குடல்களைப் பாதிக்கும் குடற்புழு தொற்றுநோய் உலகம் முழுவதும் ஏற்படும் பொதுவான நிகழ்வு. இருப்பினும் வெப்ப நாடுகள் மற்றும் மித வெப்ப நாடுகளில் உள்ள குழந்தைகளிடம் இந்த தொற்று நோய் அதிகம் காணப்படுகிறது. உருளைப் புழு, கொக்கிப் புழு, ஊசிப் புழு, சாட்டைப் புழு, பட்டைப் புழு ஆகியவை பொதுவாகக் காணப்படும் குடற்புழுக்களாகும்.
ஞாயிறு, 18 ஏப்ரல், 2010
ஒரு வரிச் செய்தியில் உங்கள் ஹெல்த்
* அதிகாலையில் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீர் அருந்துவது மலச்சிக்லைப் போக்கும்.
* வேப்பிலையை (தளிரை) பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.
* வேப்பிலையை (தளிரை) பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.
Labels:
மருத்துவம்
புற்றுநோயைத் தடுக்க
வருமுன் தடுக்கலாம் புற்றுநோயை. மாங்காய் சாப்பிட்டு வந்தால் அது மலக் குடலில் வரும் புற்று நோயைத் தடுக்கிறது.
Labels:
மருத்துவம்
பூக்களின் மருத்துவ குணங்கள்:
மல்லிகை மல்லிகைப்பூவை தலையில் சூடுவதால் கண்பார்வை கூர்மை அடைகிறது. இதன் இலையை இளஞ்சூடாக்கி விழி மீது வைத்துக்கட்டினால் கண்ணில் உள்ள சிவப்பு மறையும்.
Labels:
மருத்துவம்
மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி?
தவறான உணவுப் பழக்கம், இரவில் வெகு நேரம் கண்விழித்தல், இரவு வெகு நேரம் கழித்து சாப்பிடுவது, மது குடிப்பது, மலத்தை அடக்குதல், போதிய உடற் பயிற்சி இல்லாமை ஆகியவை மலச்சிக்கலை உண்டாக்கும்.
Labels:
மருத்துவம்
முடக்கு வாதம்
முடக்குவாதம்/ மூட்டுவலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்ட வருக்கு இடுப்பு முட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது.
Labels:
நோய்கள்
காதல் தேர்தல்
தெளிவாய் தெரிகிறது
நம்காதல் தேர்தலுக்கு
பெற்றோர்
வாக்களிக்க மாட்டார்கள்
புறக்கணிப்பே செய்வார்கள்
நம்காதல் தேர்தலுக்கு
பெற்றோர்
வாக்களிக்க மாட்டார்கள்
புறக்கணிப்பே செய்வார்கள்
Labels:
கவிதைகள்
வாழ்க்கை கற்றுத் தந்த பாடம்
நான் முதிர்ச்சியடைவதை கொண்டாடுவதற்காக வாழ்க்கை எனக்கு கற்றுத் தந்த 45 பாடங்களை வரைந்தேன். அதுவே நான் எழுதியவற்றில் மிக முக்கியமான பத்தி தற்போது எனது வாழ்க்கைச் சக்கரத்தின் முன் 90 ஐக் காட்டுகிறது. அதோ அந்தப் பத்தி மீண்டும் ஒரு முறை : (என ஓஹியோ கிளிவ் லன்ட்டைச் சேர்ந்த றெஜினா பிரெட் (Regina Brett) எழுதுகிறார்)
1. வாழ்க்கை அழகானதல்ல இருப்பினும் அது நல்லது.
1. வாழ்க்கை அழகானதல்ல இருப்பினும் அது நல்லது.
Labels:
பலதும் பத்தும்
ஐந்து பைசாவுக்கு காசோலை வழங்கிய வாடிக்கையாளர்
கிரெடிட் கார்டுக்கு ஐந்து பைசா பாக்கி என்று “ஸ்டேட்மென்ட்' அனுப்பியது பன்னாட்டு வங்கி அதற்கு “காசோலை' கொடுத்தார் வாடிக்கையாளர். இந்தச் சம்பவம் நடந்திருப்பது இந்தியாவின் கோவை பகுதியில்.
Labels:
வினோதமான செய்திகள்
பயர்பாக்ஸ் 3.6 – எச்சரிக்கை
பிரவுசர்களில் மாற்றம் வேண்டும் என விரும்புபவர்கள் அனைவரும் எடுத்துக் கொள்வது பயர்பாக்ஸ் பிரவுசராகும். அவ்வப்போது இதனைத் தயாரித்து வழங்கும் மொஸில்லா நிறுவனம், இந்த பிரவுசருக்கான அப்டேட் பைல்கள் மூலம் பல கூடுதல் வசதிகளைத் தந்து வருவது இதன் ஒரு சிறப்பாகும்.
Labels:
கணணி மையம் (Firefox)
ஸ்லிப்ஸ்ட்ரீமிங் (Slipstreaming) என்றால் என்ன???
சிலர் இப்படி அலுத்துக் கொள்வார்கள் – போன வாரம் இரவில் விண்டோஸ் சிஸ்டத்தை ரீ இன்ஸ்டால் செய்தேன். போதும் போதும் என்றாகிவிட்டது என்று சொல்லிவிட்டு, அவரே ஸ்லிப் ஸ்ட்ரீமிங் இருந்தால் கொஞ்சம் ஈஸியாக இருந்திருக்கும். சீக்கிரம் படுக்கைக்குப் போயிருக்கலாம் என்பார்.
Labels:
கணணி மையம் (Softwares)
வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்
1. மிகமோசமான தலைவலி:
தலைவலிக்கு பல எளிய காரணங்கள் இருந்தாலும் சில ஆபத்தான நோய்களும் காரணமாக இருக்கலாம். வெறும் காய்ச்சல் ஜலதோஷத்தாலும் தலைவலி வரும். ஆனால் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத தலைவலி, மூளையில் இரத்தப்போக்குகளைக் கட்டி போன்ற நோய்களாலும் ஏற்படலாம். காரணம் தெரியாத கடுமையான வலிக்கு உடனே மருத்துவப் பசோதனை செய்து காரணம் தெரிந்து கொள்வது உயிர் காக்கும்.
தலைவலிக்கு பல எளிய காரணங்கள் இருந்தாலும் சில ஆபத்தான நோய்களும் காரணமாக இருக்கலாம். வெறும் காய்ச்சல் ஜலதோஷத்தாலும் தலைவலி வரும். ஆனால் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத தலைவலி, மூளையில் இரத்தப்போக்குகளைக் கட்டி போன்ற நோய்களாலும் ஏற்படலாம். காரணம் தெரியாத கடுமையான வலிக்கு உடனே மருத்துவப் பசோதனை செய்து காரணம் தெரிந்து கொள்வது உயிர் காக்கும்.
Labels:
மருத்துவம்
திருமணம்
திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான திருப்பத்தை உருவாக்கும் சடங்காகக் கருதப்படுகிறது. திருமணம் என்ற தமிழ்ச் சொல்லே மிக உயர்ந்த பொருளை உள்ளடக்கியது.
திரு என்பது கண்டார் வியக்கும் தெய்வத் தன்மை என்ற பொருளைக் கொண்டது. இன்னார்க்கு இன்னார் என்பது தெய்வத்தின் செயலாகக் கருதப்படுகிறது.
திரு என்பது கண்டார் வியக்கும் தெய்வத் தன்மை என்ற பொருளைக் கொண்டது. இன்னார்க்கு இன்னார் என்பது தெய்வத்தின் செயலாகக் கருதப்படுகிறது.
Labels:
பலதும் பத்தும்
த.தே.கூட்டமைப்பு எம்.பீக்களுக்கு
பழையவர்களும் புதியவர்களுமாகப் பதின்மூன்று பேர் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்aர்கள். அடுத்த தேர்தலுக்கும் நீங்கள் மக்களிடம் வாக்குக் கேட்டுச் செல்ல வேண்டியவர்கள்.
Labels:
இலங்கை
ஒஞ இங்கீத உறவு
வங்கியிலே அடைவு வைத்த நகையொன்றை மீளப்பெறவேண்டியிருந்தது. வரிசையிலே எனது முறைக்காக காத்திருந்து பத்திரத்தில் கையெழுத்துப்போட வேண்டிய இடமெல்லாம் போட்டு சரிபார்த்து முடித்த பின் உத்தியோகத்தர் துண்டைத்தந்து சொன்னார், கொண்டுபோய் காசைக் கட்டி வருமாறு. காசாளரிடம் போய் வரிசையிலே நின்று அடைவு துண்டைக் கொடுத்த போது அவர் கட்ட வேண்டிய தொகையைச் சொன்னார்.
Labels:
சிறுகதைகள்
உபயோகமான மூன்று MS-Excel உதவிக் குறிப்புகள்
எக்சல் டூல் பாரில் கல்குலேட்டர்
கல்குலேட்டருக்கெல்லாம் ஒரு கல்குலேட்டர் எம். எஸ். எக்சல் என்பது நீங்கள் அறிந்த விடயம்தான்.
எனினும் சில வேளைகளில் எக்சலில் பணியாற்றும் போது வழமையான கல்குலேட்டரும் உங்களுக்கு அவசியப்படலாம்.
கல்குலேட்டருக்கெல்லாம் ஒரு கல்குலேட்டர் எம். எஸ். எக்சல் என்பது நீங்கள் அறிந்த விடயம்தான்.
எனினும் சில வேளைகளில் எக்சலில் பணியாற்றும் போது வழமையான கல்குலேட்டரும் உங்களுக்கு அவசியப்படலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
விமான பயணங்களுக்கு எமனாக விளங்கும் ஐஸ்லாந்து எரிமலை
ஐஸ்லாந்தில் ஒரு எரிமலை வெடித்துக் குமிறியிருப்பது, உலகின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. அது கடந்த சில தினங்களாக குமிறிக் குமுறி வெளிவிட்டு வரும் புகையும் தூசியும் தொன் கணக்கில் வானில் பரவிவருவதால் ஐரோப்பிய பிராந்தியத்தில் பரவலாக தூசு மேகங்களை ஏற்படுத்தி, சர்வதேச விமான சேவையை பாதித்திருக்கிறது.
Labels:
உலகப்பார்வை
தமிழ் மக்கள் மத்தியில் புதிய சிந்தனை
யாழ்ப்பாண மாவட்டத்தின் தேர்தல் முடிவு மாவட்ட மக்க ளின் சிந்தனையில் புதிய திருப்பம் ஏற்பட்டிருப்பதை வெளி ப்படுத்துகின்றது. இதுவரை காலமும் தமிழ்த் தேசியவா தம் அங்கு மேலோங்கியிருந்தது. முதலாவது பாராளுமன்றத் தேர்த லிலிருந்து தொடர்ச்சியாக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளே யாழ்ப்பாண மாவட்டத்தில் அளிக் கப்பட்ட மொத்த வாக்குகளில் கூடுதலானவற்றைப் பெற்று வந்தன. அதாவது மாவட்ட அரசியலில் இக்கட்சிகள் ஒவ்வொரு காலத்தில் ஏகபோகம் வகித்தன. கடந்த தேர்தலில் இந்த நிலைமை மாறி விட்டது.
Labels:
இலங்கை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





