ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

Blocking Facebook On Your Computer

This might be helpfull if you want to prevent students from using facebook in school and colleges or your employees in office. If you are parent and don't want you child to use facebook or any other particular site then follow simple steps given below. So lets get started.

How To Block Facebook ?
1. Go to Start - Programmes - Accesories
2. Then Right click on Notepad and Run it as administrator.
3. Now open host file by clicking on File - Open and locate to following address

Hide Files Behind The Images

There are some important files or document you want to hide from others on your computer. To do that you might be creating folder inside folder to hide such files but in todays tutorial i will change this by teaching you a interesting trick to hide files behind images.To hide a file behind a image means that if any one opens that image he will see the image, but to see the hidden file we need to open that image in a specific way. So lets get started.

இசைஞானி இளையராஜா ‘சினிமா 100’ விழாவில் அவமானப் படுத்தப்பட்டது ஏன்?

செல்வி ஜெ ஜெயலலிதா, தமிழக முதல்வர்
தமிழக அரசு
தலைமை செயலகம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை
சென்னை, தமிழ்நாடு

மற்றும்

திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், தலைமை செயலாளர்
தமிழக அரசு

சினிமா 100 விழாவில் மாஸ்ட்ரோ இசை ஞானி இளையராஜா நடத்தப்பட்ட விதம் அநாகரிக செயல்; இளையராஜா ரசிகர்கள் சார்பில் கண்டனம்; அரசு சார்பில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சி.எம். மேடத்துக்கு

“முருகுப்பிள்ளை நிர்மலன்” விபத்தில் காலமானார்.

நிமோ என எல்லோராலும் அறியப்பட்ட முருகுப்பிள்ளை நிர்மலன் இலங்கையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் அகால மரணமானார். ரெலோ இயக்கத்தின் முன்னாள் போராளீயான இவர் ஜேர்மனியில் வசித்து வந்தவர்.

காதோடு காதாக...

பெற்றோலில் இயங்கும் தனது சொந்த ஜீப்பிற்கே டீசலை அடிக்க வழிகோலிய விக்கி ஐயா எப்படி வடக்கிலுள்ள பொது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் போகிறார் எனும் பெருத்த சந்தேகம் வடபுலத்தில் பரவலாக எழுந்துள்ளது. ஒரு சிறு சாதாரண விடயத்திற்கே இந்த நிலைமை என்றால் பாரிய பொறுப்பை இவர் எப்படிச் சமாளிக்கப் போகிறாரோ தெரியவில்லை. ஆரம்ப சகுனமே அபசகுனமாக உள்ளது. ஐயா வேணுமென்றே பப்பிளிசிட்டிக்காக இப்படிச் செய்திருக்கலாம். அல்லது கூட வந்த சாரதியே ஐயாவை இராத்திரி வேளையில் நடுத்தெருவில் நிறுத்தி அழகு பார்க்க இப்படிச் செய்திருக்க வேண்டும். அல்லது ஐயாவிற்கு சங்கடத்தை ஏற்படுத்த கூட்டமைப்பிலுள்ள சிலர் முன் கூட்டியே டீசல் நிரப்புபவருடன் பேசிச் சதி செய்திருக்க வேண்டும். இதில் எது உண்மை என்பது சம்மந்தப்பட்ட வர்களுக்கே வெளிச்சம். விக்கிரமவின் மக்கள் சேவையும் இப்படித்தான் போலத் தெரிகிறது.

தினகரன் நாளிதழ்
Share |
Image Hosted by ImageShack.us
“இந்திய சினிமா நூற்றாண்டு விழாவினை நடத்தியது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை. இந்திய சினிமா நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கேட்டுக் கொண்டதற்கிணங்க, முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.10 கோடி நிதி வழங்கப்பட்டது. ஆனால், இந்த விழாவிற்கான அழைப்பிதழ்களை அச்சிடுவது, திரைப்படக் கலைஞர்களை அழைப்பது, முக்கிய விருந்தினர்களை அழைப்பது என அனைத்து ஏற்பாடுகளையும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தான் மேற்கொண்டது என்பதை கருணாநிதிக்கு முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.”என்று தமிழக அரசின் செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

ஆரோக்கியமான முறையில் அழகாக ஜொலிக்க சில சூப்பர் டிப்ஸ்!!!

என்றென்றைக்கும் அழகாக காட்சியளிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் மனதில் குடிக்கொண்டிருக்கும் கனவாகும். சருமத்தையும், தலை முடியையும் உடலுடன் சேர்த்து முறையாக பராமரித்தால், அழகும் தோற்றமும் பலமடங்கு கூடும். அழகு மேம்பட பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் கூட அதற்கு பாடுபடுவது இயல்பாக நடப்பது தான். இன்றைய காலகட்டத்தில் சந்தையில் பல அழகு சாதனங்கள் குவிந்துவிட்டன. ஆனால் அவைகளை பல பொருட்களில் இரசாயனங்கள் கலந்துள்ளதால், அவை ஆரோக்கியத்தை பாதித்துவிடும். அப்படி ஆரோக்கியம் கெட்டுப் போகாமல் இருக்க இயற்கை முறையை தேர்ந்தெடுங்கள்.

வெற்றிலையினால் கிடைக்கும் உடல்நல நன்மைகள்!!!

வெற்றிலை செடி என்பது ஆண்டு முழுவதும் படர்ந்து குட்டையான பல தண்டுவேர்களை கொண்ட ஒல்லியான செடியாகும். இதன் பயன்பாடு 2000 ஆண்டு காலமாக இருந்து வருகிறது. அதற்கு ஆதாரமாக இலங்கையை சேர்ந்த பழமையான வரலாற்று புத்தகமான மகாவஸ்மாவில் (உலகத்தின் பழமையான மொழிகளில் ஒன்றான பாலி மொழியில் எழுதப்பட்டதாகும்) அதனை பற்றிய குறிப்புகள் உள்ளது. நம் இந்தியாவில் வெற்றிலைகளை சின்ன கட்டுகளாக சுருட்டி, விருந்தாளிகளுக்கு தருவது வாடிக்கையான ஒன்றாகும். அதனை பாண்-சுபாரி என்று அழைப்பார்கள்.

மல்வானி இறால் குழம்பு

மல்வானி இறால் குழம்பு ஒரு மகாராஷ்டிரா ஸ்டைல் ரெசிபிக்களில் ஒன்று. இந்த மல்வானி ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் தேங்காயை அதிகம் பயன்படுத்துவது தான். எனவே இந்த வாரம் சிக்கன், மட்டன் என்று செய்யாமல், சற்று வித்தியாசமாக இறாலை வாங்கி வந்து, மல்வானி ஸ்டைல் இறால் குழம்பு செய்து சாப்பிடுங்கள்.

சரும நிறக் குறைபாடுகளை சரிசெய்யும் எளிய வீட்டு மருத்துவங்கள்!!!

வைரங்களூம், வைடூரியங்களும், தங்க நகைகளும் தான் பெண்களுக்குப் பிடித்தவை என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? மீண்டும் ஒருமுறை நன்றாக எண்ணிப் பாருங்கள். மாசு மருவில்லாத மென்மையான சருமமும், தெளிவான மேனி நிறமும் தான் அவர்கள் மிகவும் விரும்புவது. ஆனால் ஒரு சில நேரங்களில், சருமத்தில் ஒரு சில இடங்களில் திட்டு திட்டாக வெள்ளைப் புள்ளிகளும், சரும வண்ணத்தில் மாறுபாடான நிலைகளும் காணப்படும்.

மின்சார டோஸ்டரை சுத்தம் செய்ய சில டிப்ஸ்...

காலையில் அலுவலகம் கிளம்பும் போது, நிமிடங்களில் உணவை தயாராக்குவதற்கு டோஸ்டர் உதவுகின்றது. ஆனால் நீங்கள் ஒன்றை மறந்து விடுகின்றீர்கள். சமைத்தவுடன் வேலை முடிந்தது என்று நினைகின்றீர்கள். ஆனால் அதற்கு பின் தான் வேலையே உள்ளது.

புகைப்பிடிப்பதை கைவிடுவதனால் என்ன நடக்கும் என்று தெரியுமா?

"நுரையீரல் பஞ்சு போன்று மென்மையானது. அதனை சரிவர பாதுகாக்க வேண்டும்..." என்ன இதை அடிக்கடி கேட்ட மாதிரி இருக்கா? நம்ம குட்கா முகேஷ் தான் ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும் முன்னதாக இதை நமக்கு சொல்கிறார் அல்லவா? இதை நாம் கிண்டல் செய்தாலும் கூட. இது தான் நிதர்சனமான உண்மை.

வாஷிங் மெஷினை சுத்தமாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்...

அன்றைய காலகட்டத்தில் அனைத்து வேலைகளையும், எந்த ஒரு மெஷினின் உதவியின்றி தான் செய்து வந்தனர். இன்றைய நவீன காலத்தில், அனைத்து வேலைகளுக்கும் மெஷின் வந்துவிட்டது. அதனால் நம் வேலைகளும் சுலபமாகிவிட்டது. அப்படி நம் கஷ்டத்தை குறைத்த ஒரு முக்கியமான இயந்திரம் தான் வாஷிங் மெஷின். இது துணிகளை கைகளால் துவைக்கும் சிரமத்தை அடியோடு அழித்துவிட்டது.

தங்க நகையுடன் சுழிபுரம் யுவதி கள்ளக் காதலனுடன் ஓட்டம்!

யாழ்ப்பாணத்தில் சுழிபுரம் மேற்கை சேர்ந்த நித்தியானந்தன் சுகிர்தா - வயது 23 என்கிற யுவதி தாலிக் கொடி அடங்கலாக 40 பவுண் தங்க நகைகள், 11 இலட்சம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு கள்ளக் காதலனுடன் ஓட்டம் பிடித்து உள்ளார்.

சம்பந்தன் மட்டுமல்ல விடுதலைப்புலிகளும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டிருந்தனர்

வடமாகாணசபை தேர்தலுக்கு முன்னரும் தேர்தல் முடிந்த பின்னரும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு மாகாணசபையை ஏற்றுக்கொண்டது தவறு என புலம்பெயர் தமிழர்கள் சிலரும் தமிழகத்தில் உள்ள சிலரும் கண்டனக்கணைகளை தொடுத்து வருகின்றனர்.

மாகாணசபை தேர்தலை தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிஷ்கரிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தலுக்கு முன்னர் கோரி வந்தனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல