சனி, 11 ஜனவரி, 2014

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 46

புலிகளின் உளவுப்பிரிவை சேர்ந்த சிவராசனை பிடிக்க சி.பி.ஐ. தயாரித்த கிராபிக்ஸ் போட்டோக்கள்!


அத்தியாயம் 46

சண்முகம் ‘தற்கொலை’ விவகாரத்தால், சில தினங்கள் தேக்கமடைந்திருந்த சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுத்துறை விசாரணை மீண்டும் தொடங்கியது. மீண்டும் சிவராசனை தேடும் படலம் ஆரம்பமாகியது. சிவராசன் தொடர்ந்தும் தலைமறைவாகவே இருந்தார். சி.பி.ஐ. தேடிக்கொண்டிருந்த மற்றொரு நபரான சுபாவும், சிவராசனுடனேயே தலைமறைவாக இருந்தார்.

சிவராசனின் நிலையும் இக்கட்டில்தான் இருந்தது.

லண்டன் தமிழ் குடும்பத்தில் திகில், பிள்ளைகளை கொன்ற தாய்! (படங்கள் இணைப்பு)

பிரித்தானியாவில் ஹரோ நகரத்தை சேர்ந்த யாழ்ப்பாண தமிழ் பெண் ஒருவர் சொந்த குழந்தைகள் இருவரை கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து உள்ளார்.

புலம்பெயர் நாடுகளில் பூப்புனித விழா ! (காணொளி )

கனடா, சுவிஸ் போன்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் பணச் செல்வாக்கை காட்டுகின்றமைக்காக பிள்ளைக்கு பூப்புனித நீராட்டு விழா எடுக்கின்றார்கள் என்கிற பாரிய குற்றச்சாட்டை முன் வைக்கின்றார் புலம்பெயர்ந்து சுவிற்சலாந்தில் வாழ்கின்ற பெண்கள் உரிமைப் போராளி ரஞ்சி.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல