புதன், 30 ஜூலை, 2014

வீடியோவிலிருந்து ஆடியோவை பிரித்தெடுக்க இலவச மென்பொருள்

நீங்கள் வைத்துள்ள படங்களில் இருந்து ஆடியோவை மட்டும் பிரித்து
எடுக்க நினைக்கிறீர்களா ? உங்களுக்கு AoA Audio Extractor என்ற இலவச மென்பொருள் உதவும்.இந்த மென்பொருள் AVI, MPEG, MPG, FLV, DAT,
WMV,MOV, MP4, and 3GP போன்ற வகைகளில் இருந்து MP3, WAV or AC3
போன்ற வகைகளில் மாற்றிக்கொடுக்கும்.

அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்

R-Linux Recovery

இந்த மென்பொருள் Hard Disk மட்டுமின்றி பென் டிரைவ் மற்றும் மெமரி
கார்ட்களிலும்,செயல்படக்கூடியது. நீங்கள் தெரியாமல் அழித்து விட்டாலோ ,Format செய்து விட்டாலோ, அல்லது வைரஸ் அழித்து விட்டாலோ இதைக்கொண்டு கோப்புகளை மீட்கலாம்.

படங்களுக்கு Sub-titile உருவாக்கவும் திருத்தவும் Subtitle Workshop மென்பொருள்


வேறு மொழிப்படங்கள் பார்க்கும் போது ஆங்கிலத்தில் சப்-டைட்டில் (Sub-titles) இருந்தால் மட்டுமே வசன உரையாடல்களை சிலரால் புரிந்து கொள்ள முடியும். இணையத்திலிருந்து டவுன்லோடு செய்யும் படங்களில் சப்-டைட்டில்கள் கூடவே வர வில்லையெனில் அதனை எப்படி பெறுவது என்று முன்பொரு பதிவில் எழுதியிருந்தேன்.

யோ! (YO) ஒரு முட்டாள்த்தனமான செயலியின் வெற்றிக்கதை

தொழில்நுட்ப உலகில் வெற்றி பெற முக்கிய தேவை என்ன ? ஒரு சேவை, மிகவும் எளிமையாக இருக்க வேண்டும். கூடவே கொஞ்சம் முட்டாள்த்தமானதாகவும் இருக்க வேண்டும். இப்படி சொல்வது நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் இணைய உலகை கலக்கி கொண்டிருக்கும் புதிய செயலியான (ஆப்) ‘யோ’-( Yo) வெற்றிக்கதை இப்படி தான் சொல்ல வைக்கிறது.

232 பற்களை கொண்ட சிறுவன் அறுவைச் சிகிச்சையால் குணமடைந்தார்

மகா­ராஷ்ட்­ராவைச் சேர்ந்த சிறு­வ­னொ­ரு­வ­ருக்கு மேலதிகமாக வளர்ந்­தி­ருந்த 232 பற்­கள் அறுவை சிகிச்சை மூலம் அப்­பு­றப்­ப­டுத்தப்பட்டுள்ளது.

உலகமே எதிர்பார்த்த ஒரு வழக்கின் தீர்ப்பு

 Kuram Shaikah Zaman (32)
"107 வருட சிறை தண்டனையை 
20 வருடங்களுக்குள் 
அனுபவிக்க உத்தரவிட்ட நீதிமன்றம்"

தங்­காலை, மெடில்லே வீதியில் உள்ள த நேச்சர் ரிசேவ் ஹோட்­டலில் பிரித்­ தா­னிய பிர­ஜை­யான குராம் ஷேய்க் என்­ப­வரை படு­கொலை செய்­து­விட்டு அவ­ரது காத­லி­யான ரஷ்­யாவை சேர்ந்த விக்­டோ­ரியா அலெக்ஸ்­ சான்­ரா­னோவை கூட்டுப் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­திய சம்­ப­வ­மா­னது கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி கிறிஸ்மஸ் தினத்­தன்று பதி­வா­கி­யி­ருந்­தது. இந்த சம்­பவம் தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் சாட்­சி­ யங்­களை திரட்டி விசா­ர­ணை­களை மேற்­கொண்டு நீதிமன்றில் சந்­தேக நபர்­களை நிறுத்தி அவர்­ களில் குற்­ற­வா­ளி­க­ளாக காணப்­பட்ட நால்­வ­ருக்கு கடந்த 18 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை 20 வருட கடூ­ழிய சிறை தண்­டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்­றினால் தீர்ப்பும் வழங்­கப்­பட்­டது.

பட்டப்பகலில் அரங்கேறிய பாலியல் கொடூரம்

மலையகத்தை அதிரவைத்த லடெல்வின் சம்பவம்

அன்று 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை.

இறக்குவானை டெல்வின் பி பிரிவில் ஓர் ஏழைத் தாய் மகளைத் தேடிக்கொண்டிருந்தாள்.

அன்று முற்பகல் 11.30 மணியளவில் பக்கத்துத் தோட்டத்துக்குச் சென்ற மகளை காணாத ஏக்கம் ஒருபுறம் என்ன நடந்திருக்குமோ என்ற பயம் ஒருபுறம் என அந்தத் தாயின் மனது படபடத்தது.

வயிற்று வலிக்கு சிகிச்சை பெற சென்ற நபர் தான் ஒரு பெண் என அறிந்து அதிர்ச்சி

 Stunned: Doctors couldn't believe the results of the scan
வயிற்­று­வ­லி­யுடன் சிறு­நீரில் குருதி வெளி­யே­றிய நிலையில் மருத்­து­வ­ம­னைக்கு சிகிச்சை பெறு­வ­தற்கு சென்ற திரு­ம­ண­மான 44 வயது நப­ரொ­ருவர், தான் உண்­மையில் ஒரு பெண் என்­ப­தையும் தனக்கு மாத­வி­லக்கு ஏற்­பட்­டுள்­ள­தையும் அறிந்து அதிர்ச்­சி­ய­டைந்த சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

பிலிப்பைன்ஸின் 100 மில்லியனாவது குழந்தை

பிலிப்­பைன்ஸின் 100 மில்­லி­ய­னா­வது குழந்தை ஞாயிற்­றுக்­கி­ழமை மணிலா நக­ரி­லுள்ள அர­சாங்க மகப்­பேற்று மருத்­து­வ­மனையில் பிறந்­துள்­ளது.

மோட்டார் சைக்கிளை திருடர்களிடமிருந்து பாதுகாப்பதற்கு புதுவழி (படங்கள் இணைப்பு)

ரஷ்யாவில் மாடிக் குடியிருப்பொன்றின் மூன்றாவது மாடியில் வசி க்கும் நபரொருவர், தனது மோட்டார் சைக்கிளை திருடர்களிடமிருந்து பாதுகாக்க புதுவழியொன் றைக் கையாண்டு பிரதேச வாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

வியட்நாமில் பூனை இறைச்சிக்கு கிராக்கி

பூனைகளை பாதுகாக்க திண்டாடும் அவற்றின் உரிமையாளர்கள்

வியட்­நாமில் பூனை இறைச்சித் தின்­பண்­டத்­துடன் பியர் பானத்­தையும் பரி­மா­று­வது பிர­ப­ல­ம­டைந்து வரு­வதால் இறைச்­சிக்­காக தமது பூனைகள் கடத்­தப்­ப­டலாம் என்ற அச்­சத்தில் அங்­குள்ள பூனை உரி­மை­யா­ளர்கள் உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

முதியோர்களைத் தாக்கும் அறிவுத்திறன் வீழ்ச்சி நோய்

சுமார் அறுபது வயதைக் கடந்தவர்களுக்கு கொஞ்சம் ஞாபகமறதி ஏற்படுவது சகஜம் தான். சில தருணங்களில் நல்ல பழகிய நபர் களின் பெயர்களைக்கூட மறந்துவிடுவர் புதிய அலைபேசி எண்களையோ அல்லது தொலைபேசி எண்களையோ நினைவில் இருத்திக்கொள்ள சிரமப்படுவர். கையில் இருக்கும் பணத்தை பலமுறை எண்ணிக் கொண்டேயிருப்பர். இவைகளைமுதுமையின் ஏற்பட்ட விளைவு என்று தெரிந்துகொள்ளலாம். ஆனால் எந்தவித முன்னறிவிப்பும் இல்லா மல் அதாவது எந்தவித காரணமும் இல்லா மல் ஒரு சிலருக்கு திடிரென்று ஞாபகமறதி ஏற்படுவதைத்தான் அறிவுத்திறன் வீழ்ச்சி (Dementia) என்று மருத்துவர்கள் குறிப்பிடு கின்றனர்.

ஸாந்தலேஸ்மா (Xanthelasma)-வுக்குரிய சிகிச்சை

நோய்களும் உடல்ரீதியான பிரச்சினை களும் பல்வேறு அறிகுறிகள் மூலமாகவே தங்களை வெளிப்படுத்திக்கொள்கின்றன. அப்படியெனில் இரத்தத்தில் கொலஸ் ட்ராலின் அளவு அதிகரித்தால் அதை வெளிப்படுத்தவும் ஏதாவது அறிகுறிகள் இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் இதற்கான பிரத்யேக அறிகுறிகள் இல்லை என்று தான் மருத்துவத்துறை குறிப்பிடுகிறது. இருப்பினும் உடல் அமைப்புகளில் ஏற்படும் ஒரு சில மாறுதல்களை வைத்து இரத்தத்தில் கொலஸ் ட்ராலின் அளவு அதிகரிப்பதை உணரமுடியும். இருந்தாலும் ஒருவரது இரத்தித்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். இது நடைமுறை.

ஸ்டெம்செல் சிகிச்சையால் புற்றுநோய்க்கும் தீர்வு

“புற்றுநோய் என்றாலே அனைவருக்கும் ஒரு இனம்புரியாத பயம் எழும். புற்றுநோய் பற்றிய சில விளக்கங்களை நாம் தெரிந்து கொண்டால், புற்றுநோய் பற்றி நாம் பயப்படத் தேவையிருக்காது. மேலும் துரதிர்ஷ்டவசமாக புற்றுநோய் எம்மைப் பாதித்தாலோ, எமது உறவினர், நண்பர்களுக்கு ஏற்பட்டாலோ அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது பற்றி அறிந்திருப்பின், அது குறித்த பயம் குறைய வாய்ப்புகள் உண்டு.” எடுத்த எடுப் பிலேயே, புற்றுநோயும் ஒரு சாதாரண நோயைப் போன்றதே என்றும், அதற்கான விளக்கங்கள் பெற்றி ருந்தால் பயப்படத் தேவையில்லை என்றும் எமக்குள் நம் பிக்கை விதை விதைக்கிறார் டொக்டர் பரத் ரங்கராஜன். இவர், கோவையில் இயங்கிவரும் உலகப் புகழ்பெற்ற பல் நோக்கு சிறப்பு மருத்துவ மனையான கோவை மெடிக்கல் சென்டர் எண்ட் ஹொஸ்பிட்டல் - சுருக்கமாக கே.எம்.சி.எச்.இன் புற்று நோய் மருந்தியல் சிகிச்சையில் சிறப்பு நிபுணராகச் சேவையாற்றுகிறார். அவருடனான சந்திப்பு உங்களுக்காக...

மாறாத ரணங்களுடன் துளிர்விடும் உறவுகள்

வளம் கொழிக்கும் விளை நிலங்­க­ளோடும் அழ­கிய வனப்­பு­க­ளோடும் அமை­தி­யாக தமதுதாய­கங்­களில் வாழ்ந்த மக்கள் கூட்­டத்தின் மீது அந்நிய ஆக்­கி­ர­மிப்பை அறி­முகம் செய்த கால­னித்­துவ ஆதிக்கம், தேசிய இன­வொ­டுக்­கு­முறை என்னும் புற்­று­நோயை விட்டுச் சென்­றது. ஆரம்­பத்தில் சிறுகச் சிறுகச் சூறை­யா­டப்­பட்ட உரி­மைகள் தொடரும் காலத்தில் அணை உடைக்கும் அரு­விபோல் மாறவும் சாத்­வீகம் முதல் சர­ண­டையா தன்­மா­னத்­துடன் உரி­மைக்­காக போரா­டி­ேய­வந்­தது தமி­ழினம்; தமிழ்த் தேசிய உரி­மைக்­காக எழுந்த அதி­யுச்ச வீச்­சு­ணர்வு ஒரு சாரா­ருக்கு பயங்­க­ர­வா­த­மாக புலப்­ப­டவும் மனி­தா­பி­மா­னத்தின் பெயரால் அதனை முள்­ளி­வாய்க்கால் மூலையில் வைத்து முடக்­கினர். பெண்கள், குழந்­தைகள், கர்ப்­பி­ணிகள், முதியோர் என அனை­வ­ருமே ஒரு பிர­தே­சத்­திற்­குள்ளே முடக்­கப்­பட்டு உயிர் துறக்கும் துர்ப்­பாக்­கிய நிலை ஏற்­பட்­டது. தமிழ் மக்கள் செய்த தியா­கங்­களின் உச்­சக்­கட்டம் முள்­ளி­வாய்க்கால்.

4 நோயாளர்களின் பிறப்புறுப்புக்களை துண்டித்த பராமரிப்பு இல்ல பணியாளர்

பரா­ம­ரிப்பு இல்­லத்தில் தமக்கு வழங்­கப்­பட்ட இறைச்சி உணவை தன்­னுடன் பகிர்ந்து கொள்ளத் தவ­றிய 4 நோயா­ளர்­களின் பிறப்­பு­றுப்­புக்­களை அந்த இல்­லத்தின் பணி­யாளர் வெட்­டிய விப­ரீத சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

மீண்டும் புலிப் பூச்சாண்டி

இந்து சமுத்­தி­ரத்தின் முத்து என்று இலங்கைத் தீவை அழைப்­பார்கள். ஆழ் கடல் மத்­தியில் அமைந்­துள்ள இந்த நாடு சிறிய நாடாக இருந்த போதிலும், இந்தப் பிராந்­தி­யத்தில் அது கேந்­திர முக்­கி­யத்­துவம் மிக்­க­தாகத் திகழ்­கின்­றது. அத்­துடன் அது ஓர் அழ­கிய நிலப்­ப­ரப்பைக் கொண்­டது. நீர் வளம் நில வளம் என்று இயற்கை வளங்கள் நிறைந்­தது. இதன் கார­ண­மா­கவே இந்து சமுத்­தி­ரத்தின் முத்து என்று இந்தத் தீவு பெயர் பெற்­ற­தாகக் கூறு­வார்கள்.

பிரித்தானியாவின் பெரிய உடல் வளைவுகளைக் கொண்ட அழகுராணி

பிரித்­தா­னி­யாவின் இந்த ஆண்­டுக்­கான பரு­ம­னான உடல் வளை­வு­களைக் கொண்ட அழகுராணியைத் தெரிவு செய்­வ­தற்­கான போட்டி லண்­டனில் வான்ட்ஸ்வோர்த் பிர­தே­சத்­தி­லுள்ள லொஸ்ட் அரங்கில் இடம்­பெற்ற போது அழகுராணி­யாக எமிலி பிளேக் (24 வயது) முடி­சூட்டிக் கொண்­டுள்ளார்.

சக மாணவியை கழுத்தை நெரித்துக் கொன்று தலையையும் கையையும் துண்டித்த சிறுமி

Aiwa-Matsuo
சக வகுப்பு மாண­வியை கழுத்தை நெரித்­துக் ­கொன்று அவ­ரது தலையை வெட்டி, கைக­ளி­லொன்றை துண்­டு­க­ளாக்­கிய குற்­றச்­சாட்டில் 15 வயது சிறு­மி­யொ­ருவர் கைதுசெய்­ய­பட்ட அதிர்ச்­சி­யூட்டும் சம்­பவம் ஜப்பானில் இடம்­பெற்­றுள்­ளது.

தலையனைக்கடியில் திடீரென தீப்பிடித்த S4 கையடக்கத் தொலைபேசி!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி தனது சம்சுங் S4 கையடக்கத் தொலைபேசியை தனது தலையனைக்கு அடியில் வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்த போது குறித்த கையடக்கத் தொலைபேசி திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

இது குறித்து சிறுமியின் தந்தை கருத்து தெரிவிக்கையில்,

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல