ஞாயிறு, 7 நவம்பர், 2010
'பாகிஸ்தானின் வளர்ச்சி நன்மையே'
மாணவர்கள் மத்தியில் ஒபாமா
பாகிஸ்தானில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டால், அதனால் அதிக பலனடையப் போவது இந்தியாதான் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.மூன்று நாள் பயணமாக சனிக்கிழமை நன்பகல் மும்பை வந்தடைந்த அவர், ஞாயிற்றுக்கிழமை காலை மும்பை சென்ட் சேவியர் கல்லூரியில் மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது, மாணவ, மாணவியர் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
Labels:
உலகப்பார்வை
பர்மாவில் தேர்தல்
பர்மாவில் இரு தசாப்தங்களுக்குப் பிறது முதல் தடவையாக பொதுத் தேர்தல் நடந்தது. இராணுவ ஆட்சியாளர்களுடன் தொடர்புடைய பெரிய இரு கட்சிகள் தான் இதில் பெரும்பாலான வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன.
Labels:
உலகப்பார்வை
தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாம் மாணவர்களின் படிப்பிற்கு நடிகர் கருணாஸ் உதவி!
மக்கள் பிரச்சனைக்கு உள்ளாவதைப் போல, இங்கு இருக்கும் சில நடிகை நடிகர்களும் இலங்கைக்கு போனதாலும், போக முயன்றதாலும் பிரச்சனைகளில் சிங்கிக்கொண்டார்கள். அதில் கருணாஸும் ஒருவர். இந்த விமர்சனம் ஒரு புறம் இருந்தாலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அகதிகள் முகாம்களிலும் உள்ள நன்றாக படிக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியரை தேர்வு செய்து அவர்களில் உயர் கல்விக்கு உதவி செய்திருக்கிறார் கருணாஸ்.
நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா? அப்படியாயின் இந்த 10 விடயங்களும் உங்களுக்காக...
பேஸ்புக் எவ்வளவு சுவாரஸ்யமானதோ அந்தளவு ஆபத்தானதும் கூட. தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நிபுணர் டேவிட்வைட்லெக் பேஸ்புக் இனது இன்னொரு பக்கத்தை இவ்வாறு விளக்குகின்றார்.
இதில் சில படங்களையோ அல்லது தகவல்களையோ போடுவது நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படும் ஆபத்தை, அல்லது ஒரு குற்றத்தில் சிக்கும் ஆபத்தை அல்லது அதை விட மோசமான ஆபத்ததை ஏற்படுத்தக் கூடியது.
இதில் சில படங்களையோ அல்லது தகவல்களையோ போடுவது நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படும் ஆபத்தை, அல்லது ஒரு குற்றத்தில் சிக்கும் ஆபத்தை அல்லது அதை விட மோசமான ஆபத்ததை ஏற்படுத்தக் கூடியது.
Labels:
கணணி மையம் (Internet)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





