Nadia Murad is in the UK campaigning to build solidarity with victims of violence in Iraq Reuters
இஸ்லாமிய நாட்டை உருவாக்க வேண்டும் என்று போராடி வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு, தாங்கள் கடத்தி செல்லும் பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்துவது மிகவும் கொடுமையான ஒன்றாகும்.
குறிப்பாக ஐஎஸ் அமைப்பு, ஈராக்கில் உள்ள யாஸிதி இனப்பிரிவை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தி சென்று அவர்களை துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.





