வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி விமான பைலட்டுகளை மிரட்டும் பயணிகள் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம்.
வெள்ளி, 23 ஏப்ரல், 2010
நளினி செல்போன்:திடுக்கிடும் தகவல்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி செல்போன் மூலம் இலங்கை, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கும், மேலும் பல ஊர்களுக்கும் பேசியது தெரிய வந்திருப்பதாக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
Labels:
உலகப்பார்வை
ஏலத்திற்கு போகிறது ஸ்ரீதேவியின் ஓவியம்
நடிகை ஸ்ரீதேவி வரைந்த ஓவியம், உலகப் புகழ் பெற்ற கிறிஸ்டி நிறுவனத்தின் மூலம் மே 6ம் தேதி ஏலம் விடப்பட உள்ளது.
Labels:
சினிமா
நடிகையின் நிர்வாண போஸ்..!
முழுக்க நனைந்த பின் உள்ளாடை மட்டும் எதற்கு என்று நினைத்துவிட்டாரோ என்னவோ... பஸார் என்ற பத்திரிக்கைக்காக முற்றிலும் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார் நடிகையும் மாடலுமான கிம் கர்தஷியான் (kim-kardashian).
Labels:
சினிமா
‘ரயில் பயணங்களில்’ பட ஹீரோ ஸ்ரீநாத் தற்கொலை!
ரயில் பயணங்களில் படத்தில் நாயகனாக நடித்த பிரபல நடிகர் ஸ்ரீநாத் இன்று தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 50.
மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீநாத்.
மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீநாத்.
Labels:
சினிமா
பக்தி - ஏமாற்றுபவர்களும், ஏமாறுபவர்களும்!
அதே செய்தி, அதே தலைப்பு, அதே பரபரப்பு, ஆட்கள்தான் மாறுகிறார்கள். ஆனால், அதே செய்தி மீண்டும் மீண்டும். ஆன்மீகவாதி என அறியப்பட்டவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் அல்லது பொருளாதார மோசடிகள் என தமிழ் ஊடகங்களில் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கொருமுறை பரபரப்பு எழுகிறது. உணவு விடுதிகள், பேருந்துகள், அலுவலக இடைவேளை, திருமண மண்டபங்கள், மகளிர் மன்றங்கள், கல்லூரி செய்திகள் ஆவேசமாக அலசப்படுகின்றன. ஆனால், அடுத்து வேறு ஒரு செய்தி அலை எழும்போது எல்லாம் மறக்கப்படுகின்றன. சில ஆண்டுகளுக்குப் பின் இன்னொரு ஆன்மீகவாதி. இன்னொரு சம்பவம். மீண்டும்....
Labels:
கள்ளச் சாமியார்கள்,
நித்யானந்தா
நித்யானந்தாவுக்கு அடி-செருப்பு வீச்சு!
இமாச்சல பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட நித்யானந்தா நேற்று இரவு விமானத்தில் பெங்களூர் அழைத்து வரப்படுவதையொட்டி பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நித்யானந்தாவைக் காண ஏராளமானோர் முண்டியடித்ததால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Labels:
நித்யானந்தா
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)







