வியாழன், 25 ஜூன், 2015

ஓர் ஆணை, அவனை விட வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்யச் சொல்வதன் இரகசியம்

ஆணோ பெண்ணோ பருவம் அடைந்து விட்டாலும், ஆணுக்கு 23-ம் பெண்ணுக்கும் 18-ம் என, அரசாங்கம் நினைத்த‍ வயதில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள‍லாம். தன்னைவிட வயது குறைவான பெண்ணைத்தான் திருமணம்செய்ய வேண்டும் என்று சட்டம் ஏதும் இல் லை.

மல­ச­ல­கூட கட­தா­சியைப் பயன்­ப­டுத்தி கண்ணைக் கவரும் மணப்பெண் ஆடை (படங்கள் இணைப்பு)

 Stunning: It is difficult to believe that these incredible dresses were made from such an everyday item as toilet paper
அமெ­ரிக்க நியூயோர்க் நகரைச் சேர்ந்த நவ­நா­க­ரிக கண்­காட்சி ஏற்­பாட்டு நிறு­வ­ன­மொன்றால் நடத்­தப்­பட்ட நவ­நா­க­ரிக கண்­காட்­சியில் யுவ­திகள் மல­ச­ல­கூ­டத்தில் பயன்­ப­டுத்­தப்­படும் கட­தா­சிகள் மூலம் வடி­வ­மைக்­கப்­பட்ட கண்ணைக் கவரும் அலங்­கார மணப்பெண் ஆடை ­களை அணிந்து வலம் வந்து பார்­வை­யா­ளர்­களை வியப் பில் ஆழ்த்­தி­யுள்­ளனர்.

கடத்­தப்­பட்டு இருபது வரு­டங்­களின் பின் குடும்­பத்­தி­ன­ருடன் மீள இணைந்த இளைஞர் (படங்கள் இணைப்பு)

 Twins: Shuanglong (far left) recognised his younger brother, who was abducted 20 years ago, straight away
இரண்டு வயதுக் குழந்­தை­யாக காணா­மல் போன ஒருவர் 20 வரு­டங்கள் கழித்து தனது பெற்­றோ­ரு­டனும் சகோ­த­ர­னு­டனும் மீள இணைந்து கொண்ட சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

மாய­மான 3 வயது கிளி­நொச்சி குழந்தை பணத்­திற்­காக விற்­பனை செய்­யப்­பட்­டதா?

- பொலிஸார் தீவிர விசா­ரணை; வெளி­நாட்­டுக்கு கடத்­தப்­ப­டு­வதை தவிர்க்க விமான நிலை­யங்­க­ளிலும் உசார் -

கிளி நொச்­சி, உருத்­தி­ர­புரம் - எள்­ளுக்­காடு பிர­தே­சத்தில் காணாமல் போயுள்ள மூன்று வயது குழந்தை உத­ய­குமார் யர்­சிகா பணத்­திற்­காக விற்­பனை செய்­யப்­பட்­டி­ருக்­கலாம் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர். குழந்­தையின் தாயார் கிளி­நொச்சி பொலி­ஸா­ருக்கு வெவ்­வேறு சந்­தர்ப்­பங்­களில் வழங்­கி­யுள்ள வாக்கு மூலங்­களின் பரஸ்­பர வேறு­பா­டு­க­ளையும் இன்னும் சில தட­யங்­க­ளையும் வைத்து இந்த சந்­தே­கத்தை எழுப்­பி­யுள்ள பொலிஸார், குழந்தை விற்­பனை செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக சந்­தே­கிக்­கப்­படும் யாழ். பிர­தே­சத்தைச் சேர்ந்த நபர் ஒரு­வரை தேடி விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர். இது தொடர்பில் யாழ்ப்­பா­ணத்­துக்கு விஷேட பொலிஸ் குழு­வொன்று அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்த பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர நேற்று நான்­கா­வது நாளா­கவும் குழந்­தையைத் தேடிய வேட்டை தொடர்ந்­த­தாக குறிப்­பிட்டார்.

மரணப் படுக்கையில் காதலியைக் கரம் பிடித்த இங்கிலாந்து சிறுவன்... கடைசி ஆசையாக! (படங்கள் இணைப்பு)

 In March this year, specialists told Omar and his family he had just three months to find a stem cell donor
இதயத்தை கலங்க வைக்கும் சோகக்கதை ஒன்று இங்கிலாந்தில் நடந்துள்ளது. தனது மரணப் படுக்கையில் படுத்தபடியே தனது காதலிக்கு மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளார் இளைஞர் ஒருவர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல