இலங்கையின் ராஜபக்ச நிர்வாகத்தின் இரகசிய தகவல்களை வழங்கும் உளவாளியாக சிரேஸ்ட மேஜர் ஜெனரல் ஒருவர் அமெரிக்காவிற்கு தகவல்களை வழங்கியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது!முன்னாள் இராணுவப் பேச்சாளரும், இராணுவ ஊடகப் பிரிவின் பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க, சில முக்கியமான தகவல்களை அமெரிக்காவிற்கு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன், 15 பிப்ரவரி, 2012
யாழ். மக்களுக்கு புலிகள் பாரிய அச்சுறுத்தல்! விக்கிலீக்ஸ்
யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பலம் பெற்று வந்த சூழல் யாழ். மக்களுக்கு பாரிய அச்சத்தை கொடுத்தது என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அவதானித்து இருந்தது.
Labels:
Wikileaks on Srilanka
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

