“இலங்கை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுத் தரப்போகும் தலைவர் என கூறப்படுபவருமான இரா.சம்பந்தனை, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தூக்கத்தில் இருந்து தட்டி எழுப்பினார் என வெளியாகிய செய்தியும் போட்டோவும், விஷமத்தனமானது” என்று கூறியுள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




