வியாழன், 8 மே, 2014
உங்க வாய் கப்பு அடிக்குதா?.. அப்படீன்னா இந்த 9 மேட்டர்தான் காரணம் பாஸ்.
நிறைய பேருக்கு வாய் துர்நாற்ற பிரச்சனையானது இருக்கும். இப்படி ஒருவருக்கு வாய் துர்நாற்றப் பிரச்சனை இருந்தால், மற்றவர்களிடம் தைரியமாக பேசவே முடியாது. ஏனெனில் எங்கு அவர்களின் அருகில் சென்று பேசினால், அவர்களுக்கு நமது வாய் நாற்றம் அடித்து, அவர்களை தர்மசங்கட நிலைக்கு தள்ளிவிடுமோ என்ற எண்ணம் ஏற்படும். குறிப்பாக இத்தகைய துர்நாற்றம் வீசுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
Labels:
மருத்துவம்
ஏழை மக்களின் உணவுக்காக வீதியில் பிரிட்ஜ் வைத்த சவுதி அரேபியர்
கடந்த 5 ஆம் தேதி டுவிட்டரில் ரஜினிகாந்த் இணைந்துவிட்டார் என்றவுடன் ஒவ்வொரு நிமிடமும் ஆயிரக்கணக்கானோர் அவரது டுவிட்டர் பக்கத்தை பாலோ செய்தார்கள் என்ற செய்தியை அனைத்து ஊடகங்களும் போட்டி போட்டு வெளியிட்டன. ஆனால் சவுதி அரேபியாவில் உள்ள ஒருவர் சத்தமின்றி ஏழை மக்களின் உணவுப்பிரச்சனையை தீர்க்க, தான் செய்த ஒரு புரட்சி திட்டத்தை டுவிட்டரில் வெளியிட்டார். அவர் செய்த புரட்சி திட்டம்தான் என்ன என்பதை பார்ப்போமா?
Labels:
வினோதமான செய்திகள்
மலேசிய விமானத்தை கடத்தியது வேற்றுகிரகவாசிகளா?
மலேசிய விமானம் கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து பீஜிங் செல்லும் வழியில் திடீரென மாயமானது. விமானம் என்ன ஆனது என்பது உறுதியாக தெரியாத நிலையில், அமெரிக்காவில் உள்ள பிரபல பத்திரிகை நிறுவனம் ஒன்று விமானம் எவ்வாறு மறைந்திருக்கலாம் என பொதுமக்களிடம் ஒரு சர்வே எடுத்தது. இந்த சர்வேயில் சில அதிர்ச்சிகரமான முடிவுகளும் கூறப்பட்டுள்ளன. அமெரிக்காவில் சர்வேயில் கலந்து கொண்ட பத்தில் ஒருவர், விமானம் மாயமானதற்கு வேற்றுகிரகவாசிகள்தான் காரணம் என பதிலளித்துள்ளனர்.
Labels:
மாயமான மலேசிய விமானம்
10 ஆண்டுகளின் பின் கிளிண்டன் மோனிக்கா உறவின் வெளிவரா இரகசியம்..
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனுடனான உறவு குறித்து ஏறத்தாள 10 ஆண்டுகளுக்குப் பிறகு மவுனம் கலைத்துள்ளார் மோனிகா லெவின்ஸ்கி.
கிளிண்டனுக்கும் தனக்குமிடையே இருந்த உறவு குறித்து விளக்கமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் மோனிகா. அமெரிக்க அதிபராக கிளிண்டன் இருந்தபோது, அவரது உதவியாளராக இருந்தவர் மோனிகா லெவின்ஸ்கி. அப்போது இருவருக்குமிடையே தவறான உறவிருந்ததாக புகைப்படங்களோடு ஊடகங்களில் செய்தி வெளியானது.
கிளிண்டனுக்கும் தனக்குமிடையே இருந்த உறவு குறித்து விளக்கமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் மோனிகா. அமெரிக்க அதிபராக கிளிண்டன் இருந்தபோது, அவரது உதவியாளராக இருந்தவர் மோனிகா லெவின்ஸ்கி. அப்போது இருவருக்குமிடையே தவறான உறவிருந்ததாக புகைப்படங்களோடு ஊடகங்களில் செய்தி வெளியானது.
Labels:
உலகப்பார்வை
காஞ்சிபுரத்தில் இலங்கை பெண் அடித்து கொலை
காஞ்சிபுரம் அருகே இலங்கை பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வையாவூர் கிராமத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தெரியவருவதாவது,
இது குறித்து தெரியவருவதாவது,
ஐஸ்வர்யாவுடனான காதல் விவகாரம்
தாய்வானில் வசிக்கும் இலங்கையரிடம் 1.7 மில்லியன் ரூபா மோசடி செய்த நபர்
பொலிவூட் நடிகை ஐஸ்வர்யா ராயுடன் காதல் தொடர்பினைக் கொண்டிருந்ததாகக் கூறும் தாய்வானில் வசித்துவரும் இலங்கையர் ஒருவர் தனது காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈட்டினைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரி தனது மருமகனிடம் 1.7 மில்லியன் ரூபாவை கொடுத்ததாகவும் அதனை அவர் மோசடி செய்துவிட்டதாகவும் மேற்படி நபர் கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவில் முறையிட்டுள்ளார்.
Labels:
சினிமா,
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)














