வியாழன், 30 ஜூலை, 2015

பிரபாகரனை மகிந்த தாக்கிய பின்னரே கொல்லப்பட்டார் என்ற செய்தி உண்மை என்கிறார் தயா மாஸ்ரர்

பிரபாகரனை மகிந்த தாக்கிய பின்னரே கொலை செய்யப்பட்டார் என கருணா அண்மையில் தெரிவித்தது உண்மையே என 2009 ம் ஆண்டு: தை மாதம் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் ஊடக பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்மைப்புத் தலைவர்கள்

(இவர்கள் சபைக்கு வந்தாவது தூங்கினார்கள். ஏனைய இவர்களின் சகாக்கள் சபைக்கு வராமல் வீட்டிலே தூங்கினார்கள்)

வெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே

போர் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான்,

உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வியிழந்தான்,

நடிகர் வினுசக்கரவர்த்தி நிலைமை கவலைக்கிடம்- நினைவை முற்றிலும் இழந்தார்

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவரும் இயக்குனருமான, நடிகர் வினுசக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் இதுவரை சுமார் 1௦௦௦ படங்களுக்கும் மேல் நடித்து, தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கிக் கொண்டவர் வினுசக்கரவர்த்தி.

'ப்ளாஷ்' போட்டு போட்டோ; கண் பார்வையை இழந்த 3 மாத குழந்தை..!

குழந்தைகள் இருக்கும் மற்றும் குழந்தையை எதிர்பார்க்கும் பெற்றோர்களின் கவனத்திற்கு நிச்சயம் கொண்டு செல்லப்பட வேண்டிய செய்தி இது..!

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல