வியாழன், 10 அக்டோபர், 2013

மவுஸ் பற்றி சில தகவல்கள்!!!

இன்று தினமும் நமது கைக்குள் சுத்தும் சக்கரம் எது என்று கேட்டால் அது மவுஸில் உள்ள Scroll வீல் தான். அநேகமாக அனைத்து கம்ப்யூட்டர்களுமே, மவுஸ் தரக்கூடிய அனைத்து வசதிகளையும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன.

லினக்ஸ் பற்றி நீங்கள் அறியாதவை...

இன்று விண்டோஸை மக்கள் அதிகம் பயன்படுத்தி வந்தாலும் லினக்ஸ் என்ற ஒன்றையும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இது தொடக்கத்தில் தொழில் நுட்ப ஆய்வாளர்கள் மட்டுமே விரும்பிப் பயன்படுத்திய சிஸ்டமாக லினக்ஸ் இருந்து வந்தது. பின்னர் சாதாரணப் பயனாளரும் இதனைப் பயன்படுத்தலாம் என்ற நிலை உருவாகிப் பலரின் விருப்பமான சிஸ்டமாக லினக்ஸ் உருவானது. அதற்கான சில காரணங்களை இங்கு காணலாம்.

மொபைலின் சில அடிப்படை விஷயங்கள்..

இன்று நாம் அனைவரும் என்னதான் மொபைல் பயன்படுத்தினாலும் அதிலிருக்கும் பல அடிப்படை பற்றி நிச்சயம் நமக்கு தெரிவதில்லை எனலாம் இதோ இங்கே கொஞ்சம் மொபைலில் அனைவரும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன இதோ இவற்றை பாருங்கள்.

இன்டர்நெட் முகவரி சரிபார்த்தல்...

இன்று இன்டர்நெட் என்ற ஒன்று தான் உலகை ஆட்டி படைக்கிறது என்று கூறலாம் நண்பரே. மேலும், இன்டர்நெட் தளமுகவரிகள் மற்றும் மின் அஞ்சல் முகவரிகளை எழுத்து சோதனைக்குத் தாமாகவே உட்படுகையில் இது தவறு என நமக்குச் சுட்டிக் காட்டப்படுகிறது.

இணையத்தில் ஐ.பி அட்ரஸ்...

இன்று இணையதை பயன்படுத்தும் நமக்கு இணையம் என்பது ஒரு மிகப் பெரும் புரியாத புத்தகமாக விளங்கலாம். மேலும், இன்று இணையத்தைப் பயன்படுத்தும் போது, நம் இணைப்பிற்கென ஓர் ஐ.பி. முகவரி தரப்படுகிறது. நம் கம்ப்யூட்டர் இணைய இணைப்பில் எப்படி இணைக்கப்பட்டுள்ளது என்பதனை அறிய அனைவருக்கும் ஆவலாய் இருக்கும்.

புக்மார்க் அழிச்சுட்டிங்களா நோ பிராப்ளம்..

நாம் இன்டர்நெட்டில் உலவும் போது நமக்கு பெரிதும் உதவுவது புக்மார்க் என்ற ஒரு ஆப்ஷன். இன்டர்நெட் உலாவில் புக்மார்க்குகள் முக்கிய இடம் வகிக்கின்றன. நாம் அடிக்கடி செல்ல விரும்பும், முக்கிய தளம் எனக் கருதும் தளங்களுக்கான முகவரிகளைக் குறித்து வைப்பதே புக்மார்க்.

கனடாவில் கௌரவம் பெறும் இறந்து போன தமிழ் பெண்!

The Manoranjana Kanagasabapathy Act, that will implement stricter fines and penalties for distracted driving

ஒன்ராரியோ மாகாண சபையில் புலம்பெயர் தமிழ் பெண் ஒருவரை கௌரவிக்கின்ற வகையில் சட்ட திருத்தம் ஒன்று நிறைவேற்றப்படுகின்றது.

தாம்பத்ய உறவால் விளையும் நன்மைகளின் பட்டியல்!

தாம்பத்ய உறவின் மூலம் உடலிலுள்ள அத்தனை நரம்புகளும், அணுக்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன என்றும்,புற்று நோய் வரும் வாய்ப்பைக் கூட தாம்பத்ய உறவு குறைக்கிறது என்றும் சமீப கால ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன .தற்போது தாம்பத்ய உறவு என்பது உடலுக்கு பல நன்மைகளைத் தரக்கூடிய மிகச்சிறந்த உடற்பயிற்சி என்றே கூறுகின்றனர. உறவின் போது ஏற்படும் அசைவுகளினால் அந்தப் பகுதியில் உள்ள தசைகள் மட்டுமல்லாமல் முதுகுத்தண்டுவடப் பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறுகின்றன. அதோடு முதுகுத் தண்டுவடப் பகுதியில் உள்ள சிறிய முட்கள்போன்ற எலும்பு அமைப்புகளும் சிதைவு மாற்றங்களுக்கு ஆளாகாமல் தடுக்கப்படுகின்றன.

மைனர்களுக்கு மது விற்க தடை

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 21 வயது நிரம்பாதவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

வெட்கபட வைக்கும் புள்ளி விவரம்!

உலகிலேயே அதிகக் குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா இருப்பது குறித்து வருத்தம் மட்டுமல்ல வெட்கமும் பட வேண்டும். 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 14 வயதுக்கும் கீழே 1 கோடியே 30 லட்சம் குழந்தைகள் உழைப்புச் சுரண்டலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்களில் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் ஏறத்தாழ 5 லட்சம் பேர்! இதில் முதன்மைத் தொழிலாளர்கள் 50.78 லட்சம் பேர். குறுந்தொழிலில் ஈடுபடுவோர் 60.89 லட்சம்.

ஈழத் தமிழர்கள் நடிக்கும் ‘யாழ்’ – ஆல்பம்

மிஸ்டிக் பிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம்.எஸ்.ஆனந்த் தயாரிக்கும் படம் “யாழ்” இந்த படத்தில் வினோத்,டேனியல்பாலாஜி,சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.கதாநாயகிகளாக லீமா,நீலிமா,மிஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.மற்றும் குழந்தை நட்சத்திரம் ரக்ஷனா நடித்திருக்கிறது.

‘எலும்புத்துண்டு அரசியல்’ என்றவர்கள் இப்போது நமது பாதையில்! வாழ்த்துக்கள்!! -ஈ.பி.டி.பி.

இலங்கை வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் விக்கினேஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பொதுச் செயலாளராக கொண்ட ஈ.பி.டி.பி., “மத்திய (இலங்கை) அரசுடன் நட்புடன் கூடிய எமது அரசியலை ‘எலும்புத்துண்டு அரசியல்’ என்றும் தூற்றினர். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையும், அதே பாதைக்கு வந்துள்ளார்கள். வாழ்த்துக்கள்” என்றும் கூறியுள்ளது.

அமெரிக்க அதிரடிப் படை DELTA FORCE வீதியில் நடத்திய ஒரு அதிகாலை ஆள் கடத்தல்!

அமெரிக்காவால் நீண்ட காலமாக தேடப்பட்டு, ‘தலைக்கு 5 மில்லியன் டாலர்’ பரிசு அறிவிக்கப்பட்டிருந்த தீவிரவாத சந்தேக நபர் அல்-லிப்பி, அதிரடி நடவடிக்கை ஒன்றில் கைது செய்யப்பட்டார். அமெரிக்க அதிரடிப்படை ‘டெல்ட்டா ஃபோர்ஸ்’ (Delta Force) கொமாண்டோக்கள் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு, கார் ஒன்றில் இருந்த அல்-லிப்பியை ‘கடத்தி’ சென்றனர்.

கனேடிய அரசாங்கம் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியுள்ளதாக Divaina பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது!

இலங்கை::கனேடிய அரசாங்கம் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியுள்ளதாக சிங்களப் Divaina பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.

தாலிபன்களால் தாக்கப்பட்ட கசப்பான அனுபவங்கள்...: விற்பனைக்கு வந்தது ‘நான் மலாலா’

தாலிபன்களால் சுடப்பட்டு போராடி உயிர் பிழைத்த சிறுமி மலாலாவின் சுயசரிதைப் புத்தகமான ´நான் மலாலா´ நேற்று விற்பனைக்கு வந்தது.

காதலரால் கர்ப்பமான டயானா... ராஜகுடும்பத்தால் கௌரவக்கொலை செய்யப்பட்டாரா?

காதலர் டோடி ஃபயீதின் கருவை வயிற்றில் சுமந்ததால் தான் இளவரசி டயானா ராஜ குடும்பத்தால் கௌரவக் கொலை செய்யப்பட்டார் என புதிய அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தொப்புள் புகழ் நஸ்ரியாவும் தேவர்மகன் சிவாஜியும்

நம்ம தொப்புள் புகழ் நஸ்ரியாவும் தேவர்மகன் சிவாஜியும் இப்ப உள்ள சூழ்நிலைக்கு பேசினா எப்பிடி இருக்கும்?

சிவாஜி - அம்மாடி நஸ்ரியா...

(நஸ்ரியா தேடுகிறார் )

சிவாஜி - நாந்தேன்...இங்கிட்டு வா...

முஸ்லிம் பெண்களின் முகத்திரை எரிப்புப் போராட்டம்

 
நண்பர்களே இஸ்லாமிய நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்

புரட்சிகர பெண் விடுதலை எல்லாம் ஐரோப்பாவில் மட்டுமே சாத்தியமாகும். ஆசிய கண்டத்தை சேர்ந்த, அதிலும் முஸ்லிம் நாடுகளை சேர்ந்த பெண்கள் எழுச்சியுற மாட்டார்கள். அவர்கள் பழமைவாதத்தில் ஊறியவர்கள் என்று பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில், சோவியத் ஒன்றியத்தின் பகுதியாகவிருந்த உஸ்பெகிஸ்தானில் நடந்த பெண் உரிமைப்போர் பற்றி எத்தனை பேர் கேள்விப் பட்டிருக்கிறார்கள்? இதுவரை உலகில் எந்தப் பகுதியிலும், பெருந்தொகையான பெண்கள் தமது உயிரைக் கொடுத்து போராடிய வரலாறு, உலகில் வேறெங்கும் நடக்கவில்லை. 1927 க்கும் 1929 க்கும் இடைப்பட்ட இரண்டு வருடங்களில் மட்டும், சுமார் இரண்டாயிரம் பெண்கள், இந்த உரிமைப் போரில் கொல்லப் பட்டார்கள்!

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல