ஒவ்வொருவருக்கும் நமக்குரிய அதிஷ்டம் என்ன என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம் இருக்கும். இதை பிறந்த தேதி வைத்து, நியூமராலஜி எனப்படும் எண்கணித முறைப்படி அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்டக்கல் போன்றவற்றை குறிப்பிடலாம்.
சிறிலங்கா அரசிடம் இருந்து லைக்க மொபைல் அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜா பில்லியன் கணக்கில் பணம் பெற்றுள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சர்வதேச விசாரணையை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.