சிரிய கிளர்ச்சிப் படை போராளி ஒருவன் இறந்த அரச படை வீரனின் இதயத்தை அறுத்து எடுத்து உண்பது போல் காட்சி அடங்கிய வீடியோ கசிவடைந்து மிகப் பெரும் கண்டனங்களுக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது. இது குறித்து அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கருத்துத் தெரிவிக்கையில் குறித்த மிருகச் செயலில் ஈடுபட்ட போராளி அபு சக்கார் எனவும் இவன் ஹோம்ஸ் நகரில் மிகப் பிரபலமான போராளி என்றும் அடையாளப் படுத்தியுள்ளதுடன் குறித்த செயலை யுத்தக் குற்றம் எனவும் பிரகடனப் படுத்தியுள்ளது. இதேவேளை இச்சம்பவம் குறித்து சிரியாவின் முக்கிய எதிரணிக் கூட்டணி கருத்துத் தெரிவிக்கையில் குறித்த போராளி விசாரணைக்கு உட்படுத்தப் படுவார் என்று கூறியுள்ளது.
ஞாயிறு, 19 மே, 2013
மனைவியின் அந்தரங்க பகுதிக்கு பூட்டு மாட்டிய கணவனுக்கு 10 ஆண்டு ஜெயில்!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 40 வயது பெண்ணை, அவரது உறவினர்கள் கடந்த ஆண்டு இந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.வயிற்றில் இருந்த விஷத்தை ‘எனிமா’ தந்து வெளியேற்ற முயன்ற டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். விஷம் வெளியேற்றப்பட வேண்டிய உறுப்பில் கனமான இரும்பு ‘பூட்டு’ மாட்டி பூட்டப்பட்டிருந்தது.இதைக் கண்டு அதிர்ந்து போன டாக்டர்கள் அந்த பெண்ணிடம் விசாரித்தபோது அவர், “16 வயதில் எனக்கு திருமணம் நடந்தது.
Labels:
வினோதமான செய்திகள்
எத்தனை எத்தனை சிலைகளடா? -ஸ்பெஷல் அலசல்
தமிழ் தாய் சிலை வைக்க ஒரு செய்தி வந்தவுடன் என்ன ஒரு பரபரப்பு. என்னமோ தமிழகத்தில் சிலைகளே இல்லாதது போல.
உலகிலேயே தமிழகத்தில் மட்டும் தான் அதிகமா அரசியல் தலைவர்கள் ஜாதி கட்சி தலைகள், சினிமாகாரர்கள் என்று சகட்டு மேனிக்கு சிலைகள் இருக்கும். தி மு க ஆட்சிக்கு முன்பு 1960 களில் எல்லாம் ஒன்று இரண்டு குதிரையில் போகிற வெள்ளைக்காரன், ஜார்ஜ் மன்னர், காந்தி என்று ஆங்காங்கே இருக்கும்.
உலகிலேயே தமிழகத்தில் மட்டும் தான் அதிகமா அரசியல் தலைவர்கள் ஜாதி கட்சி தலைகள், சினிமாகாரர்கள் என்று சகட்டு மேனிக்கு சிலைகள் இருக்கும். தி மு க ஆட்சிக்கு முன்பு 1960 களில் எல்லாம் ஒன்று இரண்டு குதிரையில் போகிற வெள்ளைக்காரன், ஜார்ஜ் மன்னர், காந்தி என்று ஆங்காங்கே இருக்கும்.
Labels:
கட்டுரைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





