கடந்த 16 ஆம் நூற்றாண்டு வரை எல்லோரும் சூரியனும் கிரகங்களும் பூமியை சுற்றி வருகிறது என எண்ணியிருந்தனர். கடந்த 19 ஆம் நூற்றாண்டு வரை காலரா மற்றும் பிளேக் போன்ற தொற்று நோய்கள் அழுகும் பொருட்களில் உள்ள துகள்கள் காற்றில் கலப்பதால் பரவி வருகின்றன என்று எண்ணியிருந்தார்கள். கடந்த 20 ஆம் நூற்றாண்டு வரை அறுவை சிகிச்சை நிபுணர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக அசுத்த இரத்தத்தை வெளியேற்றுவதன் மூலம் ஆரோக்கியத்தை பாதிக்கும் நோய்களும் வெளியேறலாம் என்று இதை செய்து வந்தனர்.
புதன், 1 ஜனவரி, 2014
ஆளி விதையும்... அதன் ஆழமான ஆரோக்கிய பலன்களும்...
இந்த உலகத்திலேயே உள்ள மிகவும் சக்தி மிக்க உணவுகளில் ஒன்று என சிலர் இதை சொல்கிறார்கள். அதிலும் இந்த விதை இதய நோய், புற்றுநோய், வலிப்பு மற்றும் நீரிழிவுக்கு அருமருந்து என்றும் சொல்கிறார்கள். சின்னஞ்சிறு விதையின் புகழ் பல நூற்றாண்டுகளாகவே உயர்ந்து-வளர்ந்து-நீண்டு-விரிந்து சென்று கொண்டிருக்கிறது. அது என்ன விதை?
Labels:
மருத்துவம்
ஷேவிங் செய்த பிறகு சருமம் மென்மையா இல்லையா? அப்ப இத ட்ரை பண்ணுங்க...
மிகச்சிறந்த ஷேவிங் செய்வது ஒவ்வொரு ஆண் மகனுக்கும் முழுமையான திருப்தியளிக்கும் விஷயமாகும். மிகச்சிறந்த உணர்வைத் தருவதுடன், நம்பிக்கையை அதிகரிக்கும் விஷயமாக 'க்ளீன் ஷேவ்' உள்ளது. ஒரு முக்கியமான சந்திப்பாகவோ அல்லது முக்கிய நாளோ எதுவாக இருந்தாலும் நீங்கள் துடிப்பாகவும், ஷேவ் செய்து மென்மையானவராகவும் இருக்க முயற்சி செய்வீர்கள். ஷேவிங் செய்து முடித்தவுடன் பிளேடால் சுரண்டப்பட்ட உங்களுடைய முகத்தின் தோலை நல்ல ஃபேஸியல் பேக் கொண்டு சரி செய்ய வேண்டியது அவசியமாகும். ஷேவிங் செய்யும் போது தோலிலுள்ள அடுக்குகளில் ஒன்று அல்லது இரண்டை நீங்கள் சுரண்டி எடுத்து விடுவீர்கள். எனவே, ஷேவிங் செய்த பிறகு தோலை மென்மையாக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.
Labels:
அழகு குறிப்புகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

