பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் 100 வயதைக் கடந்து சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் உலகின் மூத்த இரட்டையர் என்ற பெருமை கிடைத்துள்ளது.
ஞாயிறு, 3 அக்டோபர், 2010
வீட்டுப் பணிப் பெண்கள் மீது தொடரும் கொடுஞ் செயல்!
மத்திய கிழக்கில் தொழில் புரிந்த இலங்கையைச் சேர்ந்த மற்றொரு பணிப்பெண் உடலில் அடிகாயங்களுடன் இங்கு வந்து சேர்ந்திருக்கிறார். ஓமானில் உள்ள தனவந்தர் வீடொன்றில் பணிபுரிந்த மாத்தறை மாவட்ட கிராமமொன்றைச் சேர்ந்த இப் பெண்ணுக்கு வயது முப்பத்தெட்டு.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்
சிங்கப்பூரின் தந்தை என்றழைக்கப்படும் லீ குவான் யூவ்யின் மனைவி மரணம் (படங்கள் இணைப்பு)
சிங்கப்பூரின் தற்போதைய பிரதமர் லீ ஹிஸின் லூங்ன் தாயாரான இவர் ஜூன் 24ம் திகதி சுகவீன முற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Labels:
உலகப்பார்வை
புலிகளை தோற்கடித்த பொன்சேகாவின் பரிதாப நிலை
கொழும்பு : ஊழல் செய்த குற்றத்துக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா, வெலிக்கடா சிறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு, சிமென்ட் தரையில் படுத்து தூங்கியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
Labels:
இலங்கை
அழி இறப்பர்
அழித்தல்’ என்ற வார்த்தையை யாரும் விரும்புவதில்லை. இதற்கு இறப்பர் மட்டும் விதிவிலக்கு. பென்சில் பயன்படுத்தும் அனைவரும் இறப்பர் வைத்திருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. பல வண்ணங்களில், வடிவங்களில் காணப்படும் அழிக்கும் இறப்பர் கண்டுபிடிக்கப்பட்ட கதை சுவாரசியமானது.
Labels:
அறிவுக்களஞ்சியம்
நள்ளிரவு 12 மணி
உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் அதீத உற்சாகத்தோடு கொண்டாடப்படுவது புத்தாண்டு தினம். புத்தாண்டு பிறப்பது பொதுவான விஷயம் என்றாலும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக புதிய ஆண்டை வரவேற்று கொண்டாடுகின்றனர். புத்தாண்டை வித்தியாசமாகவும் ஆச்சரியப்படுத்தும் விதமாகவும் கொண்டாடும்.
Labels:
அறிவுக்களஞ்சியம்
107 வயதில் பல்லு முளைத்துள்ளது
‘பல்லு போனால் சொல்லுப் போச்சு’ என்பார்கள். குறிப்பிட்ட வயதுக்கு மேல் சொல்லைக் காப்பாற்றினாலும் பல்லைக் காப்பாற்ற முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த இயற்கை விதியை முறியடித்துள்ளார் சீனாவைச் சேர்ந்த 107 வயது பெண்மணி.
Labels:
வினோதமான செய்திகள்
கைகள்- கண்களை கட்டி இளைஞர்களை பாக். ராணுவம் சுட்டு கொல்லும் வீடியோ காட்சி (வீடியோ, படங்கள் இணைப்பு)
பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் அல்கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளை அந்நாட்டு ராணுவம் வேட்டையாடி வருகிறது. சுவாத் பள்ளத்தாக்கு, தெற்கு வசிரிஸ்தான் பகுதிகளில் பெருமளவில் பதுங்கியுள்ளனர். அப்பகுதி ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ளது.
Labels:
உலகப்பார்வை
ஒரு இலங்கை தமிழ் பெண்ணின் ஒப்புதல் வாக்குமூலம்... (இரண்டு வீடியோ இணைப்புகள்)
இது எப்போது, எங்கே, யாரால், யாருக்கு நடைபெற்றது என்று தெரியவில்லை
Labels:
இலங்கை,
காணொளிகள் (Videos),
தமிழர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)







