வியாழன், 1 ஆகஸ்ட், 2013

இந்தியாவில் சாப்பிடப்படும் சில விசித்திர உணவுகள்!!!

இந்தியாவில் பல அபூர்வங்கள் உள்ளன. அதில் மக்கள், உணவுகள், கலாச்சாரங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. மேலும் இவை அனைத்தும் இந்தியாவில் ஒவ்வொரு பகுதிகளுக்கு ஏற்றவாறு மாறுபடும். அந்த வகையில் உணவுகள் என்று வரும் போது, இந்திய உணவுகள் மிகவும் சுவையானதாக பார்க்கும் போதே நாஊறும். ஆனால் இந்தியாவிலும் சில பகுதிகளில் வித்தியாசமான மற்றும் விசித்திரமான உணவுகளை மக்கள் சாப்பிடுகின்றனர் என்பது தெரியுமா?

டயனாவின் பாகிஸ்தானிய காதலன்: சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஜெமீமா கான்




மறைந்த இளவரசி டயனா பாகிஸ்தானைச் சேர்ந்த மருத்துவர் ஹஸ்னத் கானைத் திருமணம் செய்து பாகிஸ்தானில் நிரந்தரமாகத் திட்டமிட்டிருந்தார் என ஜெமீமா கான் தெரிவித்துள்ளார்.

'கசமுசா' நேரத்தில் ஒரே சத்தம்... பெண் மீ்து கேஸ் போட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள்


மிடில்ஸ்பரோ, இங்கிலாந்து: இங்கிலாந்தின் மிடில்ஸ்பரோ நகரைச் சேர்ந்த 31 வயதுப் பெண், செக்ஸ் மூடு வரும்போதெல்லாம், அதிகமாக சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை நெளிய வைத்ததால் அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்.

பிரசவத்துக்கு 15 மணி நேரத்தின் முன்னர் தான் கர்ப்பமாகவுள்ளதை அறிந்த பெண்

தான் கர்ப்­ப­ம­டைந்­துள்­ளதை பிர­ச­வத்­துக்கு 15 மணித்­தி­யா­லத்துக்கு முன்பே பெண்­ணொ­ரு­வர்­ அ­றிந்து கொண்ட விசித்­திர சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்பெற்­றுள்­ளது.

பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்ட நபரின் பிறப்புறுப்பை கடித்து உண்ட நாய்

பாரி­ச­வாத பாதிப்­புக்­குள்­ளான நப­ரொ­ரு­வரின் பிறப்­பு­றுப்பை நாயொன்று கடித்து உண்ட விப­ரீத சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.

என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள், செய்யத் தயார்- கனகாவுக்கு சரத் உறுதி

சென்னை: நடிகை கனகா தனது சொத்துக்களை அபகரிக்க சிலர் முயல்வதாக கூறியுள்ளார். இதையடுத்து அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நடிகர் சங்கம் செய்யும் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் உறுதியளித்துள்ளார்.

சிறைக் கூடத்தில் 4 நாட்களாக கைவிடப்பட்டிருந்த மாணவர்

-4 மில்லியன் டொலர் நஷ்டஈடு

சிறைச்சாலைக் கூடமொன்றில் 4 நாட் களுக்கு மேலாக கவனிப்பாரற்று அடைக்கப் பட்டிருந்த அமெரிக்க பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு 4 மில்லியன் டொல ருக்கும் அதிகமான பணம் நஷ்டஈடாக வழங்கப்பட் டுள்ளது.

Sri Lanka: No Justice in Aid Worker Massacre

A member of the French aid group Action Contre La Faim places a wreath in front of the photographs of his 17 slain colleagues at their memorial in Batticaloa, Sri Lanka on August 11, 2006
© 2006 Reuters
 
The Rajapaksa government is good at throwing bones to the international community, but not at taking serious measures to find and punish those responsible for serious abuses. If the families of 17 aid workers can’t get justice for their loss, it’s hard to be hopeful for anyone else.       
James Ross, legal and policy director 

(New York) – The Sri Lankan government has made no real progress in holding accountable those responsible for the execution style slaying of 17 aid workers seven years ago despite renewed international calls for action.

On August 4, 2006, gunmen executed 17 Sri Lankan aid workers – 16 ethnic Tamils, four of them women, and a Muslim – with the Paris-based international humanitarian agency Action Contre La Faim (Action Against Hunger, ACF) in their office compound in the town of Mutur in eastern Trincomalee district. The killings occurred after a several-day battle between government forces and the separatist Liberation Tigers of Tamil Eelam (LTTE) for control of the town. The ACF team had been providing assistance to survivors of the December 2004 Indian Ocean tsunami.

கீ போர்ட் இல்லாமலே டைப் அடிக்க.....

நமது கீ போர்டில் ஏதாவது ஒரு கீ பழுதானாலும் மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் விடுவோம்.இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். எந்தக் கீ பழுதானாலும் நாம் பிரச்சினை இல்லாமல் அதே கீ கொண்டு தட்டச்சு செய்யலாம். அதாவது நமது கம்ப்யூட்டரில் Start > Run சென்று OSk(On Screen Keyboard) என்று கொடுத்தால் போதும். ஆன் ஸ்கிரின் கீ போர்ட் ஒன்று நம் திரையில் தோன்றும். இப்போது எந்தக் கீ தட்டச்சு செய்ய வேண்டுமோ அந்தக் கீ மேல் மவுஸ் ஐ வைத்து கிளிக் செய்தால் போதும் எளிதாக நாம் அந்த கீ - யை பயன்படுத்த முடிகிறது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல