்தார் சொன்னதில என்ன பிழை? தெரிவுக்குழுவைப் புறக்கணிக்கிற கூட்டமைப்பின்ரை முடிவை நாங்கள் ஆதரிக்கிறம். ஏமாற்றுகிற நோக்கத்தோட இருக்கிற அரசாங்கத்தை அம்பலப்படுத்த வேணுமே தவிர, அதைப் பாதுகாக்கேலாது' எண்டு என்னோட சண்டைக்கே வந்திட்டினம்.
Labels:
வடபுலத்தான்
மோடி - மஹிந்த சந்திப்பின் பின் யாழ். மேயர் ஏற்படுத்திய குழப்பம்!
கடந்த செவ்வாய்க்கிழமை புதிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்ற சமயம் அந்தச் சந்திப்பில் பங்குபற்றிய யாழ். மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அந்தச் சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்து அது குறித்து வெளியிட்ட கருத்து பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக 'த சண்டே ரைம்ஸ்' வார இதழ் செய்தி வெளியிட்டிருக்கின்றது.
Labels:
இலங்கை,
தமிழர்கள்,
யாழ் செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)










