நாளை மக்கள் படுகொலை நடக்கும் என்று 4 பள்ளி மாணவிகள் விளையாட்டாக எழுதி வைத்த வாசகம் மெக்சிகோவில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது.
ஞாயிறு, 28 நவம்பர், 2010
கோப்புக்களின் வகைகள்
txt: நோட்பேடில் (note pad) நாம் டைப் செய்து சேமிக்கும் ஃபைல்கள் டெக்ஸ்ட் ஃபார்மெட்டுகளாக சேமிக்கப்படும். அனைத்து விண்டோஸ் இயக்கத்தளங்களிலும் இந்த ஃபைல்களை திறந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
Labels:
கணணி மையம் (News and Views)
பிங்க் வைரம் £29m மில்லியன் பவுண்டுகளுக்கு விற்பனையானது
ஜெனிவா ஏலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அரிதாக கிடைக்கும் பிங்க் வைரம் £29m மில்லியன் பவுண்டுகளுக்கு விற்கப்பட்டது. ஜெனிவாவில் உள்ள பியு ரிவாஜ் ஓட்டலில் 24.78 காரட் எடையுள்ள அரிதாக கிடைக்கும் பிங்க் வைரம் ஏலம் விடப்பட்டது.
Labels:
வினோதமான செய்திகள்
அந்தரத்தில் கண்ணாடிக் கூடம் (படங்கள் இணைப்பு)
உலகில் உயரமான கட்டடங்கள் பல உள்ளன. கண்ணாடியால் ஆன கட்டடங்களும் உள்ளன. ஆனால் உலகில் மிக உயரமான கட்டடத்தில் கண்ணாடிக் கூடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள சீயர்ஸ் கோபுரக் கட்டடத்தில் 103 வது மாடியில் இந்த கண்ணாடிக்கூடம் அமைந்துள்ளது. பிரம்மாண்டமான 4 கண்ணாடிப் பெட்டிகளால் இது உருவாக்கப்பட்டுள்ளது. 1353 அடி பரப்பளவு கொண்ட மாடிக் தளம் வலையில் தொங்குவது போல் காணப்படுகிறது. மேலும் கீழே இருந்து பார்த்தால் அந்தரத்தில் மிதப்பது போல் தோன்றுகிறது.
Labels:
படங்கள்,
வினோதமான செய்திகள்
போனோகிராஃப் முதற்தடவையாகக் காட்சிப்படுத்தப்பட்ட நாள்
போனோகிராஃப் (phonograph), அல்லது கிராமபோன் (gramophone), என்பது 1870களில் இருந்து 1980கள் வரை ஒலியைப் பதிவு செய்யவும் கேட்கவும் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவியாகும்.
Labels:
இன்று
படுகாயமடைந்த இளைஞர்கள்
விபத்தில் படுகாயம்
ஆட்டோ, மோட்டார் சைக்கிள் விப த்தில் இளைஞர் ஒருவர் படுகாயம டைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் யாழ். பேருந்து நிலையத்திற்கு அருகாமை யில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் கல்வியங்காட் டைச் சேர்ந்த ப.வசந்தகுமார் (வயது-34) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆட்டோ, மோட்டார் சைக்கிள் விப த்தில் இளைஞர் ஒருவர் படுகாயம டைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் யாழ். பேருந்து நிலையத்திற்கு அருகாமை யில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் கல்வியங்காட் டைச் சேர்ந்த ப.வசந்தகுமார் (வயது-34) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Labels:
இலங்கை
தமிழ்,முஸ்லிம் கட்சிகளுடனான சந்திப்பை இந்திய அமைச்சர் கிருஷ்ணா தவிர்த்தார்
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு, தமிழ்க் கட்சிகளின் அரங்கம் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்றுக் காலை சந்திப்பதாக இருந்த போதிலும் இறுதி நேரத்தில் அச்சந்திப்புக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக் கப்பட்டுள்ளது.
Labels:
இலங்கை
கொழும்பிலிருந்து கிடைத்த தகவலால் - சாவகச்சேரி வங்கியில் நடந்த கொள்ளை முயற்சி முறியடிப்பு
தேசிய சேமிப்பு வங்கியின் சாவகச்சேரி கிளையில் கூரையைப் பிரித்துக்கொண்டு உள்ளே இறங்கிய மூன்று பேர் அடங்கிய கொள்ளைக் கோஷ்டியின் கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்தியத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா தெரிவித்தார்.
Labels:
இலங்கை
புலிகளின் சர்வதேசத் தலைவர் புலனாய்வுப் பிரிவால் கைது
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பைச் சேர் ந்த சிரேஷ்ட தலைவர் ஒருவர் கொ ழும்பில் கைதுசெய்யப்பட்டுள்ள தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முதலீட்டாளர் என்ற போர்வை யில் இலங்கைக்கு விஜயம் செய்தி ருந்த போது அரச புலனாய்வுப்பிரி வினர் குறித்த நபரை கைதுசெய் துள்ளதாக படைத்தரப்பை ஆதா ரங்காட்டி கொழும்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.
Labels:
இலங்கை
கடந்த 50 ஆண்டுகளில் ஒரே கிராமத்தில் 98 இரட்டையர்கள்
சீனாவில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகாலங்களில் 98 இரட்டை குழந்தைகள் பிறந்து உள்ளன. இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தி உள்ள கிராமத்தின் பெயர் ஹேஷான் கிராமம். இது ஹூனான் மாநிலத்தில் உள்ளது. 2 சதுர கி.மீ. பரப்பளவே உள்ள இந்த கிராமத்தில் தான் கடந்த 50 ஆண்டுகளில் 98 குடும்பங்களில் இரட்டை குழந்தைகள் பிறந்து உள்ளன. இதற்கு என்ன காரணம்.?
Labels:
வினோதமான செய்திகள்
20 விமானங்களை விலைக்கு வாங்க இருக்கும் சீன கிராமம்
ஹூவாக்ஷி கிராமம்
சீனாவில் ஒரு கிராமம் மிகுந்த பணவசதி உள்ளதாக இருக்கிறது. அந்த கிராமத்தின் பெயர் ஹூவாக்ஷி. இது ஜியாங்ஷூ மாநிலத்தில் உள்ளது. இது ஒரு சுற்றுலா தலம் ஆகும். இதன் பரப்பு ஒரு சதுர கி.மீ. ஆகும். இந்த கிராமத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் பலகோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு சுற்றுலா கம்பெனி ஏற்கனவே 2 ஹெலிகாப்டர்களை வைத்து இருக்கிறது.
Labels:
வினோதமான செய்திகள்
பாகிஸ்தானில் 3 வயது இந்து சிறுமி கடத்தல்
பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள்ள காஷ்மோர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் கணேஷ் சந்த். அந்த பகுதியில் கேபிள் டி.வி. நடத்தி வருகிறார். கணேஷின் மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றிருந்தனர். கோவிலுக்கு வெளியே ஒரு கடையில் இரண்டு குழந்தைகளும் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, துப்பாக்கி ஏந்திய மர்ம மனிதர்கள் வந்து இளைய மகளை கடத்திச் சென்றனர்.
Labels:
உலகப்பார்வை
கிறிஸ்தவ தேவாலயத்தில் நாய்க்கு பெயர் சூட்டு விழா
அமெரிக்காவை சேர்ந்தவர் ரஸ்சல் ஸ்மித். இவர் திருமண ஏற்பட்டாளராக இருந்து இறுதி சடங்குகளுக்கான அமைப்பாளரானவர். இவர் நாய் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம் உள்ளவர். இவர் புதிதாக ஒரு நாயை வாங்கினார். இந்த நாய்க்கு ஷெரிடான் என்று பெயர் சூட்டினார்.
Labels:
வினோதமான செய்திகள்
மூடிய குளியலறையில் 3 வாரங்களாக சிறைபட்டிருந்த 69 வயது பெண்மணி
தனது வீட்டுக் குளியலறையிலிருந்து வெளியேற முடியாது 3 வாரங்களுக்கு மேலாக சிறைப்பட்டிருந்த பெண்மணியொருவர் மீட்கப்பட்ட சம்பவம் பிரான்ஸில் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
கண்ணி விளக்கங்கள் சில
Computer - Common Operation Power Utilizing Techinical Electronic Reader.
PC - Personal Computer.
BIOS - Basic Input Output System
MOUSE - MOst USE full (device).
CD - Compact disck.
PC - Personal Computer.
BIOS - Basic Input Output System
MOUSE - MOst USE full (device).
CD - Compact disck.
Labels:
கணணி மையம் (News and Views)
இணைய முகவரி விளக்கங்கள்
.com -- இது வணிக நிறுவனங்களைக் குறிக்கும். ஆனாலும் தனி நபர்கள் கூட இதனைப்பெற்றுள்ளனர்.
.net -- நெட் ஒர்க் சேவையாளர்களை குறிப்பது. ஆனாலும் பிற நிறுவனங்களும் இதனைப் பெற்றுள்ளன்.
.net -- நெட் ஒர்க் சேவையாளர்களை குறிப்பது. ஆனாலும் பிற நிறுவனங்களும் இதனைப் பெற்றுள்ளன்.
Labels:
கணணி மையம் (News and Views)
ஆலிவுட் நடிகை மீது நடிகர் வழக்கு
ஆலிவுட் நடிகர் சார்லி சீன் மீது நிர்வாண புகழ் நடிகை கிறிஸ்டினா என்கிற கேப்ரி ஆண்டர்சன் சமீபத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார். நியுயார்க்கில் உள்ள மான்கட்டான் ஓட்டல் அறையில் தங்கி இருந்தபோது, தன்னை அடித்து உதைத்ததோடு கத்தியை காட்டி சார்லி சீன் மிரட்டினார் என்று சமீபத்தில் கிறிஸ்டினா தெரிவித்தார். மேலும், ஓட்டல் குளியல் அறையில் பூட்டி வைத்தாகவும் கூறினார்.
Labels:
சினிமா
சர்வதேச இணையதள முகவரிகள்
.ac - அசென்சன் தீவு
.ad - அண்டோரா
.ae - ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
.af - ஆ·ப்கானிஸ்தான்
.ag - ஆண்டிகுவா-பார்புடா
.ai - அங்குல்லா
.al - அல்பேனியா
.am - ஆர்மேனியா
.ad - அண்டோரா
.ae - ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
.af - ஆ·ப்கானிஸ்தான்
.ag - ஆண்டிகுவா-பார்புடா
.ai - அங்குல்லா
.al - அல்பேனியா
.am - ஆர்மேனியா
Labels:
கணணி மையம் (News and Views)
மார்கரெட் தாட்சர் தனது பதவியை விட்டு விலகிய நாள்
மார்கரெட் தாட்சர பிரித்தானியாவின் முதற் பெண் பிரதமர். மூன்று முறை தொடர்ச்சியாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1979 முதல் 1990 வரை பிரதமராக பணியாற்றினார்.
பிரித்தானியாவின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்டார்.
இவர் 1990ம் ஆண்டு ஐக்கிய இராச்சிய தலைமை அமைச்சர் மார்கரெட் தாட்சர் தனது பதவியை விட்டு விலகினார்.
பிரித்தானியாவின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்டார்.
இவர் 1990ம் ஆண்டு ஐக்கிய இராச்சிய தலைமை அமைச்சர் மார்கரெட் தாட்சர் தனது பதவியை விட்டு விலகினார்.
Labels:
இன்று
பேஸ் புக்கில் பின்பற்றுவதற்கு உகந்த 10 கட்டளைகள்
நண்பர்கள் மாத்திரம்
பேஸ் புக்கில் உங்கள் விபரங்களை அனைவரும் பார்க்கக்கூடியதாகவோ அல்லது நீங்கள் தெரிவு செய்த நண்பர்கள் மாத்திரம் பார்கக்கூடியதாகவே ஒழுங்கமைத்துக்கொள்ள வசதியுண்டு. இவற்றை எதை தெரிவு செய்ய வேண்டுமென தீர்மானியுங்கள். பொதுவாக இரண்டாவதை தெரிவு செய்வது பாதுகாப்பானது.
பேஸ் புக்கில் உங்கள் விபரங்களை அனைவரும் பார்க்கக்கூடியதாகவோ அல்லது நீங்கள் தெரிவு செய்த நண்பர்கள் மாத்திரம் பார்கக்கூடியதாகவே ஒழுங்கமைத்துக்கொள்ள வசதியுண்டு. இவற்றை எதை தெரிவு செய்ய வேண்டுமென தீர்மானியுங்கள். பொதுவாக இரண்டாவதை தெரிவு செய்வது பாதுகாப்பானது.
Labels:
கணணி மையம் (Tips and Tricks)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)











