புதன், 9 ஏப்ரல், 2014

பெட்ரோல் நிரப்பும்போது கோல்மால்களிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ்!

இன்று வாகன உரிமையாளர்களுக்கு பெரும் சவாலாக இருப்பது எரிபொருள் கொள்ளை. சில பெட்ரோல் நிலையங்களை தவிர்த்து பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் அளவீட்டில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன.

வாகனங்களுக்கு எந்த நேரத்தில் பெட்ரோல் நிரப்பினால் சரியானது?

வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவதற்கு அதிகாலை மற்றும் இரவு நேரம்தான ஏற்றது என்கின்றனர் ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள்.

குழந்தைக்கு ‘விக்கிலீக்ஸ்’னு பேரு வைக்கக் கூடாது... பெற்றோருக்கு தடை விதித்த ஜெர்மன் அரசு

ஜெர்மனியில் பிறந்த பெண் குழந்தை ஒன்றிற்கு ‘விக்கிலீக்ஸ்' என பெயர் வைக்கக் கூடாது என அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

தப்புக்கும் தவறுக்கும் பொறுப்பின்மைக்கும் வசதியான கூடாரம்

ஒரு காலம் ஆசிரியர்கள் என்றால் ஊர்களில் அவர்களுக்குப் பெரிய மதிப்பு.

அந்த மதிப்புக்கேற்றமாதிரித்தான் அன்றைய ஆசிரியர்களும் நடந்தார்கள்.

 'வாத்தியார் சொன்னார் தப்பாது. வாத்தியார் நல்ல விசயங்களைப் பற்றித் தெளிவாகச் சொல்வார். நல்லதையே வழிப்படுத்துவார். நல்ல காரியங்களையே சொல்வார். நியாயமாக நடந்து கொள்வார் என்ற மாதிரியான அபிப்பிராயங்கள் ஆசிரியர்களைப் பற்றி இருந்தது.
இன்று ஆசிரியர்கள் பல பாடசாலைகளில் நடந்து கொள்கிற விதத்தினால் மாணவர்களே முகத்தைச் சுழிக்கிறார்கள்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை திணறடித்த 5 வயது சிறுவன்

முன்னணி கணினி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் "எக்ஸ்பாக்ஸ்' விளையாட்டுக் கணக்கை பிறர் பயன்படுத்துவதைத் தடுக்கும் பாதுகாப்பு வளையத்தை ஐந்து வயது சிறுவன் ஒருவன் சாமர்த்தியமாக உடைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளான்.

புலம்பெயர்ந்தவர்களுடனான போர்

ஒரு புதிய போர் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது, முன்னணி புலம் பெயர்ந்தவர்கள் குழுவுக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் இடையேயான போர். அரசாங்கம் வெளிநாடுகளில் இயங்கிவரும் 15 தமிழ் குழுக்களை அவர்களுக்கு எல்.ரீ.ரீ.ஈ உடன் தொடர்பு உள்ளதாகக் கூறி அவற்றை தடைசெய்ய முடிவெடுத்த போதுதான், இந்த போர் என்கிற சொல் ஆரம்பிக்கப்பட்டது. அந்த பட்டியலில் எல்.ரீ.ரீ.ஈ உடன் சேர்க்கப்பட்டுள்ள அந்த 15 குழுக்களினதும் சொத்துக்கள் ஸ்ரீலங்காவில் இயங்கிவரும் ஏதானும் அமைப்புகளுக்கு வழங்கப்பட்டிருந்தால் அவை இப்போது முடக்கப் பட்டுள்ளன.

மனோ கணேசனுக்கு ஒத்தூதி பதவியை தக்க வைக்க நான் தயாரில்லை -குமரகுருபரன்

ஜனநாயக மக்கள் முன்னணியில் இருந்து விலகுவதாக அதன் முன்னாள் பிரதித் தலைவர் நல்லையா குமரகுருபரன் தெரிவித்துள்ளார். கட்சியில் இருந்து தான் இடைநிறுத்தப்பட்டமை மற்றும் தன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 59

பிரபாகரனை சந்திக்க தமிழகத்தில் இருந்து திருச்சி சாந்தனால் அனுப்பப்பட்ட இரும்பொறை

அத்தியாயம் 59

ராஜிவ் காந்தி கொலை திட்டமிடலின் பிரதான நபராக கருதப்பட்ட சிவராசனும், அவருடன் இருந்தவர்களும் பெங்களூருவில் தங்கியிருந்த வீட்டை சி.பி.ஐ. புலனாய்வு குழு கண்டுபிடித்தபோதும், இவர்கள் அந்த வீட்டுக்கு உள்ளே அதிரடியாக நுழைவதற்குமுன் சிவராசனும், அவருடன் இருந்தவர்களும் சயனைட் குப்பியை கடித்து (சிவராசன் நெற்றியில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருந்தது) தற்கொலை செய்தது பற்றி கடந்த அத்தியாயத்தில் எழுதியிருந்தோம்.

சரண் அடையாத புலி உறுப்பினர்கள் அதிகம் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பெண்கள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிதம்பர ரகசியம் என்றால் என்ன?

சிதம்பர ரகசியம் என்பதற்கு பலரும் பற்பல கதைகள் கூறிவரும் நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் நிறைந்துள்ள அதிசயங்களும், ஆச்சரியங்களுமே இதற்கு பதிலாக அமைகின்றன.

அதாவது இந்த நடராஜர் கோயில் அமைந்துள்ள இடமானது உலகின் பூமத்திய ரேகையின் மையைப் பகுதி என்று சொல்லப்படுகிறது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல