ஞாயிறு, 23 ஏப்ரல், 2017
மே மாதம் 13 ம் திகதி உலகப் போர் தொடங்கும்…! சிரிய அதிபர் அஸாத் கொல்லப்படுவார்!
எதிர்கால உலகில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை அறிந்தவன் வானத்தையும் பூமியையும் படைத்த இறைவன் ஒருவனே. மனிதர்கள் தம் அறிவைக் கொண்டோ, கற்பனையைக் கொண்டோ கணித்துக் கூறுபவை நூற்றுக்கு நூறு வீதம் சரியாக அமைந்து விடுவதில்லை. ‘நாளைக்கு மழை பெய்யும்.’ என்று மனிதன் கணிப்பது பொய்யாகி வெயிலடிக்கும். அவ்வாறே, ‘ அடுத்த வருடம் உலகம் அழிந்துவிடும்’ என்ற மனிதனின் கணிப்பைத் தாண்டி உலகம் பல ஆண்டுகள் வழமை போல இயங்கிக் கொண்டிருக்கும்.
ஜேர்மனியில் அகதிகள்
dpa/Sven Hoppe
Flüchtlinge auf dem Hauptbahnhof in München. Im vergangenen Jahr kamen deutlich weniger Asylsuchende nach Deutschland als 2015
“வந்தாரை வாழ வைக்கும் நல்ல நாடு ஜேர்மனி“ தான் என்ற கூற்று
உண்மையாக இருந்தாலும் இன்றைய நிலையில் இந்த நாட்டுக்குள் வந்த
அகதிகளால் இந்த நாடே பல நெருக்கடிகளைச் சந்தித்துவருவது நிஜமாகும்.
அண்மைக்காலமாக நடைபெற்றுவரும் குண்டு வெடிப்புக்களும் பயங்கரவாத
நடவடிக்கைகளும் இந்த நாட்டு மக்களை அகதிகள் மீது வெறுப்படைய
வைத்திருப்பதும் கவலைக்குரிய விடையமாகும்.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




