செவ்வாய், 22 அக்டோபர், 2013

ஈழப் போரின் இறுதி நாட்கள்: பிரபாகரனுக்கு தகவல் போகுமுன் திரும்பியது MBRL!


அத்தியாயம் 06

ஆகஸ்ட் 3-ம் தேதி, மதியம் 2 மணிக்கு மூதூர் டவுன், முழுமையாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. மூதூர் ராணுவ முகாம் புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது. கடற்படை தளம் மீது புலிகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர். கடற்படை தளத்துட் ஒட்டியிருந்த போலீஸ் நிலையம், அந்த நிமிடம்வரை தாக்குதலுக்கு உள்ளாகவில்லை.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல