திங்கள், 28 ஜனவரி, 2013

ஜைனுல் அபிதீன் நடிகர் கமலஹாஸனை தரக்குறைவாக கதைத்துள்ள காட்சி (காணொளி)


Share |
Image Hosted by ImageShack.us

கழுத்து, கைவிரல்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை மல்வத்தை பிரதேசத்தில் முச்சக்கரவண்டிச் சாரதி ஒருவர் வெட்டுக் காயங்களுடன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

BTF மூன்று துண்டுகளாக உடைத்தெறியபட்டுள்ளது

BTF என்ற அமைப்பு 03 துண்டங்களாக பிரிந்துபோயுள்ளது. ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்னர் இலங்கை உளவுத்துறையில் சதியில் 03 துண்டுகளாக BTF உடைக்கபட்டுள்ளது.

‘விஸ்வரூபம்’ படப்பிரச்சனை

‘விஸ்வரூபம்’ விவகாரத்தில் இருதரப்பினரும் சமரசமாக பேசி தீர்வு காண நடிகர் கமலுக்கு நீதிபதி வெங்கட்ராமன் யோசனை தெரிவித்திருக்கிறார்.

கமல் நடித்து டைரக்‌ஷன் செய்திருக்கும் ‘விஸ்வரூபம்’ படத்தை முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பதால் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள தியேட்டர்களில் திரையிட அரசு தடை விதித்துள்ளது. இதனால் இந்த இரண்டு மாநிலங்களிலும் கடந்த 25-ந் தேதி திட்டமிட்டப்படி படம் ரிலீஸாகவில்லை.

கமல்ஹாசனைக் கைது செய்யுங்கள்

இஸ்லாமியர்களுக்கு எதிரான சர்ச்சைக் காட்சிகளை வைத்து விஸ்வரூபம் படத்தைத் தயாரித்துள்ள கமல்ஹாசனைக் கைது செய்ய வேண்டும் என்று ஆந்திராவைச் சேர்ந்த இஸ்லாமிய தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சே, நினைத்தாலே அறுவறுப்பாக இருக்கிறது......

DR.George Doodnaught

சே, நினைத்தாலே அறுவறுப்பாக இருக்கிறது.. கனடா பெண்ணின் ஆபரேஷன் அறை 'திகில்' அனுபவம்!

கனடாவைச் சேர்ந்த 41வயதுப் பெண் ஒருவர் மருத்துவமனை ஒன்றில் டாக்டர் செய்த பாலியல் சேஷ்டைகள் குறித்து கோர்ட்டில் விவரித்தபோது கடும் வேதனையுடன் அதைக் குறிப்பிட்டார். அவர் சொல்லச் சொல்ல கோர்ட் ஹாலே அதிர்ச்சியுடன் அதைக் கவனித்தது.

ராஜிவ் காந்தியை கொன்ற தனுவின் ஜாதியை தமிழக அரசு சொன்னதா?

 
"ராஜீவ் காந்தியை மனித வெடிகுண்டாகி கொன்றவர் தனு என்றுதானே குறிப்பிடுகிறார்கள். அவரது சாதியையா குறிப்பிடுகிறார்கள்
 
சிலப்பதிகாரத்தை தமிழ் பாடப்புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும்: பொற்கொல்லர்கள் போர்க்கொடி
 
"தமிழக அரசின் பாடத் திட்டத்தில் எங்களை அவமானப்படுத்தும் விதத்தில் வார்த்தைகள் உள்ளன! அவற்றை நீக்கவேண்டும் என்று என்று பொற்கொல்லர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாட புத்தகத்தில் 32 மற்றும் 34ம் பக்கங்களில் பொற்கொல்லர் இனத்தைக் கேவலப்படுத்துவது போன்ற வரிகள் வந்திருக்கின்றன.

போப் பறக்க விட்ட புறாவை பட்டென்று பிடித்துக் கடித்துக் குதறிய சீ கல்... வாடிகனில் 'ஷாக்'! (படங்கள் இணைப்பு)

வாடிகன் சிட்டியில், போப்பாண்டவர் பறக்க விட்ட புறாவை, சீகல் எனப்படும் கடற்பறவை படு வேகமாக பாய்ந்து வந்து கடித்துக் குதறி ரத்தக் களறியாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அனைவரும் இதை அதிர்ச்சியுடன் பார்த்து விக்கித்து நின்றனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல