புலிகளின் உளவுப்பிரிவை சேர்ந்த சிவராசனை பிடிக்க சி.பி.ஐ. தயாரித்த கிராபிக்ஸ் போட்டோக்கள்!
அத்தியாயம் 46
சண்முகம் ‘தற்கொலை’ விவகாரத்தால், சில தினங்கள் தேக்கமடைந்திருந்த சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுத்துறை விசாரணை மீண்டும் தொடங்கியது. மீண்டும் சிவராசனை தேடும் படலம் ஆரம்பமாகியது. சிவராசன் தொடர்ந்தும் தலைமறைவாகவே இருந்தார். சி.பி.ஐ. தேடிக்கொண்டிருந்த மற்றொரு நபரான சுபாவும், சிவராசனுடனேயே தலைமறைவாக இருந்தார்.
சிவராசனின் நிலையும் இக்கட்டில்தான் இருந்தது.



