செவ்வாய், 23 அக்டோபர், 2012

சர்ச்சைக்குரிய நிர்வாண கர்ப்பிணிப் பெண் உருவச்சிலை (படங்கள் இணைப்பு)


‘உண்மை நம்பிக்கை’ ௭ன்ற தலைப்பிலான 67 அடி உயரமும் 25 தொன் நிறையுமுடைய சர்ச்சைக்குரிய வாளேந்திய கர்ப்பிணிப் பெண் உருவச்சிலை பிரித்தானிய டெவொன் னிலுள்ள கடற்கரையோர நகரான லிப்ராகொம்ப்பில் செவ்வாய்க்கிழமை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

சரஸ்வதி பூஜை என்பது என்ன?

சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை! கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால்கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சியில்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்து பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு, நம்மை படிப்பு நுகர முடியாத மக்குகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

முதலாவது சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் அது பார்ப்பனர்களின் புராணக் கதைகளின் படியே மிக்க ஆபாசமானதாகும்.

ஒரு காலுடன் பால்வினைத்தொழில் செய்யும் முன்னாள் பெண் போராளி !!!

 
பாதிக்கப்பட்ட பெண் போராளியின் கால்கள்
 
அன்று காலை ஹோட்டலைவிட்டு காலை 9 மணிபோல் வெளியே வந்ததும் இன்றைய நாள் தரப்போகும் வேதனைகளுக்கு முன்னுதாரணமாக தாங்கமுடியாத வெம்மையும், புழுக்கமும் முகத்திலடித்தது.

இன்று ஒரு முன்னாள் போராளியினை சந்திக்கச் செல்வதாக எனது வழிகாட்டி கூறியிருந்தார். நாம் நாளை நீண்ட தூரம் பயணிக்கவேண்டியிருக்கும், செல்லும் வழியில் கடைகள் பெரிதாக இருக்கமாட்டாது எனவே நீங்கள் உணவு, நீர் போன்றவற்றை எடுத்துவாருங்கள் நேற்று விடைபெற்ற போது அறிவித்திருந்தார்.

ஒரு நிமிட வேலைதான்.. ஆனால் ஒரு மணி நேரம் விளையாடுங்க!

நிறைய பேருக்கு செக்ஸ் அபாரமான அனுபவமாக அமைகிறது. ஆனால் பலருக்கு அது பாட்டி இடுப்பில் வைத்திருக்கும் சுருக்குப் பை போல சுருக்கமாக முடிந்து விடுகிறது. எப்படி அது சிறப்பாக இருக்கிறது, சுருக்கமாக முடிகிறது என்பது நமது கையில்தான் இருக்கிறது.

பல வருடங்களாக பஸ் வண்டியின்மேல் பயணிக்கும் குரங்கு (படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பில் குரங்கு ஒன்று பல வருடங்களாக பஸ்ஸில் பயணம் செய்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இக்குரங்கு மட்டக்களப்பிலிருந்து அக்கரைப்பற்றுக்கு தினமும் செல்லும் பஸ்ஸின் மேல் சென்று மீண்டும் திரும்பி அதே பஸ் வண்டியில் வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

புலி உறுப்பினருக்கு 35 வருட சிறை!

புலிகள் இயக்க உறுப்பினரான சண்முகலிங்கம் சூரியகுமார் என்பவருக்கு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு உதவி, ஒத்தாசை வழங்கினார் என்கிற வழக்கில் கேகாலை மேல்நீதிமன்றத்தால் 35 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

குளிக்கும்போது விதம் விதமான குஷியை அனுபவியுங்கள்

சந்தில் சிந்து பாடுவது, கிடைக்கிற கேப்பில் கிடா வெட்டுவது.. இதெல்லாம் மற்றவற்றுக்கு எப்படியோ காமசூத்ராவில் மகா பொருத்தமான வார்த்தைகள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சந்தோஷமாக இருக்க முடியும் என்றால் அது செக்ஸில் மட்டும்தான்.

சமையலறையில் செக்ஸ் வைக்கலாம், ஸ்டோர் ரூ்மில் சந்தோஷிக்கலாம். மொட்டை மாடியில் கொட்டமடிக்காலம் .. அதேபோல குளிக்கும்போதும் கூட பரவசம் அடையலாம்.

படி ஏறும் சக்கர நாற்காலி (காணொளி இணைப்பு)

படிக்கட்டுகளில் ஏறக்கூடிய ரோபோ சக்கர நாற்காலியை ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். மாற்றுத் திறனாளிகள், வயதானோர், நோயாளிகள் பயன்படுத்தும் விதத்தில், ஜப்பானின், சிபா தொழில் நுட்ப மைய பொறியியலாளர்கள் ரோபோ சக்கர நாற்காலியை வடிவமைத்துள்ளனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல