ராஜிவ் கொலை வழக்கு: சிவராசன் பற்றிய தகவல்கள் சி.பி.ஐ.க்கு எப்படி கிடைத்தது?
அத்தியாயம் 39
சுதந்திர ராஜா காட்டிய இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பைகளில் இருந்த பல புத்தகங்களுடன், சிவராசனின் டைரிகளும், சிவராசன் எழுதிய வரவு செலவு கணக்கு புத்தகமும் சுபாவின் ஆட்டோகிராப் புத்தகமும் இருந்தன.
ராஜிவ் கொலையில் பிரதான திட்டமிடலாளர் சிவராசன்தான் என்ற முடிவுக்கு வந்திருந்த சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழு, சிவராசனை தீவிரமாக தேடிக்கொண்டிருந்த நேரம் அது. சிவராசன், தலைமறைவாகியிருந்தார். அவருடன் சுபாவும் தலைமறைவாகியிருந்தார்.
அத்தியாயம் 39
சுதந்திர ராஜா காட்டிய இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பைகளில் இருந்த பல புத்தகங்களுடன், சிவராசனின் டைரிகளும், சிவராசன் எழுதிய வரவு செலவு கணக்கு புத்தகமும் சுபாவின் ஆட்டோகிராப் புத்தகமும் இருந்தன.
ராஜிவ் கொலையில் பிரதான திட்டமிடலாளர் சிவராசன்தான் என்ற முடிவுக்கு வந்திருந்த சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழு, சிவராசனை தீவிரமாக தேடிக்கொண்டிருந்த நேரம் அது. சிவராசன், தலைமறைவாகியிருந்தார். அவருடன் சுபாவும் தலைமறைவாகியிருந்தார்.










